தாய்மை
என் -கருவறையில் உதித்த ......
பொன்முத்து மகளே -நீ ....
பச்சிளம் குழந்தையில் ......
பாலுண்டு உறங்கும் அழகில் ....
பூரித்தது -என் தாய்மை உள்ளம் ......
மூன்று மாதத்தில் -நீ ....
முகம் பார்த்து -சிரித்ததும் .....
உட்சிமுதல் பதம்வரை ......
உள்ளம் குளிர்ந்து .....
சந்தோஷத்தில் மயங்கியது -.....
என் -தாய்மை உள்ளம் .....
நீ-குப்புற கவிழ்ந்து அழுததும் .....
என் -நெஞ்சம் துடித்தது -இருந்தாலும் ...
நீ -தவழ்ந்து என்னை எட்டி பிடிக்கும் ...
அழகில் மயங்கியது -என் ......
தாய்மை உள்ளம் ......
நீ -எழுந்து நின்று ... .....
எட்டு வைத்து நடக்க முயன்றதும் ......
தடுமாறி விழுந்ததும் -என் ....
உள்ளம் துடித்தாலும் .....
நடை வண்டியில் நடை பழகி -நீ .....
ஓடிவந்து காலை பிடிக்கும் ....
அழகில் மயங்கியது -என் .....
தாய்மை உள்ளம் ......
ம் , மா .இப் , ப , த் ,தை ,தா ,தா ....
என -எழுத்தை உட்சரித்து பழகி .....
முதன் முதலில் அம்மா என்று .....
நீ -சொன்ன வாக்கியம் இன்றும் ....
நீங்கா -நிணைவாய் என் நிணைவில் ....
அப்போது சந்தோசித்தது -என் .....
தாய்மை உள்ளம் ....
நீ -திருமணம் செய்து போனபோது ......
என் -உயிராய் இருந்த -நீ .......
இனி இன்னொரு வீட்டில் வசிக்க போகிறாய் ....
என்று வேதனை இருந்தாலும் .....
என் கண்களில் வழிந்த ,,.....
ஆனந்த கண்ணீரில் பூரித்தது ....
என் -தாய்மை உள்ளம் ....
நீயும் -தாய் ஆகினாய் என்றறிந்ததும் ....
புல்லரித்து பூரித்தது என் -உள்ளம் ....
என் -பொன்முத்துவிற்கும் ஒரு ....
குட்டி முத்து பிறக்க போகிரதெண்று .......
நீ -உன் குழந்தையை பிரசவித்து .........
என் -கையில் கொடுத்த போது .......
அப்போது வந்த கண்ணீருக்கு ......
எல்லை என்பது ஏது ?
உண்மையில் சந்தோஷத்தில் .....
திளைத்த என் மனம் ......
முழுமை அடைந்தது .....
என் -தாய்மை இன்றுதான் என்று ....
என் -செல்ல பொன்முத்து பெண்னே ....
யாதெனில்
அன்பென்பது யாதெனில் .....
அறிந்தோர் அறியாதோர் ......
உள்ளத்தில் இடம் பெறுவது .......
பன்பென்பது யாதெனில் .....
பட்டினி கிடந்தாலும் .-மற்றவர் ....
பாராட்டில் தவறாது ....
பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிப்பது .....
பாசம்மென்பது யாதெனில் ...............
உற்றவர்களுக்காக உயிரையும் தருவது .....
நேசம்மென்பது யாதெனில் ........
நம்மை பிடிகாதவரையும் ...
நமக்கு பிடித்தால் நேசிப்பது
கடல்
கடலோடு கவிபாடி .....
காற்றோடு நீ குளித்து .....
கண்டதையும் பார்த்ததாலோ ....
கண் வீங்கி படுத்தாயோ ....
எளுந்திறிக்க முடியலையோ ...
கட்டினவள் கண்டுகலையோ .....
நண்பனே போதுமென்று .....
நடுவீட்டில் அவளை -நீ ...
விட்டு விட்டு போனதாலே ......
கழுதை நீ எப்படியோ கிட என்று ......
மகனே என் மனம் ஆரலையே .....
பட்டினியாய் நீ கிடபதால் .....
பாவி அவள் போகட்டும் ....
நான் தருகிறேன் சாப்பாடு .......
தட்டு நிறைய நீ சாப்பிட்டு ......
அசராம படுத்து கிட .....
பாசகார பவியவ .....
பட்டினியா கிடக்கட்டும் ....
கோபமது போனதுவும் ....
சாப்பிடதான் கூபிடுவா ....
சாதுவாகா நீ சென்று .....
சாப்பிட்டு சமாதனம் படுத்திவிடு
செவ்வாய், 8 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக