அப்பாவுக்கு திருமணம்
தோழி -உண்னுள்ளே உண்னுள்ளே ..................
எத்தனை எத்தனை சோகம் ..............
என்னுள்ளே என்னுள்ளே..........
அதில் - எத்தனையோ கேள்வி..............
கேட்டாலும் மறைகின்றாய் .............
நீ -சிரிப்பதுதான் எப்போது ......
கண்ணீரில் கறைகின்றாய் .....
தண்ணீரில் அதை மறைகின்றாய் .....
போதும் போதும் அதை ...........
சொல்லிடு இப்போது என்னிடமே...........
உயிரான உயிர் தோழி ........
சில நாட்கள் நட்பானாலும் ..........
உன் மீது மதிப்புண்டு .-உன் ...........
வாழ்வில் அக்கறை உண்டு .............
சொல்லு நீ சொல்லு என் -தோழி ...............
இவள் - வேன்டாமே என் தோழி ...............
அறிந்தாலே அழுதிடுவாய்.............
உன் -இளம் பஞ்சு மனதினிலே .... .
கணம் ஏறி போய் விடுமே............
சுமை தங்கி நீயாவாய் ........
சுகமிழந்து போய்விடுவாய் .............
வேண்டாம் வேண்டாம் என் தோழி ............
அப்பாவிற்கு மருமணமாம் .......
அறுபதிலே திருமணமாம் ............
இளமை தாண்டி இன்பம் -மறந்து .......
முபதிலே முதிர் கண்ணியாய் -நானும் ........
பருவத்தின் வாயிலில் அடுத்தடுத்து .......
திருமணத்திற்கு காத்திருக்கும் ...........
என் -.நான்கு தங்கைகளும் ..........
வேலை செய்து சம்பாதித்து கொடுத்ததும் ...............
அப்பாவை கவனிக்க ஆள் -இல்லை
என்று குற்றம் சொல்லி ..........
அத்தையின் திருமணமாகாத ..............
நாற்பது வயது மகளை ........
அப்பாவின் நலம் கருதி ..........
மனம் முடிப்பதாக அத்தையின் ........
நீலி கண்ணீரில் கரைந்த ..........
அப்பாவும் இனங்கிடவே ..............
அப்பாவுக்கு திருமணமாம் .......
இதை -எப்படி சொல்லுவது ...........
என்ன வென்று சொல்லுவது .........
நீ -சொல்லு என் தோழி ...............
இனி அப்பாவும் அம்மாவுமாக ....
தங்கைகளுக்கு வாழ்வு அமைத்து தந்து ..........
பிறவி கடனை தீர்பதுவே...........
என் கடமை என்பதுவே........
என் கண்ணீரின் கராணமே .....
என் தோழி என் தோழி .....
அம்மா செல்லம்
உன் -மனமோ ஓரு நந்தவனம் .........
உன் -சிரிப்போ ஓரு மலர் கொத்து ...........
உன் -அன்போ ஓர் நீர் ஊற்று ......
அதில் -நணைவதே -என் .....
உயிர் மூச்சு உயிர் மூச்சு ..........
அம்மா -உன் கர்ப்ப சிப்பியில் .........
கண்டெடுத்தமுத்து என்னை ........
உன் -அன்பெனும் தேனாற்றில் -நனைத்து ........
ஒளிவிட்டு பிரகாசிக்க செய்தாயே.................
அம்மா என்னும் அன்பிற்கு ........
படியாத உயிர் உண்டோ ..............
உன் -நினைவுகளே என் கணவாகும் .....
அதை செய்வதே என் கடமையாகும் .....
உன்-நினைவுகளை நடத்தி விட்டால் ........
என் -கணவுகளும் ஜெயித்துவிடும் .............
இடையில் -நீ மறைந்து விட்டாலும் ............
உன் -கணவுகளுடன் நான் வாழ்கின்றேன் ....
உன் -மகன் நான் என்று ..........
ஊர் மெச்சா வாழ்ந்திடுவேன் .........
அம்மா செல்லம் நாந்தனே ........
தங்கையும் தாரமும்
தங்கை -தங்கத்தையும் ...........
உடனேதருவாள் கையில் ............
அவசரத்திற்கு உதவ ,,,,,,,,,,,,,,,
தாரம் -தா தா தா தா என்று .........
ரம் போல் போதை ஏற்றி ............
எதையாவது கேட்டு நச்சரிப்பாள் -எப்போதும்
புதன், 4 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக