வியாழன், 5 நவம்பர், 2009

பெண் என்றால் கேவலமோ ?
மணைவி -எனை மறந்த உண்னை விட்டு ........
நானும் மழலைகளும் போகின்றோம் ............
மதி மறந்த உன்னுடனோ .........
ஒருநாளும் வாழ்ந்திடேன் ............

கணவன் -ஏனோ ?ஏனோ? எதற்காகவோ ?

மணைவி -நீ குடிகாரன் என அறிந்தும் ...............
சூதாடி என அறிந்தும் .................
மனம் நொந்து வாழ்ந்தாலும் ........
விடு மணைவி மக்கள் -என .............
தினம் இங்கு வந்திடுவாய் .........
இப்போதோ யாரோ ஓரு .......
கள்ள சிறுகியுடன் திரிகின்றாய் ...........
இதை ஏற்க என்னால் முடியாது .......

கணவன் -ஊர் உலகத்தில் இல்லாததா .........
நான் -அப்படிதான் இருபேன் .....
வாய்மூடி இருபதுவே உன் கடமை ........
பட்டிகாட்டு சிறுக்கி நீயே.........

மணைவி -பட்டிகாட்டு சிறுகிதான் ..........
பத்து முடிக்காத படிக்காத முண்டம்தான் .............
ஆனால் -மானம் இல்லாத சிறுகியில்லை..............
மானம் கெட்டு உன்னுடன் வாழ்வதற்கோ ..............



கணவன் -இங்கிருந்து போய் என்ன செய்வாயோ .........
பிட்சை எடுபாயோ சீர்கெட்டு திருவாயோ ...
என்ன திமிரடி உனக்கு ............
மணைவி -ஏட்டு படிபென்றாலும் ............
உலகை அறிந்தவளே நானும் ..........
பாரதி கண்ட புதுமை பெண்களில் .................
.இனி நானும் ஒருதியாவேன் ....................

பத்து பாத்திரம் தேய்தும் .........
கூலிவேலை செய்தும் ...............
என் -கண்மணிகளுக்கு கஞ்சியாவது ............
ஊற்றுவேன் உரம் பாய்ந்த ............
கிராமத்து கட்டை இது .............
இனி -உன் -காலை சுற்றி கிடக்க .............
ஈன பிறப்பில்லை நானும் ..............
மானமாய் வாழ முடியாது -போனால் ............
உயிரையும் விடுவேன் குழந்தைகளுடன் ........

என் -போல பெண் இனங்கள் துணிந்தாலே ......
உன் -போன்ற நாய் குணங்கள் ........
மாற்றப்படும் பிறர் படுத்தும் -அவமானத்தால் .....
சீர் கெட்ட சிறு புத்தி படைதவனே.........

பொறுமையின் சிகரமும் பெண்தான் .............
சீறி பாயும் கடலும் பெண்தான் ...............
உன் -இளமை திமுரில் நீ ...............
வீசும் காசுக்காக வருபவளோ ...........
காரியம் முடிந்ததும் போய் விடுவாள் .........
அப்போது -மணைவி மக்கள் என ...........
எங்களை தேடி வராதே..............

இந்தா -நீ கட்டிய தாலி ........
கைம்பெண்ணாக நினைத்தே
இங்கிருந்து போகிறோம் .........
இந்த ஓரு முழ கயிற்றிகு ...........
நான் தந்த பவிதரமும் .............
புனிதமும் வீணானது ............
தகுதியில்லா உனக்காக .....
இதை சுமந்து -நான் .............
தந்த மரியாதை வீநே............
அந்த தகுதியும் இனி .......
உனக்கு எப்போதும் இல்லையடா ..........
போகின்றோம் போகின்றோம் ....
வீணான என் கணவா .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக