மனதில் உறுதி வேண்டும்
மனதிலுறுதி வேண்டும் ......
அன்பில் நிலைமை வேண்டும் .............
நிணைவினில் இனிமை வேண்டும் ......
நெருங்கிய நிணைவுகள் நிலைத்திட வேண்டும் .......
கணவுகள் நடந்திடல் வேண்டும் ......
அதை -விரைவினில் முடித்திடும் திறம் வேண்டும் ....
நிலையான -பொருளும் சந்தோசமும் வேண்டும் ....
பெருமை நிலைத்திட வாழ்ந்திடல் வேண்டும் .....
அன்பினில் மடமையின்மை வேண்டும் .....
அதை காட்டுவதில் உறுதி வேண்டும் ......
ஆண் பெண் இருபாலருக்கும்
வாழ்கையில் விடுதலை வேண்டும் .....
வாழ்நிலையில் சந்தோசம் வேண்டும் .......
மண்ணின் பெருமை மறந்திடா மனம் வேண்டும் .....
வானம் தொடும் பெரும் புகழை அடைத்திட வேண்டும் ........
உண்மை எனும் பெருநிலை காத்து உயர்ந்திடல் வேண்டும்
தென்றலே
நீ -லேசாக அறைந்தாலும் .....
நீ -செல்லமாக அறைந்தாலும் ...........
நீ -கோபமாக முகத்தில் அறைந்தாலும் .
நீ -ஆவேசமாக தள்ளினாலும் ...........
எப்போதும் உன்மீது மட்டும் ...............
எனக்கு கோபமே வராது தென்றலே
மழைக்கு தெரியுமா ?
குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......
ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......
நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....
எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....
அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......
எத்தனையோபேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......
புதன், 2 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக