திங்கள், 16 நவம்பர், 2009

அழகு ஏது ?
பிரகாசிக்கும் சூரியன் -இல்லாது ..............
பகலுக்கு ஏது அழகு ?............

ஜொலிக்கும் நிலவு -இல்லாது ...............
இரவுக்கு ஏது அழகு ?.........

கொஞ்சும் மழலை -இல்லாது .............
வீட்டுக்கு ஏது அழகு .?......

அன்பு என்பது -இல்லாது ............
உயிர்களுக்கு ஏது அழகு .?.......

உயிரில்பதி. உணர்வில்பாதி -இல்லாது ..........
இல்லறத்திற்கு ஏது அழகு ?...........

நீயே என் சுவாசமாய் -இல்லாது ........
என் உயிருக்கு ஏது அழகு? ........



தீ
பொறாமை எனும் -தீ ...............
பொறுப்பில்லாத சோம்பேறி .............

பொறுப்பு எனும் -தீ ............
உண்மையான உழைப்பாளிகள் ...........

கற்பு எனும் -தீ ...........
கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர் ............

வெறுப்பு எனும் -தீ ...........
நிலையில்லா மனபோராடம் ...........

பண்பு எனும் -தீ .........
பட பட வைரமாய் ஜொலிபதர்க்கு .........

அன்பு எனும் -தீ .........
இறப்பிலும் இணைவது .........

காதல் எனும் -தீ .......
கண்டதும் கண் மூடி தனமாய் மயங்குவது ............

நட்பு எனும் -தீ .........
நன்மை தீமைகளில் பங்கெடுப்பது .............

இல்லறம் எனும் -தீ .............
இன்ப துன்பங்களில் இணைந்திருப்பது ........

சந்தோசம் எனும் -தீ ..........
பெருமை சாதனைகளில் அடைவது ...........

மடமை எனும் -தீ ..........
கண்மூடி இல்லாததை இருளில் தேடுவது ...........

அறிவு எனும் -தீ .........
அண்டசராசரங்களையும் அறிந்து தெளிவது


ருசிக்க
வெற்றி எனும் இனிப்பை -ருசிக்க ..............
வேதனை எனும் கசப்பின் ........................
எல்லை தொட்டு வரவீண்டும் ............

அன்பு எனும் இனிப்பை -ருசிக்க ..............
நேசம் எனும் நெகிழ்வின் ..............
எல்லை தொட்டு வர வேண்டும் ..........

காதல் எனும் இனிப்பை -ருசிக்க ...........
வேதனை வெற்றி அன்பு நேசம் எனும் .......
எல்லை தொட்டு வரவேண்டும் ............



நட்பு (பூ )
ஆயிரம் பூக்கள் .......
விடியலில் மலர்ந்தாலும் ...................
அந்தியில் உதிர்ந்து விடும் .......
வாடி மீண்டும் செழிக்காத வகையில் ..............
ஆனால் -உதிராத பிரியாத வாடினாலும் ......
மீண்டும் உயிர் தெழும்......
ஒரே பூ ."நட்பு ".........

முகத்தை நோக்கி ............
புனகையில் தொடங்கி .....
அகத்தில் ஆராய்ந்து .............
கண்ணீரில் கலந்து ......
சந்தோஷத்தில் குதுகலித்து .....
துக்கத்தை பங்கிட்டு .......
சுமையை தாங்கி ........
தோல் கொடுக்கும் .......
தோழமையே "நட்பு "எனும் (பூ )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக