மருந்து
காயம் பட்ட உன் -இதயத்திற்கு ...
கண்ணீர் மட்டும் மருந்து -இல்லை .....
அன்பை பொழியும் உறவுகளும் ....
உன் -நலனை விரும்பும் .....
நட்புகளின் உதவும் அன்பும் .....
உன் கண்ணீருக்கு மருந்துதான் ......
பெண்ணை படைத்தவன் இவ்வுலகில் .....
உன்னை படைத்தது உன் நன்மைகே ......
அன்பு எனும் தெய்வநிலை -உணற்வும் .....
பாசம் நேசம் எனும் ......
கட்டுக்குள் எதையும் கட்டுவிக்கும் ....
உன்னத நிலையை -நீ ....
அம்மா மணைவி சகோதரி குழந்தைகள் .....
ஈன -உணரவே இறைவன் ......
கண்களோடு உன்னை படைதான் ......
கண்ணனுக்கு தெரிந்தால் ....
இறைவனுக்கு மதிப்பு இல்லை ....
பக்தி எனும் தெய்வ நிலையில் ......
மனதிலே நீ இறைவனை அறியலாம் ....
இறைவனை சேற நிணைத்தால் ........
உன் - மனதிலே அவனை தேடு தோழா .....
அச்சமில்லை அச்சமில்லை
துன்பமெனும் உச்சியில் இருந்து ..........
வீழும் நிலை வந்திடின் .......
குடும்பமெனும் உறவு வந்து .......
காத்து அரவணைதிடின்.......
அச்சமில்லை அச்சமில்லை .......
அச்சமென்ப தில்லையே.......
இல்ல மெணும் .கோவிலினில் ......
வறுமை எனும் பேய்புகின் .......
உயிரின்பாதி வாழ்வின்பாதி ......
துணை கொடுக்கும் தைரியத்தில் ....
வாழ்க்கை எனும் கடலில் நீந்திட ......
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.......
இன்பம் துன்பம் எது வந்தாலும் .....
பங்கெடுத்து பகிர்ந்திடும் ........
நட்பு எனும் நல்லிதயங்கள் .........
நமக்கு வாய்த்த போதிலும் ........
.அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.....
...
வாழ்நிலையில் கடைநிலை என .....
அறிந்து நின்ற போதிலும் .....
கண் இமைபோல் காத்திடும் ......
கண்மணிகளை ஈன்றிருதால் ........
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே........
பெண்மகவோ ஆண்மகவோ ...
பெற்றது எதுவாகின் ....
உழைப்பு படிப்பு எனும் .....
பெருநிலையை தந்து விட்டால் .....
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே....
வாழ்க்கை தத்துவம்
கர்ப்ப கிரகமெனும்கருவறையில் -உதித்து ...
பிரசவமென்று பூ உலகை தொட்டு .............
வாழ்க்கை எனும் சுழற்சியில் சுழன்று ............
இறபெனும் கடைநிலை எய்தி ..........
கல்லறையில் தூங்கி .........
பூமிதாயுடன் சங்கமிபதே.............
மனித வாழ்கையின் தத்துவம் .........
கல்லறையில் உறங்கும் கருமாக்கள் .......
நல்லவையோ தீயவையோ .......
இறபெனும் நிலைக்கு பின் ....
யாவும் இறைவனாக நிணைய்து .....
தொழபடுவதே வாழ்கையின் தத்துவமோ .......
இருபவனோ இல்லாதவனோ .........
வாழும் நிலையில் உயர்வு தாழ்வு -இருந்தாலும் .......
அறிந்தவனோ அறியாதவனோ ........
மரணத்திற்கு பின் செல்லுவதோ ......
இடுகாடு எனும் பொது -இடம் ......
பேதாங்கள் பந்ததாகள் இன்றி .......
இருக்கும் கிடைக்கும் இடங்களில் .....
வித்தியாசமின்றி அடக்கமாவதும் எறிக்படுவதும் .....
மனித வாழ்கையின் தத்துவமோ ......
எரிபதிலும் புதைபதிலும் .....
உயர்வு தாழ்வு பேதம் இருந்தாலும் .......
புதைபதற்கோ எல்லோருக்கும் .........
இரண்ட்டிக்கு ஆறடி நிலம்தான் ...
எரிபதற்கோ ஒரு தீ குச்சிதான் ........
இதுவும் மனித வாழ்க்கை தத்துவமே
செவ்வாய், 17 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக