சனி, 12 டிசம்பர், 2009

தொலைவது
சிறு பருவ சந்தோசம் -தொலைவது .....
பள்ளி படிப்புடன் .....

வாலிப பருவ சந்தோசம் -தொலைவது ...
கல்லூரி படிப்புடன் .....

வாழ்க்கை பருவ சந்தோசம் -தொலைவது ....
திருமணம் என்னும் படிப்பால் .....



அன்டங்காக்காய்
(1) - அன்டங்காக்காய் வீட்டின் மீது ....
அமர்ந்தாலோ வரம்புரை வருமாம் .வீட்டிற்கு .....
காத்தாயி அக்கா ஊட்டுல இன்னிக்கு விருந்துதே .....

(2) -அடி போடி போக்கத்தவளே .......
இன்னும் நாம் திருந்தலடி .....

(1) - ஏன்கா இப்படி சொல்லுதியா .......-
(2) -காக்கா உட்கார்ந்தா வரம்புரை வருவது ......
பொய்யடி பெண்னே உயரத்து கூரையில் .......
உட்கார்ந்து பார்த்தல் இறை இருக்குமிடம் .......
தெரிந்து பறந்து சாப்பிடதான் .....

(1) -ஆமாம்மில்ல தினமும்தான் அங்கு .....
காக்கைகள் இருக்கு நமக்கு உரைகலையே ....


ஒருநாளும் யாரும் வந்ததில்லை என்று .........

(2) -பட்டணத்து காக்கைகள் ....
இப்ப சோறு தின்னறது இல்லாடி .....

(1) -அங்கன இப்ப காக்கைகள் இருக்குதோ ...
(2) - எல்லாம் இருக்கு ஆனா மாறி போச்சிடி ......

(1)-என்னக்க சொல்லுதியா என்ன மாறிச்சி ......
(2)-பட்டணத்து காக்கைகள் சோத்தை சீந்தறது இல்லைடீ .....

(1)- சரி விடுக்கா நாம பெத்த காக்கைகுட்டிக ....
கொட்டிக்க வந்துடும் போய் வேலைலையை பாப்போம் .....


(2)-ஆம்மாண்டி போக்கதவளே பேச்சி பேச்சி......
நேரம் போனதே தெரியலடி நானும் வாரேன் .....

(வெட்டி பேச்சில் வீணா போச்சி வீட்டு வேலை )

வரும்
பாட பாட ஞானம் வாரும் ...
பழக பழக பாசம் வரும் .....
படிக்க படிக்க அறிவு வரும் ....
சிரிக்க சிரிக்க இன்பம் வரும் ....
அழுக அழுக துக்கம் வரும் ....
தொலைக்க தொலைக்க தொல்லை வரும் .....
துடிக்க துடிக்க சாவு வரும் .... 10 டிசம்பர் (2 நாட்களுக்கு முன்) Ram

செவ்வாய், 8 டிசம்பர், 2009

தாய்மை
என் -கருவறையில் உதித்த ......
பொன்முத்து மகளே -நீ ....
பச்சிளம் குழந்தையில் ......
பாலுண்டு உறங்கும் அழகில் ....
பூரித்தது -என் தாய்மை உள்ளம் ......

மூன்று மாதத்தில் -நீ ....
முகம் பார்த்து -சிரித்ததும் .....
உட்சிமுதல் பதம்வரை ......
உள்ளம் குளிர்ந்து .....
சந்தோஷத்தில் மயங்கியது -.....
என் -தாய்மை உள்ளம் .....

நீ-குப்புற கவிழ்ந்து அழுததும் .....
என் -நெஞ்சம் துடித்தது -இருந்தாலும் ...
நீ -தவழ்ந்து என்னை எட்டி பிடிக்கும் ...
அழகில் மயங்கியது -என் ......
தாய்மை உள்ளம் ......

நீ -எழுந்து நின்று ... .....
எட்டு வைத்து நடக்க முயன்றதும் ......
தடுமாறி விழுந்ததும் -என் ....
உள்ளம் துடித்தாலும் .....
நடை வண்டியில் நடை பழகி -நீ .....
ஓடிவந்து காலை பிடிக்கும் ....
அழகில் மயங்கியது -என் .....
தாய்மை உள்ளம் ......

ம் , மா .இப் , ப , த் ,தை ,தா ,தா ....
என -எழுத்தை உட்சரித்து பழகி .....
முதன் முதலில் அம்மா என்று .....
நீ -சொன்ன வாக்கியம் இன்றும் ....
நீங்கா -நிணைவாய் என் நிணைவில் ....
அப்போது சந்தோசித்தது -என் .....
தாய்மை உள்ளம் ....


நீ -திருமணம் செய்து போனபோது ......
என் -உயிராய் இருந்த -நீ .......
இனி இன்னொரு வீட்டில் வசிக்க போகிறாய் ....
என்று வேதனை இருந்தாலும் .....
என் கண்களில் வழிந்த ,,.....
ஆனந்த கண்ணீரில் பூரித்தது ....
என் -தாய்மை உள்ளம் ....

நீயும் -தாய் ஆகினாய் என்றறிந்ததும் ....
புல்லரித்து பூரித்தது என் -உள்ளம் ....
என் -பொன்முத்துவிற்கும் ஒரு ....
குட்டி முத்து பிறக்க போகிரதெண்று .......
நீ -உன் குழந்தையை பிரசவித்து .........
என் -கையில் கொடுத்த போது .......
அப்போது வந்த கண்ணீருக்கு ......
எல்லை என்பது ஏது ?
உண்மையில் சந்தோஷத்தில் .....
திளைத்த என் மனம் ......
முழுமை அடைந்தது .....
என் -தாய்மை இன்றுதான் என்று ....
என் -செல்ல பொன்முத்து பெண்னே ....


யாதெனில்
அன்பென்பது யாதெனில் .....
அறிந்தோர் அறியாதோர் ......
உள்ளத்தில் இடம் பெறுவது .......

பன்பென்பது யாதெனில் .....
பட்டினி கிடந்தாலும் .-மற்றவர் ....
பாராட்டில் தவறாது ....
பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிப்பது .....

பாசம்மென்பது யாதெனில் ...............
உற்றவர்களுக்காக உயிரையும் தருவது .....

நேசம்மென்பது யாதெனில் ........
நம்மை பிடிகாதவரையும் ...
நமக்கு பிடித்தால் நேசிப்பது

கடல்
கடலோடு கவிபாடி .....
காற்றோடு நீ குளித்து .....
கண்டதையும் பார்த்ததாலோ ....
கண் வீங்கி படுத்தாயோ ....
எளுந்திறிக்க முடியலையோ ...

கட்டினவள் கண்டுகலையோ .....
நண்பனே போதுமென்று .....
நடுவீட்டில் அவளை -நீ ...
விட்டு விட்டு போனதாலே ......
கழுதை நீ எப்படியோ கிட என்று ......

மகனே என் மனம் ஆரலையே .....
பட்டினியாய் நீ கிடபதால் .....
பாவி அவள் போகட்டும் ....
நான் தருகிறேன் சாப்பாடு .......
தட்டு நிறைய நீ சாப்பிட்டு ......
அசராம படுத்து கிட .....
பாசகார பவியவ .....
பட்டினியா கிடக்கட்டும் ....

கோபமது போனதுவும் ....
சாப்பிடதான் கூபிடுவா ....
சாதுவாகா நீ சென்று .....
சாப்பிட்டு சமாதனம் படுத்திவிடு
யாதெனில்
அன்பென்பது யாதெனில் .....
அறிந்தோர் அறியாதோர் ......
உள்ளத்தில் இடம் பெறுவது .......

பன்பென்பது யாதெனில் .....
பட்டினி கிடந்தாலும் .-மற்றவர் ....
பாராட்டில் தவறாது ....
பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிப்பது .....

பாசம்மென்பது யாதெனில் ...............
உற்றவர்களுக்காக உயிரையும் தருவது .....

நேசம்மென்பது யாதெனில் ........
நம்மை பிடிகாதவரையும் ...
நமக்கு பிடித்தால் நேசிப்பது


கடல்
கடலோடு கவிபாடி .....
காற்றோடு நீ குளித்து .....
கண்டதையும் பார்த்ததாலோ ....
கண் வீங்கி படுத்தாயோ ....
எளுந்திறிக்க முடியலையோ ...

கட்டினவள் கண்டுகலையோ .....
நண்பனே போதுமென்று .....
நடுவீட்டில் அவளை -நீ ...
விட்டு விட்டு போனதாலே ......
கழுதை நீ எப்படியோ கிட என்று ......

மகனே என் மனம் ஆரலையே .....
பட்டினியாய் நீ கிடபதால் .....
பாவி அவள் போகட்டும் ....
நான் தருகிறேன் சாப்பாடு .......
தட்டு நிறைய நீ சாப்பிட்டு ......
அசராம படுத்து கிட .....
பாசகார பவியவ .....
பட்டினியா கிடக்கட்டும் ....

கோபமது போனதுவும் ....
சாப்பிடதான் கூபிடுவா ....
சாதுவாகா நீ சென்று .....
சாப்பிட்டு சமாதனம் படுத்திவிடு ....

மழைக்கு தெரியுமா ?
குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......

ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......

நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....

எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....

அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......

எத்தனையோபேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......

சனி, 5 டிசம்பர், 2009

பிட்சைகாரியா நீங்கள் ?
உட்சி வெயிலில் தலையில் ...
முக்காடு அணிந்து நீங்கள் .....
கையேந்தி நீங்கள் பிட்சை கேட்பதை .....
பார்த்ததும் இதயத்தில் லேசாக ஒரு -வலி .....
என் -கண்களில் உருண்டோடும் கண்ணீர் துளிகள் .....

பின்னோக்கிய நினைவுகளில் -நீங்கள் ......
கவர்மென்ட் மாப்பிளையை மணந்து .....
கைநிறைய காசுடன் காரில் .....
வலம் வந்த நீங்கள் .....
பெரியயானை நடுயானை சின்னயானை .......
அவர்களுக்கு செல்லமாய் ஒரு தங்கை -என ....
நான்கு குழந்தைகளுக்கு தாய் -நீங்கள் ....

ஆசையாய் மனம் முடித்த -அன்பு ....
மகளோ ஆறே மாதத்தில் புக்காத்து ......
கொடுமை தாங்காது தீகிரையானாள் ....

மனம் உடைந்தது உம் குடும்பம் .....
பணியில் இருந்து ரிட்டைடர் ஆனா உம் ...
கணவறோமகளின் இறப்பால் -மனம் -......
நொந்து நோய்க்கு ஆளாநாரே......

பின் -மூன்று மகன்களுக்கும் ......
மணம் முடித்து வைத்ததும் ....
கடமை முடிந்தது என.......
அவர் காலனை அடைந்தாரே .......

மீண்டும் கொடுமை வறுமையில் ....
வாடும் நிலை குடும்பத்திற்கு ....
மகன்கள் தனி தனியாக பிரிந்துவிட ......
யாருடனும் இருக்க உங்களுக்கு மனம் வரவில்லை ...
மறுமகள்களை அனுசரிக்கும் ...
மனமும் உங்களுக்கு இல்லை ....
பெண்ககள் காப்பகத்தில் சேர்தாலோ ...
யாருக்கும் சேவை செய்யும் ....
அன்பு மனமோ உங்களுக்கு இல்லை

கஷ்டபடாமல் இஷ்டம்போல் -இருக்க ...
பிட்சை எடுக்க முடிவு செய்து .....
சொல்லாமல் போய்விட்டீர்கள் நீங்கள் ......

பெரிய குடும்பத்தில் பிறந்த ......
பதினெட்டு பெண்களில் நீங்கள் மட்டும் ...
பிட்சை எடுபது தவறு என்று .....
கண்டுபிடித்து திட்டினால் உங்களை .....
ஆதரிக்க தயாராக இருந்தும் .....
உறவுகளை தூக்கி எறிந்து விட்டு .....


அம்மன் கோவிலில் பிட்சை எடுத்தால் ....
தினமும் கறி சாதம் ....
கை நிறைய காசு என்கிறீர்கள் ....

உங்கள் பிறந்தகத்திற்கும் புகுந்தகத்திற்கும் ....
ஏற்பட்ட அவமானம் புரியவில்லையா ....

பிட்சை எடுப்பது யாராக இருக்கணும் .....
ஆதரவு இல்லாது உழைக்க .....
கை கால் கண் உதவாதவர்கள்.. ஈடுக்கலாம் ...
உங்களுக்கு என்ன குறை ,,,,,,

நன்றாகதானே இருகிறீர்கள் .......
கோவிலின் எதிரில் அறுபதை தாண்டிய .....
மூன்று பாட்டிகள் இட்லி வியாபாரம் செய்து .....
உழைத்து வாழ்வது -உங்கள் ......
புத்திக்கு உரைகலையோ ......

ஊரிலோ மூன்று மகன்கள் .....
உறவுகள் இருந்தும் உங்களை ....
பிட்சை எடுக்க விட்டதாக .....
எல்லோருக்கும் கெட்ட பெயர் .....

உழைக்க கஷ்டப்பட்டு கையேன்தும் -நீங்கள் ......
வாழ்வதை விட சாவதே மேல் ......
என்றோ யாருக்கும் தெரியாமல் ....
எங்கோ அனாதையாக நீங்கள் ....
இறந்து கிடந்ததாக கேள்வி படகூடாது ...
.....
ஆனாதையாய் கிடந்தீர்கள் என அறிந்தால் ......
என் மனம் தாங்காது ...
நம் போல் பிறந்த ரத்த துளிக்கு ....
இதனை கேவலமான் மரணமா என்று


நட்பு
உண்மை நட்பென்பது ......
கோபம் மறந்து வந்தாலும் ....
கோபத்துடன் பிரிந்தாலும் ....
தானாக சென்று சேர்வது ....

இல்லையோ கோபம் மறந்து வந்த நட்பை ...
உதாசீன படுத்துவதும் ....
வேதனையான நட்பு தான் .......

உனக்கு இருக்கும் ரோசம் ....
எனகும் உண்டு எப்போதும் ....
உண்மை நட்பானவன் எப்போதும் ....
என்றுரைத்த வார்த்தை ....
இன்று காற்றோடு கரைந்ததோ ....
இனி -எப்போதும் நீயாக வராது ....
உனக்கு தொல்லை தராது ....
இந்த உண்மை நட்பு தோழமையே


வணக்கம்
தினமும் நீ உரைப்பாய் ....
இரவு வணக்கத்தை ....
சந்தோசமாக நான் இருந்தாலும் .....
இல்லாது போனாலும் ....
இன்று காத்திருந்தும் சொல்லவில்லை .....
இரவு வணக்கத்தை ....
மனம் வருந்தி சொல்லுகிறேன் ....
இந்த இரவு நல்ல இரவாக ....
சந்தோசமாக அமையட்டும் ....
இரவு வணக்கங்கள் பல பல -என்று


கோலம்
கோலம்
அவள் போட்ட .....
வளைவுநெளிவு கோலங்களை -விட .....
அவள் -வளைந்து நெளிந்து .....
போட்ட விதம் உன் -மனத்தில் ......
ஆறா வடுவாய் படிந்து விட்டதோ ?

பால் பாக்கெட் கலக்ட் செய்யும் ......
சாக்கில் நீ தினமும் -அவளுக்கு .....
காவல் காத்தது அவள் மனதில் ....
அழியாத கோலமாய் பதிந்து விட்டதோ ?.....

உம் -இருவரின் போக்கையும் கண்கானித்தால் .....
இரு வீட்டு சம்மதத்தால் ......
உங்கள் கைகளும் இணைக்க பட்டதோ ?

நீர -இருவரும் இணைந்து போடும் ....
பாம்பு கோலத்தால் -இனி ....
குட்டி கோலங்களும் உதயமாகுமோ

வெள்ளி, 4 டிசம்பர், 2009

நட்பை தேடும் நண்பரின் குரல்
குழந்தை பருவத்தில் .....
சிரித்து விளையாட -கிடைத்தது .....
தெருவிலும் உறவிலும் பல நட்புகள் .......

பள்ளியில் பேசி பகிரவும் .......
விளையாட போட்டிபோட -என ......
கிடைத்தது பல நட்புகள் .....

எதிர் காலதிட்டங்களை ......
பகிர்ந்து கொள்ளவும் .....
பருவத்தையும் உணர்சிகளையும் ....
கொட்டி தீர்க்கவும் -கிடைத்தது ....
பல நட்புகள் கல்லூரியில் ......

ஆர்குட்டில் வரும் நட்புகளோ ......
தினமும் வணக்கம் நலமா ?
என்ற விசாரிப்புகளோடு சரி .....
மீறி எண்ணங்களை பகிரலாம் என்றால் .....
மனம் வரவில்லை எனக்கோ ......
ஏன் என்றாலோ ஊர் வேறு ....
பேர் வேறக் ஆள்வேறக் -மாற்றி ......
மாற்றி இரண்டு மூன்று பெயரில் ......
ஒருவரே நண்பராக உலா வருவதாலும் ...
புது புது நண்பர்களை மாற்றுவதாலும் .....
இது ஒரு மாயை என தோன்றுகிறது - எனக்கு ....

நட்பு என்பது தானாக வருவது .....
தானாக கேட்பது .....
தானாக உதவுவது .....
தானாக அறிவுறுத்தி திருத்துவது .....

பெற்றோர்களிடமும் உடன் பிறந்தவர்களிடமும் ....
பகிர முடியாத விசயங்களை ......
சொல்ல முடியாத இன்ப துன்பங்களை ....
மனம் விட்டு பகிர .....
உண்மையான நட்பு வேண்டும் எனக்கு ......
அந்தந்த பருவத்தில் வந்த நட்புக்கள் ....
அப்போதப்போதா மறைந்து விட்டது .....
இறைவா என் இடுகாடு பயணம் ....
தொடரும் முன்பாவது எனக்கொரு .....
உண்மை நட்பை தரவேண்டும் எனக்கு -நீ ...

புதன், 2 டிசம்பர், 2009

மனதில் உறுதி வேண்டும்
மனதிலுறுதி வேண்டும் ......
அன்பில் நிலைமை வேண்டும் .............
நிணைவினில் இனிமை வேண்டும் ......
நெருங்கிய நிணைவுகள் நிலைத்திட வேண்டும் .......

கணவுகள் நடந்திடல் வேண்டும் ......
அதை -விரைவினில் முடித்திடும் திறம் வேண்டும் ....
நிலையான -பொருளும் சந்தோசமும் வேண்டும் ....

பெருமை நிலைத்திட வாழ்ந்திடல் வேண்டும் .....
அன்பினில் மடமையின்மை வேண்டும் .....
அதை காட்டுவதில் உறுதி வேண்டும் ......

ஆண் பெண் இருபாலருக்கும்
வாழ்கையில் விடுதலை வேண்டும் .....
வாழ்நிலையில் சந்தோசம் வேண்டும் .......

மண்ணின் பெருமை மறந்திடா மனம் வேண்டும் .....
வானம் தொடும் பெரும் புகழை அடைத்திட வேண்டும் ........
உண்மை எனும் பெருநிலை காத்து உயர்ந்திடல் வேண்டும்


தென்றலே
நீ -லேசாக அறைந்தாலும் .....
நீ -செல்லமாக அறைந்தாலும் ...........
நீ -கோபமாக முகத்தில் அறைந்தாலும் .
நீ -ஆவேசமாக தள்ளினாலும் ...........
எப்போதும் உன்மீது மட்டும் ...............
எனக்கு கோபமே வராது தென்றலே


மழைக்கு தெரியுமா ?
குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......

ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......

நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....

எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....

அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......

எத்தனையோபேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......

செவ்வாய், 17 நவம்பர், 2009

மருந்து
காயம் பட்ட உன் -இதயத்திற்கு ...
கண்ணீர் மட்டும் மருந்து -இல்லை .....

அன்பை பொழியும் உறவுகளும் ....
உன் -நலனை விரும்பும் .....
நட்புகளின் உதவும் அன்பும் .....
உன் கண்ணீருக்கு மருந்துதான் ......

பெண்ணை படைத்தவன் இவ்வுலகில் .....
உன்னை படைத்தது உன் நன்மைகே ......

அன்பு எனும் தெய்வநிலை -உணற்வும் .....
பாசம் நேசம் எனும் ......
கட்டுக்குள் எதையும் கட்டுவிக்கும் ....
உன்னத நிலையை -நீ ....

அம்மா மணைவி சகோதரி குழந்தைகள் .....
ஈன -உணரவே இறைவன் ......
கண்களோடு உன்னை படைதான் ......

கண்ணனுக்கு தெரிந்தால் ....
இறைவனுக்கு மதிப்பு இல்லை ....
பக்தி எனும் தெய்வ நிலையில் ......
மனதிலே நீ இறைவனை அறியலாம் ....

இறைவனை சேற நிணைத்தால் ........
உன் - மனதிலே அவனை தேடு தோழா .....


அச்சமில்லை அச்சமில்லை
துன்பமெனும் உச்சியில் இருந்து ..........
வீழும் நிலை வந்திடின் .......
குடும்பமெனும் உறவு வந்து .......
காத்து அரவணைதிடின்.......
அச்சமில்லை அச்சமில்லை .......
அச்சமென்ப தில்லையே.......

இல்ல மெணும் .கோவிலினில் ......
வறுமை எனும் பேய்புகின் .......
உயிரின்பாதி வாழ்வின்பாதி ......
துணை கொடுக்கும் தைரியத்தில் ....
வாழ்க்கை எனும் கடலில் நீந்திட ......
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.......


இன்பம் துன்பம் எது வந்தாலும் .....
பங்கெடுத்து பகிர்ந்திடும் ........
நட்பு எனும் நல்லிதயங்கள் .........
நமக்கு வாய்த்த போதிலும் ........
.அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.....
...
வாழ்நிலையில் கடைநிலை என .....
அறிந்து நின்ற போதிலும் .....
கண் இமைபோல் காத்திடும் ......
கண்மணிகளை ஈன்றிருதால் ........
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே........

பெண்மகவோ ஆண்மகவோ ...
பெற்றது எதுவாகின் ....
உழைப்பு படிப்பு எனும் .....
பெருநிலையை தந்து விட்டால் .....
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே....


வாழ்க்கை தத்துவம்
கர்ப்ப கிரகமெனும்கருவறையில் -உதித்து ...
பிரசவமென்று பூ உலகை தொட்டு .............
வாழ்க்கை எனும் சுழற்சியில் சுழன்று ............
இறபெனும் கடைநிலை எய்தி ..........
கல்லறையில் தூங்கி .........
பூமிதாயுடன் சங்கமிபதே.............
மனித வாழ்கையின் தத்துவம் .........

கல்லறையில் உறங்கும் கருமாக்கள் .......
நல்லவையோ தீயவையோ .......
இறபெனும் நிலைக்கு பின் ....
யாவும் இறைவனாக நிணைய்து .....
தொழபடுவதே வாழ்கையின் தத்துவமோ .......

இருபவனோ இல்லாதவனோ .........
வாழும் நிலையில் உயர்வு தாழ்வு -இருந்தாலும் .......
அறிந்தவனோ அறியாதவனோ ........
மரணத்திற்கு பின் செல்லுவதோ ......
இடுகாடு எனும் பொது -இடம் ......
பேதாங்கள் பந்ததாகள் இன்றி .......
இருக்கும் கிடைக்கும் இடங்களில் .....
வித்தியாசமின்றி அடக்கமாவதும் எறிக்படுவதும் .....
மனித வாழ்கையின் தத்துவமோ ......




எரிபதிலும் புதைபதிலும் .....
உயர்வு தாழ்வு பேதம் இருந்தாலும் .......
புதைபதற்கோ எல்லோருக்கும் .........
இரண்ட்டிக்கு ஆறடி நிலம்தான் ...
எரிபதற்கோ ஒரு தீ குச்சிதான் ........
இதுவும் மனித வாழ்க்கை தத்துவமே

திங்கள், 16 நவம்பர், 2009

அழகு ஏது ?
பிரகாசிக்கும் சூரியன் -இல்லாது ..............
பகலுக்கு ஏது அழகு ?............

ஜொலிக்கும் நிலவு -இல்லாது ...............
இரவுக்கு ஏது அழகு ?.........

கொஞ்சும் மழலை -இல்லாது .............
வீட்டுக்கு ஏது அழகு .?......

அன்பு என்பது -இல்லாது ............
உயிர்களுக்கு ஏது அழகு .?.......

உயிரில்பதி. உணர்வில்பாதி -இல்லாது ..........
இல்லறத்திற்கு ஏது அழகு ?...........

நீயே என் சுவாசமாய் -இல்லாது ........
என் உயிருக்கு ஏது அழகு? ........



தீ
பொறாமை எனும் -தீ ...............
பொறுப்பில்லாத சோம்பேறி .............

பொறுப்பு எனும் -தீ ............
உண்மையான உழைப்பாளிகள் ...........

கற்பு எனும் -தீ ...........
கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர் ............

வெறுப்பு எனும் -தீ ...........
நிலையில்லா மனபோராடம் ...........

பண்பு எனும் -தீ .........
பட பட வைரமாய் ஜொலிபதர்க்கு .........

அன்பு எனும் -தீ .........
இறப்பிலும் இணைவது .........

காதல் எனும் -தீ .......
கண்டதும் கண் மூடி தனமாய் மயங்குவது ............

நட்பு எனும் -தீ .........
நன்மை தீமைகளில் பங்கெடுப்பது .............

இல்லறம் எனும் -தீ .............
இன்ப துன்பங்களில் இணைந்திருப்பது ........

சந்தோசம் எனும் -தீ ..........
பெருமை சாதனைகளில் அடைவது ...........

மடமை எனும் -தீ ..........
கண்மூடி இல்லாததை இருளில் தேடுவது ...........

அறிவு எனும் -தீ .........
அண்டசராசரங்களையும் அறிந்து தெளிவது


ருசிக்க
வெற்றி எனும் இனிப்பை -ருசிக்க ..............
வேதனை எனும் கசப்பின் ........................
எல்லை தொட்டு வரவீண்டும் ............

அன்பு எனும் இனிப்பை -ருசிக்க ..............
நேசம் எனும் நெகிழ்வின் ..............
எல்லை தொட்டு வர வேண்டும் ..........

காதல் எனும் இனிப்பை -ருசிக்க ...........
வேதனை வெற்றி அன்பு நேசம் எனும் .......
எல்லை தொட்டு வரவேண்டும் ............



நட்பு (பூ )
ஆயிரம் பூக்கள் .......
விடியலில் மலர்ந்தாலும் ...................
அந்தியில் உதிர்ந்து விடும் .......
வாடி மீண்டும் செழிக்காத வகையில் ..............
ஆனால் -உதிராத பிரியாத வாடினாலும் ......
மீண்டும் உயிர் தெழும்......
ஒரே பூ ."நட்பு ".........

முகத்தை நோக்கி ............
புனகையில் தொடங்கி .....
அகத்தில் ஆராய்ந்து .............
கண்ணீரில் கலந்து ......
சந்தோஷத்தில் குதுகலித்து .....
துக்கத்தை பங்கிட்டு .......
சுமையை தாங்கி ........
தோல் கொடுக்கும் .......
தோழமையே "நட்பு "எனும் (பூ )

வியாழன், 5 நவம்பர், 2009

பெண் என்றால் கேவலமோ ?
மணைவி -எனை மறந்த உண்னை விட்டு ........
நானும் மழலைகளும் போகின்றோம் ............
மதி மறந்த உன்னுடனோ .........
ஒருநாளும் வாழ்ந்திடேன் ............

கணவன் -ஏனோ ?ஏனோ? எதற்காகவோ ?

மணைவி -நீ குடிகாரன் என அறிந்தும் ...............
சூதாடி என அறிந்தும் .................
மனம் நொந்து வாழ்ந்தாலும் ........
விடு மணைவி மக்கள் -என .............
தினம் இங்கு வந்திடுவாய் .........
இப்போதோ யாரோ ஓரு .......
கள்ள சிறுகியுடன் திரிகின்றாய் ...........
இதை ஏற்க என்னால் முடியாது .......

கணவன் -ஊர் உலகத்தில் இல்லாததா .........
நான் -அப்படிதான் இருபேன் .....
வாய்மூடி இருபதுவே உன் கடமை ........
பட்டிகாட்டு சிறுக்கி நீயே.........

மணைவி -பட்டிகாட்டு சிறுகிதான் ..........
பத்து முடிக்காத படிக்காத முண்டம்தான் .............
ஆனால் -மானம் இல்லாத சிறுகியில்லை..............
மானம் கெட்டு உன்னுடன் வாழ்வதற்கோ ..............



கணவன் -இங்கிருந்து போய் என்ன செய்வாயோ .........
பிட்சை எடுபாயோ சீர்கெட்டு திருவாயோ ...
என்ன திமிரடி உனக்கு ............
மணைவி -ஏட்டு படிபென்றாலும் ............
உலகை அறிந்தவளே நானும் ..........
பாரதி கண்ட புதுமை பெண்களில் .................
.இனி நானும் ஒருதியாவேன் ....................

பத்து பாத்திரம் தேய்தும் .........
கூலிவேலை செய்தும் ...............
என் -கண்மணிகளுக்கு கஞ்சியாவது ............
ஊற்றுவேன் உரம் பாய்ந்த ............
கிராமத்து கட்டை இது .............
இனி -உன் -காலை சுற்றி கிடக்க .............
ஈன பிறப்பில்லை நானும் ..............
மானமாய் வாழ முடியாது -போனால் ............
உயிரையும் விடுவேன் குழந்தைகளுடன் ........

என் -போல பெண் இனங்கள் துணிந்தாலே ......
உன் -போன்ற நாய் குணங்கள் ........
மாற்றப்படும் பிறர் படுத்தும் -அவமானத்தால் .....
சீர் கெட்ட சிறு புத்தி படைதவனே.........

பொறுமையின் சிகரமும் பெண்தான் .............
சீறி பாயும் கடலும் பெண்தான் ...............
உன் -இளமை திமுரில் நீ ...............
வீசும் காசுக்காக வருபவளோ ...........
காரியம் முடிந்ததும் போய் விடுவாள் .........
அப்போது -மணைவி மக்கள் என ...........
எங்களை தேடி வராதே..............

இந்தா -நீ கட்டிய தாலி ........
கைம்பெண்ணாக நினைத்தே
இங்கிருந்து போகிறோம் .........
இந்த ஓரு முழ கயிற்றிகு ...........
நான் தந்த பவிதரமும் .............
புனிதமும் வீணானது ............
தகுதியில்லா உனக்காக .....
இதை சுமந்து -நான் .............
தந்த மரியாதை வீநே............
அந்த தகுதியும் இனி .......
உனக்கு எப்போதும் இல்லையடா ..........
போகின்றோம் போகின்றோம் ....
வீணான என் கணவா .....

புதன், 4 நவம்பர், 2009

அப்பாவுக்கு திருமணம்
தோழி -உண்னுள்ளே உண்னுள்ளே ..................
எத்தனை எத்தனை சோகம் ..............
என்னுள்ளே என்னுள்ளே..........
அதில் - எத்தனையோ கேள்வி..............

கேட்டாலும் மறைகின்றாய் .............
நீ -சிரிப்பதுதான் எப்போது ......
கண்ணீரில் கறைகின்றாய் .....
தண்ணீரில் அதை மறைகின்றாய் .....
போதும் போதும் அதை ...........
சொல்லிடு இப்போது என்னிடமே...........

உயிரான உயிர் தோழி ........
சில நாட்கள் நட்பானாலும் ..........
உன் மீது மதிப்புண்டு .-உன் ...........
வாழ்வில் அக்கறை உண்டு .............
சொல்லு நீ சொல்லு என் -தோழி ...............

இவள் - வேன்டாமே என் தோழி ...............
அறிந்தாலே அழுதிடுவாய்.............
உன் -இளம் பஞ்சு மனதினிலே .... .
கணம் ஏறி போய் விடுமே............
சுமை தங்கி நீயாவாய் ........
சுகமிழந்து போய்விடுவாய் .............
வேண்டாம் வேண்டாம் என் தோழி ............

அப்பாவிற்கு மருமணமாம் .......
அறுபதிலே திருமணமாம் ............
இளமை தாண்டி இன்பம் -மறந்து .......
முபதிலே முதிர் கண்ணியாய் -நானும் ........
பருவத்தின் வாயிலில் அடுத்தடுத்து .......
திருமணத்திற்கு காத்திருக்கும் ...........
என் -.நான்கு தங்கைகளும் ..........
வேலை செய்து சம்பாதித்து கொடுத்ததும் ...............

அப்பாவை கவனிக்க ஆள் -இல்லை
என்று குற்றம் சொல்லி ..........
அத்தையின் திருமணமாகாத ..............
நாற்பது வயது மகளை ........
அப்பாவின் நலம் கருதி ..........
மனம் முடிப்பதாக அத்தையின் ........
நீலி கண்ணீரில் கரைந்த ..........
அப்பாவும் இனங்கிடவே ..............
அப்பாவுக்கு திருமணமாம் .......
இதை -எப்படி சொல்லுவது ...........
என்ன வென்று சொல்லுவது .........
நீ -சொல்லு என் தோழி ...............

இனி அப்பாவும் அம்மாவுமாக ....
தங்கைகளுக்கு வாழ்வு அமைத்து தந்து ..........
பிறவி கடனை தீர்பதுவே...........
என் கடமை என்பதுவே........
என் கண்ணீரின் கராணமே .....
என் தோழி என் தோழி .....


அம்மா செல்லம்
உன் -மனமோ ஓரு நந்தவனம் .........
உன் -சிரிப்போ ஓரு மலர் கொத்து ...........

உன் -அன்போ ஓர் நீர் ஊற்று ......
அதில் -நணைவதே -என் .....
உயிர் மூச்சு உயிர் மூச்சு ..........

அம்மா -உன் கர்ப்ப சிப்பியில் .........
கண்டெடுத்தமுத்து என்னை ........

உன் -அன்பெனும் தேனாற்றில் -நனைத்து ........
ஒளிவிட்டு பிரகாசிக்க செய்தாயே.................

அம்மா என்னும் அன்பிற்கு ........
படியாத உயிர் உண்டோ ..............

உன் -நினைவுகளே என் கணவாகும் .....
அதை செய்வதே என் கடமையாகும் .....

உன்-நினைவுகளை நடத்தி விட்டால் ........
என் -கணவுகளும் ஜெயித்துவிடும் .............

இடையில் -நீ மறைந்து விட்டாலும் ............
உன் -கணவுகளுடன் நான் வாழ்கின்றேன் ....

உன் -மகன் நான் என்று ..........
ஊர் மெச்சா வாழ்ந்திடுவேன் .........
அம்மா செல்லம் நாந்தனே ........


தங்கையும் தாரமும்
தங்கை -தங்கத்தையும் ...........
உடனேதருவாள் கையில் ............
அவசரத்திற்கு உதவ ,,,,,,,,,,,,,,,

தாரம் -தா தா தா தா என்று .........
ரம் போல் போதை ஏற்றி ............
எதையாவது கேட்டு நச்சரிப்பாள் -எப்போதும்

வியாழன், 29 அக்டோபர், 2009

மீன் குழம்பு
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது ..
தேவையான பொருட்கள்
மீன் உப்பு காரம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி தூள் புளிகரைதது தேங்காய் பெரிய மூடி அரைத்து கடுகு கடலை பருப்பு உளுந்து கறிவேப்பிலை கொத்தமல்லி தளை தக்காளி சின்னவெங்காயம்

செய்முறை
கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் ,கடுகு ,உளுந்து கடலை பருப்பு போட்டு வெடிது சிவந்ததும் தேவையான வெங்காயத்தை போட்டு வதக்கவும் உடன் காரம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் .வாசம் அடங்கியதும் தக்காளி இரண்டு நறிகியத்தை சேர்த்து வதக்கவும் .பின் தேங் காய் அரைத்ததை ஊற்றி புளி கரைசலை அளவுக்கு ஏற்றப் ஊற்றவும் கொத்தமல்லி பவுடரை கட்டி வராமல் போட்டு கலக்கவும் , உப்பு போடவும் கெட்டி யாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் குழம்பு பதம் வந்ததும் அடுப்பை குறைத்து வைத்தால் என்னை பிரிந்து வரும் .கழுவிய மீனை போட்டு ஐந்து நிமிடம் மூடிவைத்தால் மீன் வெந்துவிடும் பிறகு அடுப்பை அணைக்கவும் .குழம்பு ரெடி


மீன் குழம்பு (இரண்டு )
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது

தேவையான பொருட்கள்
மாசால் ஆட்ட - கடலை பருப்பு , உளுந்து சீரகம் அரிசி ஓரு ச்பூன் முறத்தில் தனி தனியாக வைக்கவும் மிளகு பதினைந்து வெந்தயம் ஓரு சிட்டிகை பட்டை சிறிது லவங்கம் மூன்று இஞ்சி பூண்டு விழுது ஓரு ச்பூன் கொத்தமல்லி விதை ஓரு கை அளவு வரமிளகாய் சிவப்பு பத்து
தேங்காய் சிறு மூடி போதும் வடகம் சிறிது இருந்தால்
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடையை வைத்து இரண்டு இச்பூன் என்னை விட்டு காய்ந்ததும் முதலில் அரிசியை போடணும் பொரிந்து வெள்ளை ஆனதும் கடலை பருப்பு உளுந்து மிளகு வெந்தயம் பட்டை லவங்கம் போட்டு சிவந்ததும் சீரகம் போடணும் அடுப்பை குறைத்து வைத்து வறுக்கணும் இவற்றை எல்லாம் .பிறகு இஞ்சி பூண்டு விழுது
வரமிளகாய் தேங்காய் துருவல் போட்டு வதக்கணும் ..என்னைபோல் சிறிது ஆனதும் கொத்தமல்லி விதையை போட்டு வதக்கணும் சிறிது நேஅரம் வாசம் வரும் அது அடங்கியதும் அடுப்பை அணைத்து இதை சூடு ஆற விடனும் .பிறகு மிக்சியில் நைசாக அரைக்கணும்.சிலவு ரெடி
செய்முறை
கடையில் என்னை அளவுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் சேர்த்து ஊற்றனும்
காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு [pottu vedithathum alavukku eatru sinna vengaayam thakkaali moondru pottu nandraaga vathakkanum piragu araitha selavai ootri vendiya alavu puli karaisal searthu kothikkavidanum .
uppu podavum kulampu patham vanthathum aduppai simmil vaithu meenai pottu moodi vaikavum ennai pirinthathum aduppai anaikkavum

புதன், 28 அக்டோபர், 2009

அவள் மீது குற்றமில்லை
அவள் கழுத்திலும் பூமாலை ...............
உன் கழுத்திலும் பூமாலை ..................
அவளுக்கு திருமண மாலை ...........
உனக்கோ பிணமாலை ............

அது -அவளுக்கு நித்சயித்து ........
ஆண்டவன் கொடுத்த வரம் ..............
உனக்கோ நிந்தித்து ............
ஆண்டவன் கொடுத்த தண்டனை ............

எத்தனையோ வழியில் -அவளை ..............
துன்புறுத்தி மிரட்டி நேசிக்க ..........
செய்த முயற்சிகள் உணக்கே ...........
வினையாக அமைததுவே ...........

அவள் வேண்டாம் நீ என்று மறுத்தும் .............
நீயாக தேடி கொண்டது மரணம் ..........
இதில் அவள் மீது குற்றமில்லையே...........



என் அன்பு தங்கையே
பெற்றோரின் உறவுக்கு -பின் ...............
என் -ரத்த பந்த சொந்தமாய் ..............
எனக்கு நிழலாய் பூமியில் ..............
இல்லத்தில் -நிலவாய் உதித்த பூவே ..........
என் அன்பு தங்கையே...................

அம்மா -என்மீது கொட்டிய ........
அன்பினை எல்லாம் ........
சொல்ல முடியாத அளவு ...........
உன் மீது கொட்டி ஆரதித்தேனே ............
என் -அன்பு தங்கையே .................

அப்பா -காட்டிய அக்கறைகளை ...........
அதிகாரமாய் செலுத்தினேன் ,,,,,,,,,,,
உன்னிடம் அன்பாய் அவைகளை ..........
என் -அன்பு தங்கையே............

அம்மா உண்னை குளிபாட்டியதும் ...........
உன் -நெற்றி கன்னம் கை கால்களில் ......
திருஸ்டி பொட்டு வைத்து ............
மகிழ்ந்தேன் சந்தோசமாக ............
என் -அன்பு தங்கையே...................

நடை வண்டியில் உன் கைப்பிடித்து ...........
நடை பழக்கியபோது ஆனந்தபட்டேன் ...........
உண்னை என்னுடன் பள்ளிக்கு ..............
அழைத்து செல்கையில் பெருமைபட்டேன் ............
என் அன்பு தங்கையே..................

நீ -வளர்ந்து ஆளான பின்பு .........
காவலனாக மாறினேன் ............
பொறுப்பான அண்ணனாக ...........
பாவாடை தாவணியில் -நீ ...................
தேவதையாக உலா வந்த போது .............
வைத்த விழி எடுக்காது உண்னை .............
உற்று நோக்கிய காமுக கண்களிடம் -இருந்து ......
கண்ணுக்கு கண்ணாய் காத்து வந்தேதான் ..
என் -அன்பு தங்கையே .............


உன் -கல்லூரி படிப்பு முடிந்ததும் ........
மணம் முடித்து கணவனுடன் செல்கையில் ..............
வாடா போடா என்று கிண்டலடித்த -நீ ..............
கட்டி பிடித்து போய் வருகிறேன் -அண்ணா ..........
என்று கதறியதும் மெய் சிலிர்த்து போனேன் .....
தங்கைக்கு பொறுப்பு வந்ததென்று ...........
என் கண்களில் வழிந்ததுவே ....
முதல் முறையாக ஆனந்த காண்ணீர் .............
என் -அன்பு தங்கையே.......

இத்தனை நாளாக என்னுடன் ............
நிழலாக உயிராய் நீ இருந்தாய் ........
அதில் பங்குபோட்ட உன் கணவனே -இனி ..........
உன் முழு அன்புக்கும் ஆளுமைகாரன் ..........
அதில் எனக்கு சந்தோசமே............
என் -அன்பு தங்கையே...................

நீர் -இருவரும் உயிருடன் உயிராய் கலந்து ..........
இல்லறம் எனும் நல்லறம் எய்தி ............
நன் மகளை பெற்று என்னை .............
தாய் மாமன் என்று பதவி ஏற்றம்.........
செய்த போது சந்தோஷ பட்டு ...........
இரண்டாம் முறையாய் ஆனந்த கண்ணீர் .....
வந்ததுவே என் வீட்டு நிலவுக்கு ..........
ஓரு குட்டி நிலவு பிறந்ததென்று ..............
என் -அன்பு தங்கையே..............

அண்ணன் தங்கை உறவு என்பது ..........
ஆயுளுக்கும் ஆராதிக்கப்படும் .........
அன்பு சுரங்கம் ஆள் மணலில் ...............
புதைந்த நீர் ஊற்று போல்தான் ...........
பிரிவு என்பது இருவருக்கும் ...................
உடலால் மட்டுமே -அன்பெனும்...........
உயிர் ...உள்ளத்தால் இணைந்ததே............
என் -அன்பு தங்கையே............

திங்கள், 26 அக்டோபர், 2009

ஒரே வீட்டை சேர்ந்த அண்ணன் தம்பிக்கு ...............
ஒரே வீட்டை சேர்ந்த அக்கா தங்கைக்கு ............
ஒரே நாளில் ஒன்றாக திருமணம் .................

தங்கைகு ஒரேவருடத்தில் பிறந்தது .............
பெண் குழந்தை அக்காவிற்கு பத்து வருடம் .........
கழித்து பிறந்தது பெண் குழந்தை ............
தங்கைக்கு ஆறு பெண் குழந்தைகள் ....
அக்காவிர்க்கோ மீண்டும் பத்து வருடம் ...........
ஓரு பெண் குழந்தை பிறந்தது .....

அக்காவின் முதல் பெண்ணுக்கு திருமணம் முடிந்து ..............
இரண்டாம் வருடம் கழித்து ..............
திடீரென்று விடு திரும்பிய மகள் .......
உடல் நலம் சரியில்லை என்று ..........
கோவை செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்த போது .........
மயக்கம் என்று வீட்டிற்கு வந்து ..........
மாருதுவரை அழைத்து காண்பித்தால் ...........
இறந்து அரைமணி நேரமாகிறது என்றார் ..........

நம்ம்பாது காத்து கருப்போ என்று ...........
பூசாரியின் வேபிலை மந்திரம் .........
குடும்பத்திர்க்கே செல்ல பெண் ..............
அன்பும் பண்பும் அடக்கமும் ............
பெண் என்ற அகராதிக்கு உதாரணமான ........
அவளின் மரணம் மறக்க முடியாது ....

பெரியம்மாவின் இரண்டாவது பெண்ணுக்கும் ..........
மனம் முடிந்து மூன்றேபட்ட மாதத்தில்; ......
தாய் விடு திரும்பல் இருவது வயது பெண் ..........

காரணம் கேட்டால் கிட்னி கெட்டு விட்டது என்ற பதில் .........
திருமணத்திற்கு நான்கு வருடங்களுக்கு முன் ....
காமாலை வந்து சரியானது பிறகு .........
அடிகடி உடல் ஊதிவிடும் .......
கேட்டால் வர காமாலை .....
உப்பில்லாது சாபிட்டால் சரியாகும் -என்று ........
பத்திய சாப்பாடு அப பெண்ணுக்கு .........
திருமணம் செய்யவில்லையா என்ற .....
உறவுகளின் நட்சரிப்பு தாங்காது .........
திருமணம் முடித்து மூன்று மாதத்தில் ...........
விடு திரும்பிய மண பெண் ............

உறவுகளின் திட்டல் முதல் பெண்ணுக்கு ..........
இருதய கோளாறை மறைத்து திருமணம் ..
சொல்லி இருந்தால் இவளையாவது ............
காப்பாற்றி இருக்கலாமே என்று .......
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல் ......
இறுதி கட்டத்தில் சென்னை சென்றும் ..............
வீடு விற்று செலவு செய்து பயனின்றி ............
இறந்த அவளின் மரணம் கொடுமையானது .......
வாழ்கை தொடங்காது வாழ்வு முடிந்த ...............
அழகு பதுமை மறக்க முடியாது இவளின் மரணமும்
மூன்றாவது சனிகிழமை பெருமாள்.....
பக்தரான சின்னதாதா கருடால்வால்வருடன் ..............
திரு வீதி உள்ளாவில் கும்மிபாட்டும் ...............
நடனமும் ஆடி சென்றவர் பாதியில் ...............
மயக்கமுற்று மருத்துவமனையில் உள்ளார் ................
என செய்தி அறிந்து போனவர்கள் ...........
குதிரை வண்டியில் வந்தனர் ..........தாத்தா
மாரடைப்பில் இறந்தார் என்று -பிணத்துடன் ..........

பாட்டியோ காலையில் மகள் வீடு சென்றவர் .......
மாலையில் பேற குழந்தைகளுடன் ...........
திரைப்படத்தில் இருக்கிறார் என -அறிந்து ..........
வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் ..............
அதிர்சியில் அழ நிணைகாத அப்பாவி பாட்டி ..
ஒரே வருடத்தில் வீடு துடைக்கும் போது .....
கண்மூடி சாய்ந்தவர் kan திரக்கவில்லை ............
வந்த மருத்துவரோ பாட்டி .......
புனித ஆன்மா அடைந்தார் என -அறிவித்தார் .....
இருவருமே இறப்போம் என தெரியாது ...........
உன்னத மரணம் எய்தியவர்கள் ..........
இவர்களின் மரணமும் என்னால் மறக்கமுடியாது ........

அக்காகளின் எட்டுவயது சிறுமிகள் -இருவரும் ..............
எழுந்ததும் பால் குடிக்க வழக்கம்போல் ..........
பண் வேண்டு மென்று கேட்க ...........
தீர்ந்துவிட்டது வாங்கணும் என்ர்றதும் ..........
சந்தோசமாய் காசுவாங்கி எதிர் புறம் ............
நான்கு கடை தள்ளில் பண்ணும் வங்கி கொண்டு .......
ஒருத்தி இந்தபக்கம் ஓடி வந்து விட ........
மற்றொருத்தி சில்லறை வாங்கி திரும்பும் -போது ......
நிண்டிருந்த லாரியை டிரைவர் ஸ்டாட் செய்ய .........
எல்லோரும் கத்த டிரைவர் முன்னே யாரோ என்று ..........
வாகனத்தை பின்னோக்கி நகர்த்த ............
சிறுமி பயத்தில் பின்னோக்கி விழுந்ததோ .........
ஓரு கருங்கல் பாறை மீது ............
உடனே தலையிலும் காதிலும் ரத்தம் .........
பதறி எடுத்து மருத்துவ மணைக்கு கொண்டு சென்றால் ..............
குழந்தை இறந்துவிட்டது என்றார் மருத்துவர் .............
பாட்டு குழந்தையை கூரருத்து ..............
வெண்ணிற துணியால் முகம் மட்டும் .........
தெரியும்படி குடுத்தும் கள்ளமில்லா .......
அந்த பிஞ்சு குலந்தையின் மரணமும் .....
என்னால் மறக்க முடியாது ..........
என்னை பாதித்த மரணங்கள்
தெருமுனையில் வரும்போதே - ஐ ............
சித்தப்பா வருகிறார் என்ற அறிவிப்பு ...........
இரவு பகல் பாராது ........
சாயம் போடும் கடுமையான உழைப்பாளி .......

திடீரென்று கடுமையான தலைவலி வாந்தி .............
தாங்கி கொண்டு உழைப்பு தொடர்ந்து மூன்று மாதம் ..........

முடியாது மருத்துவரிடம் சென்று ஸ்கேன் எடுத்தால் ..........
பிரைன்டூமர் உடனே அறுவை சிகிட்சை செய்யணும் ................

இங்கு முடியாதென்று கோவைக்கு பயணம் ........
மறுநாள் காலை சிகிட்சை என்று வந்த தகவல் ......

எல்லோருக்கும் நிம்மதி பிழைத்துவிடுவார் என்று ..
விடிகாலையில் கதவு தட்டும் ஒலி ..............
சந்தோசமாக திறந்தால் உறவினர் .......

சிகிட்சை செய்யாமலே சித்தப்பா ...........
இறந்து விட்டாரென்று மரண செய்தியுடன் .......
ஆசையாய் மணமுடித்த அககாபெண் .................
பத்து வயது மகள் இரண்டு வயது மகனையும் .........
அனாதையாக தவிக்க விட்ட..சித்தப்பாவின் ............
மரணம் -இன்றும் கண் முன் மறக்கமுடியாது .............


ஆசையாய் மணந்த அத்தை மகனுக்கும் இவளுக்கும் .............
பத்தாவது திருமண நாள் மறுநாள் என்று ................
புடவை வாங்க பணம் கேட்க அவன் தந்ததோ ...........
இருநூறு ரூபாய் உரிமையுடன் அவள் ..............
சட்டை பையில் இருந்து மேலும் இருநூறு -எடுத்து ...........
புது புடவை வாங்கி விட்டாள் ................
காலையில் குளித்து வீடுகளுவி கோலம்போட்டு ...........
காலை சமையல் முடித்து அத்தை ............
கொழுந்தன் மணைவி உடன் பிறந்த தங்கையும் .....
எல்லோரும் இவள் தகப்பன் வழி விசேசதிற்கு ........
செல்ல வரவில்லை என்று மறுத்து விட்டாள்
மதியத்திற்கு தலைகறி குழம்பும் ரெடி ............
சட்டை அணிந்த கணவனோ குறையும் ........
பணம் எங்கு என்ற கேட்க .....
புடவைக்கு எடுததாக இவள் கூற ......
திருடி என்று சனி இவன் நாக்கு நுனியில் கூற .....
உரிமையுண்டு எடுக்க சொன்னது தவறு ............
என்று அவள் கூற மீண்டும் மீண்டும் ............
இவன்கூர இறந்துவிடுவேன் அவள் கூற .........
போடி என்றுரைத்து விட்டு வீதியில் இவன் அமர ...........
கரண்ட் கட் உள்ளிருந்த தம்பியும் இவனுடன் ...................
வந்து அமர சிறிது நேரத்தில் ஏதோ............


சிறிது நேரத்தில் ஏதோ உருளும் ஓசை .....
ஓடி சென்ற பார்தால் ஒரே இருட்டு ..........
கதவை திறந்து பார்த்தல் -ஐயோ ...........
ஓரு அடி முக்காலியில் நின்று தூக்கு போட்டு ....
பிணமாய் தொங்கிய கோபகார பெண் ..............
மிரட்ட முயற்சிசெய்து ஆசையாய் மானந்த் கணவன் ............
ஒன்பது வயது மகள் மூன்றுவயது மகன் ..........
ஆனாதையாக விட்டு இறந்தால் ............
படுக்கவைத்த பிணத்தின் மீதோ ............
ஆசையாக எடுத்த புடவை .........
தலையிலோ ஆசையாக அவள் கோர்த்த ..........
குண்டுமல்லி சரம் நெற்றியில் குங்கும பொட்டு ..........
தனியாக அவளது பயணம் ........
திருமண நாள் இறுதி நாளாக மாறிய ...
மாறிய மறக்க முடியாத அவளின் மரணம் .....

அவளின் மறைவிற்கு பின் ..............
உறவுகளின் கட்டாயத்திற்கு குழந்தைகளுக்காக ..................
மறுமணம் அவள் கணவனுக்கோ .........
கஷ்டம் என்னும் நிலை வந்தது ............
வாழ மனமின்றி அவரும் மனைவியை அடைந்த .........
தானாக தேடி கொண்ட மரணம் .....
பரிதாபமோ இரண்டாம் மனைவிக்கு
பிறந்த கை குழந்தையும் சேர்த்து ...............
நாள்வரை ஆனாதையாக விட்டு சென்ற .........
இந்தமரணமும் மறக்கமுடியாது ................

சனி, 24 அக்டோபர், 2009

நன்றி
பிறந்தநாள் கொண்டாட்டம் ..........
யாருக்கு பெற்றவர்களுக்கா ?
பிறந்த குழந்தைகளுக்கா ?
சந்தோசம் யாருக்கு ?

ஒ அப்படி ஓரு நாளில் .............
நம்மை நாமே சந்தோஷத்தில் ........
மறைத்து கொண்டு நடிக்கவா ?

விடியலில் குளியல் ..........
எல்லோரின் சிரித்த முக -உபசரிப்பு ..........
கேட்டது கிடைக்கும் நிலை ............
புதிய உடை இனிப்பு கேக் .........
கோவில் ஓட்டல் சினிமா .........
சந்தோசம் சந்தோசம் ...........
இன்று ஒருநாள் குடும்பத்தில் -சந்தோசம் ..........

முதல் முதலாக -இத்தனை ஆண்டுகள் கழித்து ......
நண்பர்களின் வாழ்த்துகளுடன் ............
பிறந்தநாள் கொண்டாட்டம் ...........

இதுவே நான் மிக மகிழ்ந்த ................
பிறந்த நாள் தின விழா ........

முகம் பார்க்காது யாரென்று அறியாத ............
எங்கெங்கோ இருக்கும் நண்பர்களின் .........
நிணைவில் தோழியாக நின்றதால் ............
மறக்காது வாழ்த்து அனுப்பிய -நட்புக்கள் ..............

உண்மையில் இன்று கிடைத்த சந்தோசம் .....
என்றும் நிலைக்க நான் -இறைவனை ..............
என் ஆயுள் வரை பிராத்திப்பேன்.........

எனக்கு வாழ்த்து சொன்ன ...........
அத்தனை நட்பு உள்ளங்களுக்கும் ..................
இத் -தோழியின் மனமார்ந்த ...............
நன்றிகள் பல பல ...........


ஓரு முழம் கயிறு ...................
ஓரு முழம் கயிறு ...................
இருமனங்களை இணைக்கும் .............
காலத்திற்கும் நிலைக்கும் ................

அதே ஓரு முழம் கயிறு ............
காலனிடமும் அனுப்பிவைக்கும் ............
காலத்தை நினைத்ததும் முடிக்கும்
மறந்தாலும் மறையாது தோழியே
மண்ணில் விழுந்த .................
மழைதுளிகளும் மறையலாம் .....................

பூக்களில் படியும் .........
பனித்துளிகளும் மறையலாம் ..................

மேக கூட்டங்களில் ..........................
நிலவும் மறையலாம் ...................

தரிசு நிலத்தில் .................
பயிர்களும் விளையலாம் .........

பாலை வனத்தில் ............
பூக்களும் பூக்கலாம் ..............

பாறையில் இருந்து .............
நீரும் வடியலாம் ..................

சிறு தூறலும் ................
பெரும் மழையாகலம் ............

சிறு காற்றும் ...........
புயல் காட்றாகலாம் ...............

சிறு அலைகளும் ............
பேரலைகளாக மாறலாம் ..............

சிறு வயதில் பிரிந்து -போனாலும் ............
நிழலாய் தொடரும் .............

உன் நிணைவுகளை மட்டும் ..............
நீ -என்னை மறந்து இருந்தாலும் ..........

என் -மனதில் இருந்து .............
எப்போதும் மறையாது தோழி ............



நீயும் நானும் நண்பர்களே (இன்று )
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................

எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........

பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........

ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....

வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ...............

கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் -நீ .....
உன் -மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் -நான்.......

இன்று - ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் -நினைவுகளில்
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................

எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........

பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........

ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....

வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ............. 23 அக்டோபர் (18 மணிநேரம் முன்பு) நீக்கு latha
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் நீ .....
உன் மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் நான்.......

இன்று ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் நினைவுகளில்

வியாழன், 15 அக்டோபர், 2009

நிலவும் சிரிக்கிறதே
ஓஓஓஓஓஓஓ என்ன இது .........
பூமியில் இருந்து வந்து .....
வண்ண வண்ண மத்தாப்புக்கள் .........
என்னருகே நின்று அழகு ..................
போட்டி நடத்துகின்றன ..
என் -ஒளியை மங்கச் செய்து ...........
எனக்கும் சந்தோசம் வருகிரதே .........
சரி சரி இன்று ஓரு நாள் தானே...............
எப்படி இருந்தாலும் ...............
என் அழகுக்கு ஈடு ஏது -என்று ............
நிலவும் சிரிக்கிறதே


கதவு எதற்கு ?
கம்பி கதவின் .
இந்த பக்கம் நானும் .............
அந்த பக்கம் நீயும் .........
இருந்து பார்த்தாலோ ..............
ஒருவருக்கு ஒருவர் ..........
கைதிபோல் தெரிவோம் ..........
அத்தடை எதர்க்கோ ?
அகற்றிவிடு -நீயும் ........
இருவரும் இணைத்த கைதிகளாவோம் ....
ஒருவர் மனதில் ஒருவரடி


நோக்கியா நோக்கியா
நோகியாவை வாங்க பிரிக்க -அறிக ...........
அறிந்தபின் அதனுள் உலகம் என அறிக .....................

கிராமமும் சிட்டியுமாக உலகம் முழுதும் ................
ஒருவருடன் ஒருவர் பேச நோக்கியா நோக்கியா.....................

ஆயிரத்தில் ஓரு போன் .நோக்கியா...அதை
அறிந்திடாத உயர்கள் எல்லாம் . வேஸ்டுயா வேஸ்டுயா.................

உலகமெனும் உருண்டை அதனுள் -இருக்கும்................
கோடான கோடி மக்களின் கைகளிலோ நோக்கியா நோக்கியா ..........

மூன்று முதல் தொன்நூருவரை லூட்டியும் ஜாலியும் ................
பாசத்தையும் நட்பையும் பகிர்ந்திட நோக்கியா நோக்கியா .............

அன்பு இல்லாதோர் எல்லாவற்றையும் பிடுங்குவர் ..........
அன்புடையோர் ஏன் முடிந்தவரை ஓரு நோக்கியாவை தருவர் -பிறர்க்கு ..........

தீயினால் சுட்டபுண் ஆறிவிடும் நாள்படநாவினால்...................
நோக்கியாவில் சொன்ன சொல்ல மாறது என்றும் ..........

போன் என்றால் நோகியாவை தவிர நல்லது வேறு இல்லை .....
அதில் உள்ள சிறப்பு வேறு எதிலும் இல்லை இல்லை ............

கண்போன போக்கிலும் கால்போன போக்கிலும் ............
மனிதர்கள் போய்விட்டால் ஓரு கால் பண்ணினால் ...........
உடனே திரும்புவர் வீட்டிற்க்கு.................

நீயின்றி நான் இருக்கலாம் நான் இன்றி நீ இருக்கலாம் .............
நம் -இருவரின் கையிலும் நோக்கியா இல்லாமல் இருக்காது .........

நல்லதோர் நோக்கியா வாங்கிவிட்டு -அதை ..............
தீதிற்கு பயன்படுத்துதல் பாவ மல்லவோ ............
சொல்லுங்கள் விசமிகளே...................

புதன், 14 அக்டோபர், 2009

மதமும் மனிதரும்
இந்து மதமோ பல -பிரிவுகளாம் ..................
மக்களோ பல மொழிகளாம் ................
அதிலும் பல பிரிவுகளாம் ............
மந்திரங்கள் ஓத மத்தளமும் முழங்க ..............
தாலிகட்டி திருமணம் சம்பிரதாயங்கள் .............

பழகுவதில் பாசமானவர்கள் .....................
எதிர்பதில் மோசமானவர்கள் ...........................
கடவுள்களோ நூற்று கணக்கில் வணங்கிட ..........
சைவம் அசைவம் என்ன பிரிக்கப்பட்டு -வணங்கிட .................
பந்தங்கள் என்ற நிலையில் -எளிதில் ...........
பிரியாத பிரிக்க முடியாத மக்கள் ....................
இது -கடவுள் என்று சொன்னால் ...............
எதாக இருந்தாலும் கும்பிடும் கூட்டம் ................
காசிக்கு சென்றால் தம் கருமங்கள் .................
தீரும் புனிதம் கிட்டுமாம் -இந்துக்களுக்கு


முஸ்லீம் மக்களோ தினம் ஆறுமுறை ..............
வீட்டிலும் மசூதியிலும் சென்று தம் ...................
கைகளையே கடவுளாக நிணைத்து தொழுவர் ........
பெண்கள் முகம் தெரியாதவாறு ..................
கருப்பு உடைகளை அணிந்திடுவார் எப்போதும் ...........
ஆண்களுக்கு எட்டு திருமணம் செய்ய ...............
சட்டத்தில் இடமுண்டு இப்போதும் .....................
கருப்பு மணிமாலையில் தாலி அணிவர் பெண்கள் ............
திருமண பந்தம் பிடிக்கவில்லை என்றால் ...............
பெரியோர்களின் முன்னிலையில் மும்முறை ...................
தலாக்..தலாக் தலாக் .என்று சொல்லி ...........
எளிதில் முறிக்கும் திருமண பந்தம் ............
ரம்ஜானும் பக்ரீத்தும் இவர்களின் சிறப்பு பண்டிகை ...........
தினமும் அசைவம் சாபிடுவார்கள் ...........
விரதத்தை கடைபிடிப்பதில் மிஞ்சமுடியாதவர்கள் ............
ஒருவரை ஒருவர் கட்டி தழுவி சண்தோசத்தை தெரிவிப்பார் ........
ஜெருசலத்தில் உள்ள மெக்காவே இவர்களின் ....................
புனித தளமாகும் இங்கு சென்றால் ...............
பாவங்கள் நீங்கி ஆத்மா புனிதமுருமாம் இவர்களுக்கு .........
இவர்களும் மற்ற மதத்தினருடன் பாசமாய் பழகுவார்கள்


கிருஸ்தவ மதத்தில் சிலுவை அணிவர் .............
சர்சிற்கு சென்று தம் பிராத்தனைகளை -சொல்லி ....
மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு -தொழுவர் ................
திருமணத்தில் மாலை மாற்றி மோதிரம் மாற்றி ............
தம்பதியராக அறிவிக்கபடுவர் ...............
கிருஷ்மஸ்சும் புனித வெள்ளியும் ..................
..இவர்களின் சிறந்த பண்டிகையாம் ............
சைவமும் அசைவவும் சபிடுவர் ...................
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்திற்குள் ......
வருபவரை எல்லாம் தம் மதத்தில் -இணைத்து ......
சலுகைகள் கொடுத்து பிரிவு .....கிருஸ்தவராக்குவர் ........
தாம் செய்யும் பாவங்களுக்கு இப்- பூஉலகிலே .......
பரிகாரம் உண்டென சர்ச்சில் பாதரிடம் .......
பாவமன்னிப்பு கேட்டு பெறுவர் ........
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்தில் ...........
அன்னை வேளாங்கன்னி இவர்களின் ............
புனித திருக்கோவில் ஆகும் ............
திருமண பந்தத்தை முறிக்க டைவர்ஸ் ........
என்னும் சொல்லோ இவர்களிடம் அதிகம் இருக்கும் ...

எந்த மதம் எப்படி இருந்தாலும் ............
பழக்க வழக்கங்க உணவு முறை மாறினாலும் ..........
ஒற்றுமையாக எல்லா மதத்தினரும் ...........
கலந்து வாழ்ந்தாலும் ஓரு பிரச்னை -என்றாலோ ........
தங்கள் மதமே சிறந்தது என்று ........
பிரியவும் தயங்க மாட்டார்கள் -எல்லோரும் .....
தாங்கள் மனிதர்கள் என்பதை மறந்து .............
ஒருவரை ஒருவர் கொல்லவும் துணிகின்றனறே...

வியாழன், 8 அக்டோபர், 2009

வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக
வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக )
அம்மா -இனி நீ வரமாட்டாயா ..............
வந்து -என் கண்ணீரை துடைகமாட்டாயா ?

ஐயோ -என் கண்கள் இருண்டு விட்டதே ..........
கண்ணா என்றொரு குரல் ஒலிக்கிறதே............
மூடிய கைகளை விலக்கினால்..................
அம்மா அது என் அம்மாவேதான் ...........

கட்டியணைத்து உட்சி முகர்ந்த .....
அம்மாவை விலக்கி எங்கு போனாய் ...
என்னை விட்டு என்று அழுகையுடன் ............

கண்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட -நான் ............
எங்கோ -ஓரு கிராமத்தில் கரை ஒதுங்கிநேன் ....................
என் சுவாசத்தை உணர்ந்து அங்கிருந்த .................
மக்கள் என்னை காப்பாற்றிவிட்டனர் ..................
தலையில் அடிபட்டதாலோ -என் ................
நினைவில் நின்றது- உன் ............
அன்பு முகமும் இந்த ஆறும்தான் .........
வேறு ஒன்றும் நினைவில்லை -எ\னக்கோ .....

டீ கடையில் ஓரு நாள் பத்திரிகையில் ...................
அதிசிய சிறுவன் என எல்லோரும் படித்தார்கள் ................
எனக்கு காட்டிய போது -உன் .................
முகத்தை பார்த்தும் என் மகன் என்று கதறினேன் .......

இங்கு தினமும் வந்து எனக்காக -நீ ...............
காத்திருப்பதையும் கடிதம் போடுவதையும் ................
அறிந்த ஒருவர் உனக்கு தெரியாமல் ...............
படம் பிடித்து பத்திரிகையில் கொடுத்ததை -அறிந்து ...............

எப்படியும் நீ எனக்காக ஆற்றங்கரையில் ..................
காத்திருப்பாய் என்று இங்கு வந்தேனடா -கண்ணா .......

நாட்கள் பல கடந்து எல்லோரும் .....................
என்னை மறந்து போனாலும் ..............
உன் -நம்பிக்கை என்னை ..............
இங்கு கொண்டு வந்து சேர்தத்ட ..........
நான் -மிகவும் பாகியசாலி ....................
உண்னை மகனாக பெற்றதற்கு


அம்மா நீ எங்கே
என் -பட்டு விரல் கை பிடித்து .............
பஞ்சு மிட்டாய் வாங்கி தருவாயே...........

கையில் கவளசோறு உருட்டி தருவாயே...............
தட்டு எங்கே என்றால் ..............
உன் -வெள்ளி தட்டை வானம் ...............
திருடிவிட்டது என்று நிலவை காட்டுவாயே.......... ..

சோறு வேண்டாம் என்றாலோ ............
உன் -உள்ளங்கையில் என் கையால் ..........
வைப்பது சோறு மட்டும் இல்லை ........
என் அன்பும் அதனுடன் கலந்தது -உள்ளது .....
நீ -நன்றாக வளர்வாய் என்றாயே .....

கிணற்றடியில் வாளி வாளியாய் -நீர் ............
இறைத்து என்னை குளிப்பாடுவாயே ......

உன் -மனம் குளிரும் வரை .......
என் -உடல் நடுங்கும் வரை ..............

செலவுக்கு காசு கேட்டால் ....
திருடர்களுக்கு பயந்து வானத்தில் ...........
வீசியதாக நட்சத்திரங்களை காட்டுவயே................
உன் -வெள்ளி பணங்களை - நீ ............
வளர்ந்ததும் -எடுதுகொள் என்று ...............

ஆற்றுக்கு நீர் எடுக்க போன -உண்னை ....
வெள்ளம் அடித்து சென்றது என்கிறார்களே ...

அப்பாவை கேட்டால் -நீ ........
மேலே -சாமிகிட்ட போய் விட்டாய் ........
என்று வானத்தை காட்டுகிறார் ...........

சீக்கிரம் வந்து விடம்மா ...........
நீ -இல்லாமல் எனக்கு எதுவும் பிடிக்கலை .....
வரும்போது என் வெள்ளி தட்டையும் .........
வெள்ளி பணங்களையும் எடுத்து வந்துவிடு ......

இனி -அடம் பிடித்து அழாமல் ............
தட்டில் சாபிடுகிர்றேன் ............
அந்த -பணத்தை கொண்டு ..............
ஆறு இல்லாத இல்லாத ஊருக்கு போவோம் ....

அம்மா உண்னை தேடி .........
தினமு இங்கு வருகிறேனே .....
கடிதத்தை ஆற்றில் போடுகிறேன்.........

அம்மா நீ எங்கே போனாய் ........
என் கடிதத்தை பார்த்து வந்து விடு ..............
சின்ன பையன் நான் பாவம்தானே
இதயம் மாரியதே .............
ஓரு வார்த்தை ஓரு வார்த்தை ...........
சொல்ல மறுத்தாய் -நீ ...........
என்னை நேசிப்பதாய் ...............

அதன் முடிவோ நான் ..........
மரணத்தின் வாசலில் .................

உன் -இதயத்திலோ கோளாறு ............
என்னை -ஏற்பதுவோ முடியாது என்றாய் ...........

நீ -மறுத்த என் இதயத்தை ............
இப்போது உன் அனுமதி இன்றி .............

உன்னிடம் பொருத்த போகிறார்கள் .......
என் -ஆசைப்படி உடல் தானத்தால் .......

நீயும் நானும் இனி ...............
வேறு இல்லை என்பதை ...........

நீ -கண்முளித்ததும் உணர்வாயோ .........
என் நிலை அறிந்து பெண்ணே


கணவுகள்
கணவுகள் எல்லாம் ..........
நணைவாகிடும் என்றால் ............

எல்லோரும் கணவிலே .............
வாழ நிணைதிடுவர் ............

வாழ்கையின் லட்சியங்களை ...........
ஏணிப்படிகளாக நிணைத்து ...............

முன்னேறினால் நிட்சயம் .....
வாழ்கை பாதையில் .............
நம் -கணவுகளை அடைந்திடலாமே ......

கட்டாயம் கணவு காண வேண்டும் -எல்லோரும் ..............
அதை முயன்று அடைந்திடல் வேண்டும்


கவிதை மயமானவளே கவிதா
ஆழியார்டேமின் நாகர்கோவிலின் ............
எழில் மிகு கிராமத்தில் -பிறந்த ................
மண் மனம் மாறாத -பெண்ணே...........
கிராமத்து நிலவே-நீ ...............

அங்கிருந்து சென்னை வந்தாயோ ...........
உன் -உழைப்பால் உயர்ந்து .............
குடும்பத்தை காப்பதற்கு .............

உன்-கொடி இடையை அசைத்து ......
அன்ன நடை நடப்பதுவோ .......
பூ -ஒன்று காற்றில் ........
மிதப்பது போல் இருகிறதே ........

தேன் இனிக்கும் உன் பேச்சும் .........
பாசம் பொழியும் உன் -அன்பும் .............
நேசமுடன் உதவும் குணமும் .........
நட்பு என்னும் எல்லையை தாண்டி ......

உண்னை -என்மனதில் குடி ஏற்றி விட்டேனே.....
.தவறு என்று தெரிந்தும் .....................

நான் -பிறந்த குமரியின் ....................
கடற்கரையில் நின்று நீ பார்த்தாலும் .................
அந்த -அலைகளின் இரைசலிலும் ................

கவிதா கவிதா என் கவிதையானவளே .....
என்றே சொல்லும் நீ என்னை -நினைத்தால் ...............

நட்பு என்னும் எல்லை -தாண்டி .................
அன்பு என்னும் காதலாக மாறியது -உன்னிடம் ..............
நீ ஏற்பாயா தோழி -நட்புடன்

செவ்வாய், 6 அக்டோபர், 2009

தேவதையே
தூரத்து புள்ளி ஒளியை ................
நெருங்கிப் பார்த்தல் .................
ஒ பெண்ணே நிலவாய் ............
பிரகாசித்தது நீயா .............
மின்னல் வெட்டியது ..............
உன் புன்னகையா .........
வானத்தையே அண்ணாந்து .......
நோக்குவது எதர்க்கோ ........
தேவநாக நான் உன்னருகே ........
நின்று இருக்கும்போது ....
உன் - கடைகண் பார்வையை .................
என் -பக்கம் திருப்பினால் .....
உன் -கவலைகள் தீரும் ...........
என் தேவதையே


மீன் குட்டி
பூட்டிய பிரம்மாண்ட ............
பங்களாவிற்குள்; உட்புறம் ............
மேலும் கீழும் ...........
அங்கும் இங்கும் .....
உள்ளும் புறமும் ..........
\பார்த்து கொண்டு இருப்பது .................
தொட்டியில் நீந்தும் ..........
குட்டி வண்ண மீன் மட்டுமில்லை ........

தேவதையாய் வளர்ந்தா .........
இளமை கொட்டி கிடக்கும் ............
இளம் குமரியும்தான் .............

சந்தேக பேய்க்கு வாழ்கை பட்டதால் .................
ஜன்னலோரத்தில் நின்று ...........
தெருவையும் எட்டத்து கடற்கரையையும் ...........
பார்த்து பார்த்து நேரம் போக்கும் ............
கொடுமையை நிணைத்து .............
தொட்டிக்கு அருகில் நின்று ...........
அவள் மீன் கண்களில் ..............
வழியும் கண்ணீரின் உப்பை ...........
தங்காது அந்த மீன் குட்டியும் .........
அழுகிரதே அவளுக்காக


தேவனே தேவனே
நித்தம் நித்தம் -நீ ..............
உன் இரு சக்கர வாகனத்தில் .......
என் -வீட்டை கடக்கும் ............
அந்த -ஓரு நிமிடத்திற்காக ..........
என் -விழிகள் இரண்டும் நிலைத்திருக்கும் ..........
கடிகார முட்கள் மீதே............

ஆனால் -தேவனே எனக்கு ........
உன் -பெயரும் தெரியாது ..............
ஊரும் தெரியாது .............
உண்னை மட்டும் தெரிந்து .............
என்ன பயன் ஆசைபடுவதற்கு .............

என்றாவது நீ என் கணவில் வருவது- போல் .....
ஏழு குதிரை பூட்டிய தேரில் -வந்து .........
அழைத்து செல்லாவிட்டாலும் ..........
ஓரு ஓட்டை காரிலாவது வந்து ..............
அழைத்து செல்வாய் என நினைத்தேநே......

ஆனால் -இப்போது உன்னிடமோ ....
சிறு மாற்றம் .................
உன் -வாகனத்தின் பின்னே..............
அமர்ந்து வரும் தேவதை யாரோ ?
என் -நிணைவில் ஆசையில் .....
மண் தூற்றிய அக் காரிகை யாரோ ...............

என் கடைக்கண் கடிகாரத்தை நோக்கினும் ...........
உன் -கடைகண் என்னை நோக்காது ..............
ஏனோ தேவனே தேவனே

திங்கள், 5 அக்டோபர், 2009

தராசு
உன் அன்பையும் .....
என் அன்பையும் .............
தராசில் வைத்தால் ...............
அது சரி சமமாய் நிற்கிறதே ...............
தட்டு காலியாய் இருக்கும்போது மட்டும் ......

அன்பை நிர்ணயிக்கும் .......
நீயங்களின் அளவை பார்த்தல் ................
மேலும் கீழும் மாறுகிறதே ............
நிலையாய் நில்லாது ..........

ஓஓஓஒ அளவிட முடியாததோ ................
நம் இருவரின் அன்பும்


நீதி யாருக்கு சாதகம் ?
மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............

முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........

ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................

மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....

உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........

வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........

நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........

சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............

தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............

தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ

நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும் மக்கள் பாதி அரசியல் பத்தி ........
கலந்து செய்த டனமில் நாடு ..............

முதலோ மனிதர் பிறிதோ மிருகம் ...
இரண்டும் கலந்த வாழ்க்கைதான் ..........

ஏமாருபவர்கள் மக்கள் என்றால் ..............
ஏமாற்றுபவர் அரசியல்வாதிகள் ......................

மக்களின் நம்பிக்கை நாசமாகிறது .....
நம்பிக்கை கொடுபவன் நாசமாக்குகிறான் ....

உழைப்பை கொடுப்பவன் உயிரை விடுகிறான் .........
உழைப்பை எடுப்பவன் உயிர் வாழ்கிறான் ........

வரியை கொடுபவன் வறுமையில் வாழ தவிக்கிறான் ..........
வரியை வாங்குபவன் வசதியாய் வாழ்கிறான் ........

நீதிமான் நியாயம் கேட்கிறான் .......
நீதி மறந்தோன் அதை விலைக்கு வாங்குகிறான் ...........

சட்டங்களும் பட்டங்களும் .........
உரியோர்களுக்கு மறுக்கப்படுகிறது ...............

தகுதியற்ற அரசியலுக்கும் பணத்திற்கும் .............
சாதகமாக மாறுகிறதே ............

தமிழ் நாட்டின் நிலை மாறது ............
எப்போதும் என தெரிந்து தானோ

நீதி தேவதையின் கண்கள் .................
கட்டப்பட்டு இருக்கிறதோ எப்போதும்

சனி, 3 அக்டோபர், 2009

பிண்ணனி சூழ்சி எதுவோ ?
தமிழ் நாட்டிற்கு ஓர் நற் செய்தி ..............
தமிழக முதல்வரின் அறிக்கை .............

நிதி உதவி வரிசையில் -ஓர் .........
மருத்துவ ஆயுள் காப்பீட்டு தொகை ........
குடும்ப அட்டையில் உள்ள ...........
ஓவ்வொரு நபருக்கும் ஓர் லட்சம்வரை ............

உடல்நல கோளாறு நான்குவருடங்களுக்குள் -வந்தால் ..........
அரசாங்க ஆஸ்பத்திரியில் இலவச சிகிட்சை ...........
யாருக்கு இந்த கண்துடைபோ ?

ஈழத்தில் இறப்பில் குவியும் தமிழர்கள் .........
எண்ணிக்கையில் இல்லாது போகும் வைப்பு ....

அகதிகளாக இங்கே குவியும் ..........
ஆதரவற்ற ஈழ தமிழர்கள் ...........
இவர்களுக்கோ உதவிட மனமில்லை .....

இதனால் இவர்களில் கொலைகாரர்களும் .............
கொள்ளைகாரர்களும் உருவாகும் வாய்ப்பு ......
காரணம் வறுமை பட்டினி இல்லாமை ...........
வாழ வழி இல்லாத நிலை ..............
இதற்க்கு காரணம் நம் -அரசாங்கம் ........

மக்களுக்கு அறிவித்து இருக்கும் இத் தொகையை ................
அவர்கள் ஓய்வ்வோருவருக்கும் கொடுத்தால் ........
அவர்கள் ஒன்று சேர்ந்து ஏதேனும் செய்து .............................
இருப்பவர்களாவது வாழ வழி கிடைக்கும் ...



நன்றாக இருக்கும் மக்களுக்கு ................
காப்பீடு வழங்குவதாக சொல்லுவது .......
யாரை யாமற்றவோ ........

இப்படியெல்லாம் செய்தால் ........
இங்கிருக்கும் தமிழர்களில் ..............
அவர்களுக்காக போராடுபவர்களை ..........
மற்றவர்கள் ஆதரிக்காமல் இருக்கவா?

உண்மையில் இந்த உதவியை ...............
யாரேனும் நிட்சயம் அடைவார்களா?
முழு தொகையும் பெறுவார்களா ..............

இருப்பதாய் விட்டு இல்லாததற்கு பறப்பது போல் ...
உதவ வேண்டியவர்களை விட்டு .........
நன்றாக இருப்பவர்களுக்கு உதவுவதாக ..........
சொல்லுவது ஏனோ ?

ஒழுங்காக இருப்பவர்களும் ...........
ஏதாவது செய்து ஏமாற்றவா ........

இல்லை கட்சி தொண்டர்களுக்கு ........
உதவி மக்க்கள் பணத்தை கொள்ளை அடிக்கவா ?

யாரும் கேட்காமல் எல்லோருக்கும் உதவுவது ஏனோ ?
டீகுடிக்க வழியில்லை ஏழைக்கு .............
காரணம் பால் விலை லிட்டரோ இருபத்தி மூன்று ..........
வெறும் பருப்பு சத்தத்திற்கு வழியில்லை ...........
காரணம் கிலோ நூற்று பத்து ரூபாய் ..........
கேவலம் ஓரு ரசம் வைக்கலாம் என்றாலோ ......
புளியோ விலை அறுபது முதல் எழுவது வரை ..........

லைமையோ நடுத்தர வர்கங்களும் ............
ஒழுங்காக சாப்பிட முடியாத நிலை .............
ஓரு ரூபாய்க்கு கிடைக்கும் அரிசியோ ...........
நாயும் சாப்பிட முடியாது .......

ஏழைகளோ வறுமையில் சாகும் -நிலை ......
இருப்பர்களோ எண்ணி சாப்பிடும் நிலை ...

ஒன்றுமே புரியலையே..............
இதன் பின்னணி சூழ்சி ஏதோ ? ...
என் கருத்துக்கள்
நிட்சயம் எல்லோருக்கும் மறு பக்கமமும் ரகசியங்களும் உண்டு கட்டாயம் ஒருவருக்காவது அது தெரிந்திருக்கும் .அப்படி இருந்ததால்தான் இப்படி போட்டு கொடுத்து வெளியில் சொல்லுவது தான் ரகசியம் என்கிறோம் .தந்தையின் இறப்பில் அவர் அப்படி நடந்தது கேவலம் ...எனக்கு தெரிந்து இத்தனை கேவலமாக நடந்ததாக இதுவரை அறியவில்லை ..குழந்தைகள் அவர் திரை படத்தை பார்த்து காந்தி எப்போதும் பெண்களுடன் தான் இருப்பார்களா என்று கிண்டல் செய்வார்கள் ..தவறாக பேசகூடாது என்று திட்டி இருகிறேன் அது தவறோ . இந்த நிகழ்சி என் அவர் மீதிருந்த மரியாதையை சிதைத்து ..
சரி அவரும் சாதாரண மனிதர்தனே ..

பெரிஒயார் காந்திக்கு சிலை தேவை இல்லை என்று சொல்லி இருக்க தேவை இல்லை .புரட்சி என்ற பெயரில் விதவைக்கு வாழ்வுதந்தார் இரண்டாவது மனைவியாக அவரும் சாதாரண மனிதர் தானே...

அம்பேத்கார் அவரின் அருகில் இருந்து பலவழியில் அறிந்து காந்தியின் பித்தலாட்டங்களை எழுதி இருக்கலாம் .காந்தி அவருடைய மறு பக்கம் மோசமானதாகவும் தேச thoரகமாகவும் இருந்தால் அவருக்கு தரப்பட்ட தண்டனை நியாயமானது ..
காந்தியும் அந்த கட்சியும் சாதி ஒழிப்புக்கும் தீண்டாமைகும் என்ன செய்தனரோ தெரியாது


அந்த கட்சிக்காக சொத்தை இழந்தவர்கள் ஏராளம் அதில் என் தாத்தாவும் அடக்கம் மூன்ற தாதாக்களும் கதராடை மட்டுமே உடுத்தினார்கள் .
சொத்துகளை விற்று கட்சிக்காக தந்தார்கள் .எட்டு வயது சிறுமியாக இருந்த போது எம் ஏஅறியா சிறுகுழந்தைகள் எல்லோரும் இந்த கட்சிக்காக தாத்தாவின் கட்டளை எஅற்று வீதி வீதியாய கையில் கொடி ஏந்தி போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தை பார்த்து என்று மாலைவரை கூவி இருக்கிறோம் .இந்த கட்சியை நேசித்தது ஒருகாலம் .
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக நடத்தினாலும் சாதகமாக நடந்தவர்களுக்கு அள்ளி தந்து இருகிறார்கள் .உழைப்பை கற்று தந்து இருகிறார்கள் ,ஆனால் அவர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்து
உள்நாட்டிர்க்கேமக்கள் அடிமையானது நம் நாட்டின் நிலை .
இப்போது காங்கிரசை ஓரு கட்சியாக யார் ஏற்று கொள்கிறார்கள் .
இந்திராகாந்தி அம்மையாரை பிடிக்கும் அவரது மிடுக்கான நடையும் ..
கம்பீரமான தோற்றமும் பிடிக்கும் . அந்நாள் அவரும் பதவிக்காக சொந்த மகனைஎபட்ட கொன்றார் என்றதும் பெண்ணும் பதவிக்காக கொலை செய்கிறாள் என்று வருத்தம் வந்தது .அவரது மூத்த மகனோ தானாக வந்து சாவை தேடி கொண்டார் ..இந்திரா அம்மையாரும் உடன் இருந்தவர்கலாலே

மூன்று
சுட்டு கொல்லப்பட்டார் ..இருந்தாலும் பதவி ஆசை அந்த குடும்பத்தை விடவில்லை ..
இந்திரா அம்மையார் வாழ்ந்த காலத்தில் ஓரு ட்ரக் நிறைய மன்னர்களின் வைரங்களும் ,மரகதங்களும் அப்போதே கோடி கணக்கை பெறுமானம் உள்ளது ,,எங்கோ கொண்டு செல்லுபோது மறைக்க பட்டது ,,இன்றுவரை அவை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது ..அவர்கள் குடும்பத்திர்க்கே வெளிச்சம் ..சிதம்பர சகசியம் ஆனது ..
இப்போது எந்த காந்தியும் உண்மை இல்லை என்று புரிகிறது ...
கட்சியும் ,அரசியலும் இல்லாது இருந்தால் அவரவர் ஒழுங்காக உழைத்து வேலை செய்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது என் கருத்து
மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம் ............
ஒவ்வொன்றும் ஓர் நிறம் .................

குணங்களோ பலவிதம் ...............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........

படுவதோ பலவகை ........
தெளிவதோ பலவிதம் .............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........

அறிந்ததோ சில வழி .......
அறியாததோ பல நிலை ..........
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........

அழிவதோ பகையில் பல ............
அழியாததோ வாழ்வில் நிலை .........
ஒவ்வொன்றும் ஓர் விதம்


மாறாது கஷ்டம்
கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............

புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................

வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......

விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம்


மாறியது யாரோ ?
மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......

வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............

மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?

மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்


தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....

தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............

தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....

இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........

அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............

.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........

இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

பெரியார் என்ன செய்தார்
பெரியார் என்ன செய்து கிழித்து விட்டார் ............
முரட்டு தனமான அணுகுமுறை கொண்டவர் ..............
உண்மையான கருத்துக்கள்தான் ......................

பாரதியார் தன் கவிதைகள் மூலம் .................
புரட்சிகளை செய்தார் .................
பெண் உரிமைகளுக்கு பாடினார் .........

ஆனால் -பெரியார் பேசினார் ..........
செயலால் செய்தும் காட்டினார் .................
விதவைக்கு வாழ்வு தந்து .........
மத பேதமின்றி செயலால் நடத்தி கட்டினார் ................

அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ............
கடவுளை நம்புபவர்களை தூற்றினாலும் .............
கோவை கல்லூரி ஒன்றிற்கு சென்ற -அவர் ...........
சிறப்பாய் எப்போதும் நடக்க .............
கடவுள் கருணை காட்டட்டும் என்று ..............
கருத்து பதிவேட்டில் தண் கைப்பட ...........
எழுதி வைத்து இருக்கிறார் .......
அதை பொக்கிசமாக அந்த கல்லூரி ..............
இன்றும் மாணவர் பார்வைக்கு ..................
வைத்து இருகிறார்கள் ...........
...
பெரியார் நினைத்ததை செயல் படுத்தி காட்டி ...
எல்லோரும் அப்படி நடக்க வழி காட்டி உள்ளார் ...........
சிந்தித்து செயல பட மடம்மை என்னும் ..........
மூட பழக்கங்கள் அழிய வழிகள் சொன்னவர்


மாறாது கஷ்டம்
மாறாது கஷ்டம்
கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............

புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................

வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......

விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம் .....


மாறியது யாரோ ?
மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......

வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............

மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?

மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்

ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea


இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................

ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............

மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............

உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................

எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........

தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்
குருதியில் கதறும் ஈழ தமிழர்கள்(1)
ஈழ தமிழர்களின் தவிப்பு ......
தமிழ் ஈன பிறப்புகளுக்கு -சந்தோசமா?

ஈழதமிழர்களின் மரணங்கள் ..............
இதயமற்றவர்களின் வெற்றியோ ?

ஈழ தமிழர்களின் சிதறிய இறப்புக்கள் ....
இனகலவர அரசியலுக்கு வெற்றியோ .........

பிஞ்சு குழந்தைகளின் ...................
சிதறிய உடல்களும் ..........

தலையற்று முண்டமாக கிடக்கும் ...........
சிறுமியின் பட்டு உடலும் ...................

குடல் வெடித்து சிதறி இருந்த ..............
துணியற்ற முண்டமான ஆன் சிசுவின் உடலும்......................

சுட்டு கொல்லப்பட்டு வரிசையாக ...................
கிடத்தப்பட்ட உடல்களும் ........................
கதறி அழும் உறவுகளும் ...........................

தமிழ் பெண்கள் கற்பழிக்கபட்டு .................
கொலைசெய்ய பட்ட அவலங்களும் ....................

குவியலாக எதோ எறிகிறது ..............
என்று -உற்று பார்த்தல் .............
குப்பை போல் குவித்து எறிக்கபடும் ............
தமிழர்களின் பின குவியல்களும் .-ஐயோ ..........
பார்கையிலே மனம் கதறுகிறதே .............

ஆர்குட் நண்பர் இளகிய மனம் படைத்தோர் .....................
இதை கட்டாயம் பார்க்க கூடாது ....
என சொல்லி அனுப்பினாலும் ...............
நமக்காக அனுப்பியதை பார்கலாம் என்று ...........
நான் -பார்த்துதான் இந்த கொடுமைகளும்


என்னடா எல்லோரும் ஈழதமிழருக்காக .......................
ஆர்குட்டில் குரல் கொடுகிறர்களே ...............
ஒன்றும் புரியாமல் இருந்த -எனக்கோ .....
இந்த கொடுமைகளை பார்த்ததும் ............
பயங்கர அதிர்சி இப்படி எல்லாம் .........
அவர்கள் துன்ப படுகிறார்கள் .............
இங்கோ -எல்லோரும் வந்தாரை ................
வாழ வைக்கும தமிழகம் ..............
நட்புக்கு உயிர் கொடுபவர்கள் என்று ...............
வெட்டி புகழ் பரப்பி *எல்லா .............
பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர்...................
மத பேதமின்றி அரசியல் வாதிகளும் .............
வெட்கமின்றி நாட்டுக்காக உயிர் கொடுப்போம் என்று ......

என்போல் விட்டில் பூசியாக வீட்டில் ............
முடங்கி கிடைக்கும் பெண்களுக்கும் ................
டீவி சீரியலே உலகம் என்றும ..............
அக்கம் பக்கத்துக்கு கதைகளே..............
பெரிதாக நினைபவர்களுக்கும் ................
படிப்பறிவு இல்லாதவருக்கும் ............
இந்த கொடுமைகளை அறிய வாய்ப்பில்லை.....................
ஏதோ ஈழ போர் என்கிறார்கள் ..
நிறைய ப்னபர்கள் இறந்து விட்டார்கள் ..........
.என்று சொல்லுமளவிற்கு அறிந்தவர்கள் ................
சிலராக இருக்கலாம் எல்லோரும் -அறிய ............
வீதிக்கு வீதி இதை கட்டாயம் ................
எல்லோரும் பார்கும் படி ஒளிபரப்பினால் ...........

அங்கு லட்ச கணக்கானவர்களின் ...................
கொடுமையான இறப்பை பார்த்தல் ..............
நிட்சயம் எழுச்சி பிறக்கும் .....................
புரட்சி நடக்கும் என்பது என் கருத்து ....

எல்லோருக்கும் அங்கு நடந்த எல்லா
கொடுமைகளையும் தெரிந்திருக்க வைப்பு -இல்லை.................
மக்களை சொல்லுகிறேன் ஆனால் ........
ஆரசியல் வாதிகளுக்கும்
சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிந்தாலும்..........
ஒருபவர் மீது மற்றவை குறை சொல்லி...........
அங்கு தமிழ் இனமே அழிய வகை செய்கிறார்களோ .......
இருந்தால் தானே பிரசினை ..................
ஒட்டு மொத்தமாக அழிந்த பின் .............
போராட்டம் உண்ணாவிரதம் நடத்தி .....................
சரி கட்டி விடலாம் ஏன் என்றால் ..............
நம் நாட்டவர்கள்தான் யார் எதை சொன்னாலும் .......
நம்பி ஏமாரும் ஏமாளிகள் ஆயிட்றே

மிருகவதை சட்டம் இருக்கிறது ..............
போராட பெரிய பட்டாளம் இருக்கிறது .........

மகளிர் அணிகள் நிறைய இருக்கிறது ...............
ஆபாசங்களை தடுக்கிறோம் என்று .............
அலங்காரமாக திரிந்து போராட்டம் செய்வதற்கு ....

காட்டுங்கள் அவர்களுக்கு முதலில் இந்த காட்சிகளை
உருப்படியாக இதற்க்கு போராடுங்கள் என்று .....
இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும் .....................
என்ன அவர்கள் நாட்டையா கேட்கிறோம் .....................
உரிமைகளை தானேகேட்கிறோம் என்று ...

அகதிகளாக வந்தால் ஓரு பொட்டலம் உண்னவையும் .......
படுக்க எதோ ஓரு மைதானத்தையும் ................
குடுத்து சமாதான படுத்தினால்; போதுமா ................
அவர்களின் இழப்புக்கு போராடுங்கள் என்று ...............

எல்லோரையும் தூண்டுங்கள் .................
இதை சரிபடுதுபவறேபட்ட தமிழகத்தின் ...............

ஆளுனர் என்று ஒட்டு மொத்த மக்களும் ........
சொல்லி பாருங்களே என்ன ஓரு மாறுதல் .....

எல்லா கட்சிகளும் முழித்து கொள்ளும் போராட

சனி, 26 செப்டம்பர், 2009

இரண்டு வருடம் கழித்து -எப்படியோ ..................
படிப்பை முடித்து பட்டமும் பெற்றேன் ..................
உயிர் நண்பர்களின் உதவியால் ......................
எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ..............
அறையில் முடங்கி கொண்டு ...........
கணினி வழியாக நண்பர்களுடன் பேசுவதே .............

அப்படி கிடைத்த நட்புகளில் ...எத்தணையோ .....................
நல்லிதயங்கள் சொந்தமாய் நினைதனவே...................

அப்படி வந்த தோழி ஒருத்தி ..............
அனு என்ற சைலஜா -என்னை ................
மணந்து கொள்ள சம்மதித்தாள் .............
ஸ்ரீலங்காவை தாயகமாக அடைந்தவள் ...............

என்னை பற்றி முழுதும் அறிந்தும் ................
மனம் முடிக்க சம்மதித்தால் -......................
சந்தோசத்தில் நான் மிதக்க ஆனால் -என்று ..........
இழுத்தால் ஏன் என்றதற்கோ -தான் .................
திருமணம் முடிந்து மனம் -முறிந்து ....................
விவாகரத்து ஆனவள் என்றுரைத்தால் .............
சரி -என்ன நிலைமைக்கு அவள் -கிடைத்ததோ .................
பெரிதென நிணைத்து சம்மதித்தேன் .................

பிறகு தினமும் நானும் அவளும்-மட்டுமே .............
உலகத்தில் இருப்பதாக இறுமாந்து ,,,,,,,,,
சாட்டிலும் போனிலும் பேசிக்கொண்டோம் ...........
மற்ற நண்பர்களையும் மறந்தேதான் ...............
அவளே பெரிதென்று நிணைத்து ............
மதி மயங்கி கிடந்தேனே .. ...........
என் -ஆர்குட் முகவரியை வாங்கி ..............
நான் பார்த்து சந்தோஷ பட்ட ..............
என் -புகை படத்தை மாற்றினால் -.............
ஏன் என்றதற்கு என்னை தவிர .............
யாரும் இனி உண்னை பார்ப்பது ............
எனக்கு பிடிக்கலை என்றால் ..............
ரொம்ப சந்தோஷ பட்டேன் ...............
நண்பர்களில் பாதியை நீக்கினாள் -ஏன் /....................
என்றதற்கோ அவர்கள் சரியில்லை என்றாள் .......
இனி -அவளேபட்ட என் வாழ்கை ..............
என்ன நினைத்தால் அதற்கும் ஒத்து கொண்டேன் ..............
மனதை கல்லாக்கி கொண்டு ...................

திடீர் என்று ஓரு நாள் ....................
ஆஸ்திரேலியாவுக்கு போய் விட்டாள் ..................
என்னை -தவிக்கவிட்டு பறந்து ........

அதிர்சியில் நான் உறைய ...........
அவளோ அங்கிருந்து என்னை திட்டுகிறாள் .............
அதிகேசன்
ஆதி கேசனாய் ஆண்டவனின் ....................
நாமம் தரித்த -நான் .........................
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திட்டேன் ...........
பள்ளி பருவமதை முடித்து ......
கல்லூரியில் அடியெடுது வைதேன் ............


தேடி வந்த நட்புக்களும் ....................
கல கல நாட்களும் .........
ரொன்ப ஜாலியான வாழ்கை..............................
இறுதி ஆண்டோ -என் .................
வாழ்வை புரட்டி போட்ட -ஓரு ...............
சோகமான நிகழ்சியாய் முடிந்ததுவே ..................

..இரு சக்கர வாகனத்தில் .................
நண்பர்களுடன் உல்லாசமாய் .............................
சாலையில் பயணித்தபோது .............
படீர் என மரக்கிளைஒடிந்து -விழ ............
வாகனம் தூக்கி எரியப்பட்டு -நானோ .............
வெகு தூரத்தில் பறந்து விளுந்தேன் ...........

கண்முழித்து பார்கையில் மருத்துவமணையின்-படுக்கையில்
இடுப்புக்கு கீழ் வெறுமையான எண்ணம் ...............
போர்வையை எடுது பார்கையில் ....
கால்கள் இருந்ததால் நிம்மதி ...............
பெருமூச்சு விட்டபடி உணர்வு இல்லை என்றேன் ...
முது தண்டுவடத்தில் அடிபட்டதால்-இனி .....
நீ நடக்கமுடியாது என்ற சொல்ல ..................
பேரிடியாய் இறங்கியது நெஞ்சத்தில் ............

இனி -திருமண வாழ்க்கைக்கும் பயனில்லாது .......................
என்னுடன் என் சந்ததிக்கு ........................
முழுக்கு எனும் வேதனையும் .....
என்னை கொல்ல வீல் சேர்ரே ..................
என் -வாழ்கை என முடிவானதே .....................

தந்தை இல்லாததால் தயை ...............
அனாதையாய் விட்டு செல்ல மனமில்லாது ..................
நடை பிணமாய் என் வாழ்கை தொடர்ந்த்துவே...............

மீண்டும் குழந்தையாய் நிணைத்து ........
பணிவிடை செய்து என்னை ஆளாக்கியது .............
அன்னை என்னும் அன்பு தெய்வம் .............
உழைத்து தாயை காப்பாற்றும் -பருவத்தில் ..........
தாயோ என்னை சீராட்டி வளர்கிறாள் ....................
..


தமிழே உன்மேல் ஆசை
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....

தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............

தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....

இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........

அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............

.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........

இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு ...................



இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................

ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............

மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............

உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................

எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........

தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தென்றலே தென்றலே
தென்றலே தென்றலே
மன பாரத்துடன் அமர்ந்திருந்த ...
என்னை -நீ அன்புடன் தழுவியதும் .......
மெய் மறந்து போநேனே ......
நீ -மெல்ல மெல்ல அருகே வந்து ......
விட்டு விட்டு தழுவி சென்றதால் .......
என் -மன பாரம் நீங்கியதே ........

அருகிருந்த செடிகள் எல்லாம் .......
சந்தோஷத்தில் ஆடியதே ......
எப்போதும் நீ என்னருகே இருந்து விட்டால் .....
எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் .......
உன் போல் காற்றாய் மறைத்து திரிவேனே .....

அழைகாது வந்து அன்பாய் அரவணைத்து ......
ஆறுதல் தரும் தென்றலே தென்றலே.....
நீயே - எல்லோருக்கும், உண்மைதுணை - எப்போதும்


ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea


சாட்சி
அடுத்தடுத்து டேபிளில் -நாம் .....
அமர்ந்து உண்டாலும் .....
கடைக்கண் பார்வையால் ........
பேசியதும் நிஜம் என்றால் .....
நீ -என்னை நினைத்த போது .....
நான் -உண்னை நினைத்து .....
உண்மையே என்றால் -நம்.....
இருவருக்கும் .ஒரே.....நேரத்தில் ......
புரை ஏரியதே சாட்சி

வியாழன், 17 செப்டம்பர், 2009

அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....

இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை 8:19 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
அன்று
நிலவை காட்டி ....
ஸோரு ஊட்டிய அம்மாக்கள் ....
இன்று
நிலவுக்குள் சென்று ......
ஸோரு ஊட்டும் அம்மாக்கள் ...

அன்று
கல் ஆனாலும் கணவன் .......
புல் ஆனாலும் புருஷன்.....
தெய்வமாக மனைவிகளுக்கு .....

இன்று
கள் அருந்தினாலும் .......
புல் அடித்து வந்தாலும் ....
நிதானமாக வந்தாலும் .....
கோபத்தில் மிதிக்கும் மனைவிகள்

அன்று
இளமையிலும் முதுமையாக .....
காட்சி தந்த நாகரீகம் .தெரியாத .....
பாமர மக்கள் .....

இன்று
முதுமையிலும் இளமையாக .....
காட்சிதரும் நாகரீகத்தில் .....
ஊறிய மக்கள் ......

அன்று
கலாசாரம் மாணம் .....
மரியாதை கட்டுப்பாடு .....
உயிராய் இருந்தது ....
இன்று
கலாசாரம் மாறுதலும் ....
மாணம் மறியாதைக்கு .....
கட்டு படாததும் உயிர் வாழ்வது ....

அன்று
எழுது அறிவித்தவன் ......
இறைவனுக்கு சமம் .....
இன்று
எளுத்து அறிவிப்பவன் ......
கற்பவரின் கேளிக்கும் .....
மிரட்டலுக்கும் பயந்தவர் ......

அன்று
திருமணம் பெரியோர்கள் .....
முன்னின்று சொர்க்கத்தில் .....
நிட்சயிததாக என்னும் நிலை ......
இன்று
நிமிடதிருக்கு நிமிடம் .....
தாங்களாகவே நிட்சயித்து.....
தாங்களாகவே பிரியும் ......
நரகத்தின் நிலை .......

புதன், 16 செப்டம்பர், 2009

அன்றும் ...இன்றும்
அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....

இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை


சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா கண்ணே
சொக்கியமாக இருந்ததாலே ....
தயிர் வாக கடைக்கு வந்தேதான் ......
உண் -விசாரிப்புகளுக்கு நலம் என்றேன் ......
உண்னை -ஓரு வார்த்தை ச்வோக்கியமா .....
என நான் கேட்டிருந்தாலும் .......
உயிர் வலிக்க காதலித்து ...
என்னை நினைத்து வாழும் உனக்கு ....
செத்து விட தோன்றும் என்று .....
கேட்க மனம் வரவில்லையே .....
கேட்டு விட்டாலோ செத்து விடு -என .....
என் மனம் என்னை சொல்லுமேபட்ட .....
பிறகு -உண் விசாரிப்புகள் பொய்துவிடுமே......
பின் - உயிர் வலிக்க காதலித்த ....
காதலும் செத்துவிடுமே-அன்பே


மழையே
மழையே
வந்ததும் சாதிகிறாய் ......
மண்ணையும் மரத்தையும் ......
உயிர்களையும் மனிதர்களையும் .....
உன் இஷ்டம்போல் முத்தமிடுகிறாய் ......
உனக்குத்தான் எத்தனை தைரியம் .....
யாரும் உண்னை பிடிக்கவும் முடியாது ......
ஏதும் செய்யமுடியாதென்று ......
ஆனால் -என்னால் என் காதலிக்கு ......
கணவில் கூட முத்தம் தர முடியலையே .......
அவள் மாமன்களை நிணைத்தால்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

முத்தம்
அன்னநடை நடந்து வந்து .......
குறுஞ்சிரிப்பு சிரித்து நீயும் ......
என்னை இருக்க தழுவி ......
என் -கண்ணத்தில் நீ ......
பதித்த முதல் முத்தத்தை ......
என் -இறப்பிலும், நிணைத்து ......
புல்லரித்து மரிதேனடா......
என் அன்பு செல்லமே


தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்


கண்நீரே
நீ -எங்கிருந்து தோன்றுகிறாய் ........
மனம் சொல்லும் சொல்லாலா ......
மூளை இடும் கட்டளையாலா ......
விழிகளின் கண் அசைபினாலா .....

ஓரு சொட்டாக வந்தாலும் ....
துளி துளியாய் வந்தாலும் .....
அருவியாக வந்தாலும் ....
நினைத்தவுடன் வருவது எப்படியோ .....

திறமையாலும் உருவங்களாலும் ....
பணத்தாலும் செயலாலும் ....
சாதிக்க முடியாததை ....
இமைக்குள் இருந்து கிளம்பும் -நீ ....
நினைத்ததை சாதிப்பது எப்படியோ


தாலாட்டு
கவிதை எழுத நினைகிறேன் ....
காகிதம் தான் கிடைக்கலை.......
சோகம் சொல்ல நினைகிறேன் ........
தோள்சாய யாருமில்லை ......

ரயிலின் காலி சீட்டதுவை -நான் ......
தாயின் மடியாக நினைத்து தலை சாய்க்க ....
கட கட என தாலாட்டு பாடியதே .....

நான் சிந்திய கண்ணீரை .......
காற்றாய் மறைத்து தாலாட்டியதே......
என்னை மறந்து நான் தூங்க .......
என் சோகம் மறைந்ததுவே.......

கண்முழித்து பார்கையில்லே .......
என் எல்லை வந்ததுவே ......
என் சுமையை இறக்கி வைத்து .....
தாயை பிரிந்து நான் இறங்க ........
என் பாரம் குறைந்ததுவே ........

என் வழியே நான் செல்ல .....
ரயில்லதுவும் மறைந்ததுவே........
என் போல் எத்தனை சோகங்களோ ......
அவள் -மடியில் தலை சாய்த்து கொட்டியதோ ....
இனி கொட்டத்தான் போகிறதோ ....

கட கட என தாலாட்டு பாடியே .....
ஊர் ஊறாய் சுற்றுகிறாள் ....
ஆறுதல் சொல்லிடவே .......
.ரயில்; அன்னை அவள்தானே

சனி, 12 செப்டம்பர், 2009

தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்



காசி
பெறோருக்கு எழாவது மகவாய் -பிறந்தாய் ......
புண்ணிய காசிக்கு சென்றால் பாவங்கள் ......
நீங்கும் என்பதோ ஐதீகம் ......
ஆனால் -இந்த காசியிடம் சென்றாலோ .......
பாவங்கள் நம்மை அன்டாதே எப்போதும்

உப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே ......
சிறப்பில்லா மனிதன் தெருவினிலே ....

உப்பு அதிகரித்தாலும் குப்பையில்லே ......
சிறப்பு அதிகரித்தாலும் தெருவினிலே .....
புகழுடன் போஸ்டரில் படத்துடன் .......

உப்பிட்டவரை உயிர் உள்ளவரை -நினை .....
உணவிடாதவரை எப்போதும் நினைகாதே
நிலவே வருந்தாதே
இரவில் தினமும் நிலவு -உணை ...
தென்றலால் தீண்டிடுவேன் -என .....
நீ -மேக மூட்டங்களில் olinthu .......
கண்ணாமூச்சி ஆடுவது எனக்கு -பிடிக்கும் ....
ஆனால் -பகலில் கதிரவன் ......
இது -குற்றமென எண்ணி ......
என்னை விரட்டுவது நியாயமோ -நிலவே.......

முத்து சிதறல்களாய்......
நாங்கள் மின்ன -நிலவு .....
உண்னை மட்டும் எல்லோரும் ....
முதன்மை கொடுத்து ரசிப்பதில் ........
நட்சதிரங்களாகிய எங்களுக்கு .....
எப்போதும் வருதமே நிலவே .....

காரிருள் மேகங்களான எங்களுள் -நீ .........
அடிக்கடி ஒளிந்து கொள்வதால் .....
தென்றலும் நட்சத்திரங்களும் .......
உனக்கு -அடைகலம் தருவதாக ......
எங்களை குறை கூறுவதால் ......
உன்மேல் எங்களுக்கு வருதமே நிலவே......

அக்கினி கதிர்களால் ஒளியும் .....
புத்துனர்சியும் கொடுத்து -உலகை ....
விழிப்புற செய்து செயல்படுத்தும் ....
என்னை விட இரவில் அமைதியாய் .....
எப்பணி செய்யாது கண்ணுக்கு குளிர்வாய் .....
மனதிற்கு இதமாய் இரவில் .......
மறைந்து மறைந்து மின்னும் ....
உண்னை மட்டும் பாராட்டி ரசிப்பதில் ....
எனக்கு உன்மேல் வருத்தமே நிலவே......



வலி
மனவேதனை விண்ணை முட்டும் போது .....
கண்ணீர் வந்தால் -+அது .....
இதய வலியின் ஆரம்பம் ......

கண்ணீர் விடும் போது ....
இதயம் வலித்தால் -அது ....
மரணத்தின் முடிவின் முடிவை .......
உணர்த்தும் கண்னீர்தானே

அன்பு
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

அன்பு
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா


எஸ் .எம் .எஸ்
அம்பிகாபதி போல் ஆயிரம் ........
எஸ் .எம் .எஸ் அனுப்புவேன் ......
உண்னை பற்றி உன் -தந்தைக்கு ......
நீ -சரியாக எண்ணுவதாக இருந்தால் .....
உன்னையும் இழக்காமல் .......
என் -உயிரையும் இழக்காமல் ....
இருவரும் சேர்த்திடலாம் .....
உன் விருப்பப்படி ......
என் முடிவோ உன் எண்ணிக்கையில்


தாஜ்மஹால்
மும்தாஜாக எனகாக -நீ .....
உன் -ஆவியை துறக்க சித்தமென்றால் ....
ஷாஜகாணாக உணக்காக ...
நிணைவு சின்னம் எளுப்ப -நானும் .....
சித்தமாய் இருகிறேன் பெண்ணே

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

நான்
நான் -தலை கோதிய சீபிலிருந்து .......
என்னால் விடுவிக்கப்பட்ட ......
ஒன்றல்ல பல மயிரிலைகள் .......
உன் -இதயத்தை சேதபடுத்தியதால் .....
காதல் சட்டத்தின்படி .......
பிரிவு என் 143இன் படி ......
உன்னால் சிறை படுத்தபட்டத்தை .....
நான் அறிந்தாலும் -உம் .....
தலையில் சீவ முடி இருந்தால் .....
சீவி அனுப்பவும், -முடிந்தால் ......
நானும் சிறை பிடித்து கொள்ளுகிறேன்



நாகர் கோவில் (ஆறுமுகம் )
நாகங்களுக்கு தலைமை இடமாம் ......
நாகர் கோவில் உம் -ஊராம் .....
பலா பழத்திற்கு பெயர் உண்டாம் .....
பலாமுள் போன்று -நீ ......
முரட்டு மனிதானானாலும் ......
அதன் உட் சுளைகள் போல் ......
தேன் இனிக்க பேசுவீரோ .....
அதன் சக்கையும் விடாது ......
சிப்ஸ் போட்டு விற்பதில்
சிறப்பாம் உம் ஊர் .....
அதன் சுவையும் அலாதியாம் .....
எல்லோரின் ஒறே கருத்து


வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....

பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்
சண்டை
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா .....
மாமிக்கும் மருமகளுக்கும் -சண்டை .....
அதில் ஜெய்போருகு எப்போதும் -*வெற்றி .......
வீட்ல எப்போதும் சண்டை ........
அது -ஓஞ்சு போசின்னா .........
வெடித்திடும் எல்லோருக்கும் மண்டை ........
ஒழுங்காக சுட்டாதான் இட்லி ........
இல்லாட்டி போனா பாறை கல்லு .......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா

ஆமாம் எல்லாமே ஓரு கரண்டி -மாவு ........
நீ -அதிகம் சாப்பிட நினைத்தால் .......
போகும் உன்னோட எல்லா பல்லும் ......
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா ......

ஆசையாய் பொண்டாட்டி வைப்பா......
தட்டில் நாலு கல்லு இட்லி .....
அம்மா வைப்பா பெருமையாயோ .....
பத்து கல்லு இட்லி .....
மாமிக்கும் மருமகளுக்கும் ......
தினம் தினம் சண்டை .....
அதில் மத்தளமாய் இடிபடுவது .....
மகனான மணாளனின் கடமை .....
ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா



மறந்து விடு என்னை
எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
நீ -திரும்ப திரும்ப பார்க்காதே .......
இமைக்காது முளிக்காதே ........
தினம் திண்டாடி போகாதே ........

என் -உருவத்தை மனதினில் தீட்டாதே .....
தீட்டிய நினைவை தீண்டாதே .......
சிதறாது உன் மனதை காத்திடு ......

நான் சிதைதேன் என -.......
குற்றமும் சுமத்தாதே..........

உன் போல் பார்போர் ஆயிரம் ........
திரும்பினால் எல்லோரும் சந்தோசிப்பர் .....
தம்மை பார்ப்பதாக -எண்ணி ......

என் -நிணைவில் தீட்டி விட்டேன் .......
எப்போதே என்னவரின் உருவத்தை ....
எக்ஸ்கீயூஸ்மீ எக்ஸ்கீயூஸ்மீ-ஸ்ரீ ........
என்னை மன்னிப்பாயாக ......
இனி தினம் என்னை தவிர்த்து......
மற்ற பெண்களை கவனிக்கவும் ......
கட்டாயம் திரும்புவாள் .......
யாராவது ஓரு பெண் .....
உன் -மனதில் தீட்டிவிட்டு ......
அவள் உருவத்தை அனுமதியுடன்
நிணைவு
முரசாய் கொட்டுகிறது -வேதனை ......
சுனாமியாய் மறைகிறது -புண்ணகை ....
வெள்ளமாய் பெருகுது -கண்ணீர் .....
என்னால் கைவிடபட்ட -உன் .....
உருவத்தை நினைக்கையிலே...
உண்மை அன்புடனே ....
என் நிணைவில் நீ


ஞானீ
நெருப்பாய் கனன்றாய் .........
கரியாய் தணிந்தாய் .......
சாம்பலாய் கரைந்தாய் .....
மீண்டும் உயிர்தெளுந்தாய் .....
உன் -காதலியின் அடுத்த காதலால் .....
உன்-தோல்விகளில் இருந்து ......
இனி -உலகிற்கு புத்தி சொல்லும் ....
ஞானியாகிடுவாய் நீ இப்போது

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

சோறு
கம்பங்கூலும் ராகிகளியும் .....
தினம் உன்ன கிடைபதுவோ ......
அரிதானபோது -அம்மா ,........
தந்தாள் அரிசி சோறு ,,,,,,
ஆசையாய் தின்னோம் ..........
அப்பாவும் நானும் ......
எப்படி கிடைததென கேட்டதற்க்கோ .....
என் -காலத்தில் ஓரு நாளோ .....
உங்களுக்கு அரிசி சோறு தர ஆசை ......
என் இரத்தத்தை தானமாக -.....
தந்தேன் என்றதும் - ......
அம்மாவின் பாசத்தில் ......
கண்களில் வழிந்ததோ .....
எங்களுக்கு இரத்தகண்ணீர் .....

கொக்கு
ஓடுமீன் ஓட -உறுமீன் .......
வரும்வரை காத்திருந்த .....
கொக்காக நான் -இருக்க .....
வாகனத்துடன் -நீயோ ....
கிடைகுமிடமெல்லாம் படரும் .....
கொடியாய் யாருடனோ ......
பறக்கிராயே வாகனத்தில் ..........
பெண்ணே இது சரியோ .......

பாரி
முல்லைக்கு தேர்தந்தான் .....
வள்ளல் பாரி -அன்று ......
மாண்ட்களுக்கு கல்வி தருகிறாரோ .......
பேராசிரியர் பாரி -இன்று ....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......
அபபாரி போல் இப்பாரியும் ......
பார் போட்ற வாழ வாழ்த்துக்கள் .....


வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....

பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்


முடிவிலியின் உண்மை
முடிவிலியின் உண்மை .....
நாமமோ சங்கராம் .....
பொறிக்க பிறந்த .....
பொறியாளராம் அயல்நாட்டில் ....
கவிதைகள் பிடிக்குமாம் .....
மத பற்றும் உடையவராம் ....
மழை பிடிக்குமாம் ......
மழை காலத்தில் குளிருக்கு .....
இதமாய் புகைபிடிக்க பிடிக்குமாம் ....
வாகனத்தை ஒட்டிட போட்டி பிடிக்குமாம் ...
அழகான பெண்களை பிடிக்குமாம் .....
இல்லாவிட்டால் துறவி என்பாரோ .....
இது இயற்ர்கைதானே தோழா ...
ஆளில்லா நகரத்தில் -இரவின் ......
நீண்ட சாலை பிடிக்குமாம் .....
இன்னும் எத்தனையோ பிடித்தவைகள் ......
சொல்லி மாளலையோ பிடித்தவைகள் .....
பிடித்தவைகளுக்கு முற்று வைத்தால் ....
எல்லாம் முடிந்தவையே .....
முடிவிலியின் முடிவில்லா பிடித்தவைகள் .....
எல்லாம் கிடைத்திட ......
இரையே நீ அருள்வாயாக

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இதயம் (1)
என்னை குடிவைத்த -இதயமே ....
பணம் எனும் பேராசையால் .....
மதிமயங்கி -நீ -வேறு ......
குடிவைக்க நினைக்கலாமோ ......

இதயம் (2)
உன் -இதயமென்ன .......
திறந்தவெளி பெட்டகமோ ....
யாரும் வரலாம் ......
யாரும் போலாம் -என்பதற்கு ....
அதற்க்கு பூட்டு கிடையாதோ


ஓ நல்ல தம்பி பாலாஜிக்கு (லாஜீ )
ஓ தம்பி பாலாஜி........
தினம் தினம் வரும் .....
புது புது நட்புக்கள் -என்னை ......
பற்றி கேட்டிடவே....
பதில் சொல்லி சொல்லி .....
என் -விரலும் தேய்கிறதே ......
மனதும் சோர்வுருகிறதே......
சொன்னதையே திருப்பி சொல்ல ...

அதனாலே பதிந்திட்டேன் ......
சுய விவரமதை - நண்பர்களுக்காக ......
இப்போதும் சொல்லுகிறேன் -நான் ......
எழுதுவது கவிதையில்லை என்று .....

ஓரு குறிப்பிட்ட கருத்துக்களை ......
கருவாக தருகின்றேன் .....
சிலரோ -கவிதையென் பாராட்டி ......
தொடரட்டும் பணி என்பதால் .....
விடாது முயற்சிக்கிறேன் .....
கவிதை எனும் எல்லை தொட ...

வெளிநாட்டு நண்பர்கள் பலரும் ......
என் கவிதையை ஊக்குவிக்க .....
நாம் எழுதுவது கவிதையென் ......
நானும் தினம் தொடருகிறேன் ......

என் சுய விளக்கம் எல்லாமே ....
தினம் பதில் சொல்லுவதை தவிர்த்திடவே........
வருகின்ற புது நட்புக்கள் ......
இங்கு வந்து படித்திடவே ....

கவிதை எழுதுவதில்-இன்னும் ......
நான் -மழலையை தாண்டலையே........
நீர் எல்லோரும் பாராட்டிட ......
பேசி நானும் காட்டிடுவேன் .......
என்னால் முடியும்மென்ற .-முடிவுடனே ........

ஆழமாய் அன்பாய் என்னிடம் .....
தவறு கண்டால் கட்டாயம் ......
சுட்டி காட்டவும் எல்லோரும் .....
ரசிகன் என்றாலும் ......
சகோதரன் என்றாயே .......
கடவுளுக்கும் நன்றி சொல்வேன் .....
தம்பி உண்னை தந்ததற்கு