வியாழன், 29 அக்டோபர், 2009

மீன் குழம்பு
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது ..
தேவையான பொருட்கள்
மீன் உப்பு காரம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி தூள் புளிகரைதது தேங்காய் பெரிய மூடி அரைத்து கடுகு கடலை பருப்பு உளுந்து கறிவேப்பிலை கொத்தமல்லி தளை தக்காளி சின்னவெங்காயம்

செய்முறை
கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் ,கடுகு ,உளுந்து கடலை பருப்பு போட்டு வெடிது சிவந்ததும் தேவையான வெங்காயத்தை போட்டு வதக்கவும் உடன் காரம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் .வாசம் அடங்கியதும் தக்காளி இரண்டு நறிகியத்தை சேர்த்து வதக்கவும் .பின் தேங் காய் அரைத்ததை ஊற்றி புளி கரைசலை அளவுக்கு ஏற்றப் ஊற்றவும் கொத்தமல்லி பவுடரை கட்டி வராமல் போட்டு கலக்கவும் , உப்பு போடவும் கெட்டி யாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் குழம்பு பதம் வந்ததும் அடுப்பை குறைத்து வைத்தால் என்னை பிரிந்து வரும் .கழுவிய மீனை போட்டு ஐந்து நிமிடம் மூடிவைத்தால் மீன் வெந்துவிடும் பிறகு அடுப்பை அணைக்கவும் .குழம்பு ரெடி


மீன் குழம்பு (இரண்டு )
மீனை வாங்கி வந்ததும் கட்டி தயிர் ஓரு கப் கல்லு உப்பு அரை கை போட்டுவைத்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் அதில் உள்ள செதில்கள் வளவளப்பு போகும் .வாடை வராது

தேவையான பொருட்கள்
மாசால் ஆட்ட - கடலை பருப்பு , உளுந்து சீரகம் அரிசி ஓரு ச்பூன் முறத்தில் தனி தனியாக வைக்கவும் மிளகு பதினைந்து வெந்தயம் ஓரு சிட்டிகை பட்டை சிறிது லவங்கம் மூன்று இஞ்சி பூண்டு விழுது ஓரு ச்பூன் கொத்தமல்லி விதை ஓரு கை அளவு வரமிளகாய் சிவப்பு பத்து
தேங்காய் சிறு மூடி போதும் வடகம் சிறிது இருந்தால்
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடையை வைத்து இரண்டு இச்பூன் என்னை விட்டு காய்ந்ததும் முதலில் அரிசியை போடணும் பொரிந்து வெள்ளை ஆனதும் கடலை பருப்பு உளுந்து மிளகு வெந்தயம் பட்டை லவங்கம் போட்டு சிவந்ததும் சீரகம் போடணும் அடுப்பை குறைத்து வைத்து வறுக்கணும் இவற்றை எல்லாம் .பிறகு இஞ்சி பூண்டு விழுது
வரமிளகாய் தேங்காய் துருவல் போட்டு வதக்கணும் ..என்னைபோல் சிறிது ஆனதும் கொத்தமல்லி விதையை போட்டு வதக்கணும் சிறிது நேஅரம் வாசம் வரும் அது அடங்கியதும் அடுப்பை அணைத்து இதை சூடு ஆற விடனும் .பிறகு மிக்சியில் நைசாக அரைக்கணும்.சிலவு ரெடி
செய்முறை
கடையில் என்னை அளவுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் சேர்த்து ஊற்றனும்
காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு [pottu vedithathum alavukku eatru sinna vengaayam thakkaali moondru pottu nandraaga vathakkanum piragu araitha selavai ootri vendiya alavu puli karaisal searthu kothikkavidanum .
uppu podavum kulampu patham vanthathum aduppai simmil vaithu meenai pottu moodi vaikavum ennai pirinthathum aduppai anaikkavum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக