யாதெனில்
அன்பென்பது யாதெனில் .....
அறிந்தோர் அறியாதோர் ......
உள்ளத்தில் இடம் பெறுவது .......
பன்பென்பது யாதெனில் .....
பட்டினி கிடந்தாலும் .-மற்றவர் ....
பாராட்டில் தவறாது ....
பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிப்பது .....
பாசம்மென்பது யாதெனில் ...............
உற்றவர்களுக்காக உயிரையும் தருவது .....
நேசம்மென்பது யாதெனில் ........
நம்மை பிடிகாதவரையும் ...
நமக்கு பிடித்தால் நேசிப்பது
கடல்
கடலோடு கவிபாடி .....
காற்றோடு நீ குளித்து .....
கண்டதையும் பார்த்ததாலோ ....
கண் வீங்கி படுத்தாயோ ....
எளுந்திறிக்க முடியலையோ ...
கட்டினவள் கண்டுகலையோ .....
நண்பனே போதுமென்று .....
நடுவீட்டில் அவளை -நீ ...
விட்டு விட்டு போனதாலே ......
கழுதை நீ எப்படியோ கிட என்று ......
மகனே என் மனம் ஆரலையே .....
பட்டினியாய் நீ கிடபதால் .....
பாவி அவள் போகட்டும் ....
நான் தருகிறேன் சாப்பாடு .......
தட்டு நிறைய நீ சாப்பிட்டு ......
அசராம படுத்து கிட .....
பாசகார பவியவ .....
பட்டினியா கிடக்கட்டும் ....
கோபமது போனதுவும் ....
சாப்பிடதான் கூபிடுவா ....
சாதுவாகா நீ சென்று .....
சாப்பிட்டு சமாதனம் படுத்திவிடு ....
மழைக்கு தெரியுமா ?
குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......
ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......
நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....
எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....
அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......
எத்தனையோபேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......
செவ்வாய், 8 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக