வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக
வந்து விட்டேனடா கண்ணா ( சின்ட்ரெல்லாவுக்காக )
அம்மா -இனி நீ வரமாட்டாயா ..............
வந்து -என் கண்ணீரை துடைகமாட்டாயா ?
ஐயோ -என் கண்கள் இருண்டு விட்டதே ..........
கண்ணா என்றொரு குரல் ஒலிக்கிறதே............
மூடிய கைகளை விலக்கினால்..................
அம்மா அது என் அம்மாவேதான் ...........
கட்டியணைத்து உட்சி முகர்ந்த .....
அம்மாவை விலக்கி எங்கு போனாய் ...
என்னை விட்டு என்று அழுகையுடன் ............
கண்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட -நான் ............
எங்கோ -ஓரு கிராமத்தில் கரை ஒதுங்கிநேன் ....................
என் சுவாசத்தை உணர்ந்து அங்கிருந்த .................
மக்கள் என்னை காப்பாற்றிவிட்டனர் ..................
தலையில் அடிபட்டதாலோ -என் ................
நினைவில் நின்றது- உன் ............
அன்பு முகமும் இந்த ஆறும்தான் .........
வேறு ஒன்றும் நினைவில்லை -எ\னக்கோ .....
டீ கடையில் ஓரு நாள் பத்திரிகையில் ...................
அதிசிய சிறுவன் என எல்லோரும் படித்தார்கள் ................
எனக்கு காட்டிய போது -உன் .................
முகத்தை பார்த்தும் என் மகன் என்று கதறினேன் .......
இங்கு தினமும் வந்து எனக்காக -நீ ...............
காத்திருப்பதையும் கடிதம் போடுவதையும் ................
அறிந்த ஒருவர் உனக்கு தெரியாமல் ...............
படம் பிடித்து பத்திரிகையில் கொடுத்ததை -அறிந்து ...............
எப்படியும் நீ எனக்காக ஆற்றங்கரையில் ..................
காத்திருப்பாய் என்று இங்கு வந்தேனடா -கண்ணா .......
நாட்கள் பல கடந்து எல்லோரும் .....................
என்னை மறந்து போனாலும் ..............
உன் -நம்பிக்கை என்னை ..............
இங்கு கொண்டு வந்து சேர்தத்ட ..........
நான் -மிகவும் பாகியசாலி ....................
உண்னை மகனாக பெற்றதற்கு
அம்மா நீ எங்கே
என் -பட்டு விரல் கை பிடித்து .............
பஞ்சு மிட்டாய் வாங்கி தருவாயே...........
கையில் கவளசோறு உருட்டி தருவாயே...............
தட்டு எங்கே என்றால் ..............
உன் -வெள்ளி தட்டை வானம் ...............
திருடிவிட்டது என்று நிலவை காட்டுவாயே.......... ..
சோறு வேண்டாம் என்றாலோ ............
உன் -உள்ளங்கையில் என் கையால் ..........
வைப்பது சோறு மட்டும் இல்லை ........
என் அன்பும் அதனுடன் கலந்தது -உள்ளது .....
நீ -நன்றாக வளர்வாய் என்றாயே .....
கிணற்றடியில் வாளி வாளியாய் -நீர் ............
இறைத்து என்னை குளிப்பாடுவாயே ......
உன் -மனம் குளிரும் வரை .......
என் -உடல் நடுங்கும் வரை ..............
செலவுக்கு காசு கேட்டால் ....
திருடர்களுக்கு பயந்து வானத்தில் ...........
வீசியதாக நட்சத்திரங்களை காட்டுவயே................
உன் -வெள்ளி பணங்களை - நீ ............
வளர்ந்ததும் -எடுதுகொள் என்று ...............
ஆற்றுக்கு நீர் எடுக்க போன -உண்னை ....
வெள்ளம் அடித்து சென்றது என்கிறார்களே ...
அப்பாவை கேட்டால் -நீ ........
மேலே -சாமிகிட்ட போய் விட்டாய் ........
என்று வானத்தை காட்டுகிறார் ...........
சீக்கிரம் வந்து விடம்மா ...........
நீ -இல்லாமல் எனக்கு எதுவும் பிடிக்கலை .....
வரும்போது என் வெள்ளி தட்டையும் .........
வெள்ளி பணங்களையும் எடுத்து வந்துவிடு ......
இனி -அடம் பிடித்து அழாமல் ............
தட்டில் சாபிடுகிர்றேன் ............
அந்த -பணத்தை கொண்டு ..............
ஆறு இல்லாத இல்லாத ஊருக்கு போவோம் ....
அம்மா உண்னை தேடி .........
தினமு இங்கு வருகிறேனே .....
கடிதத்தை ஆற்றில் போடுகிறேன்.........
அம்மா நீ எங்கே போனாய் ........
என் கடிதத்தை பார்த்து வந்து விடு ..............
சின்ன பையன் நான் பாவம்தானே
வியாழன், 8 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக