மறந்தாலும் மறையாது தோழியே
மண்ணில் விழுந்த .................
மழைதுளிகளும் மறையலாம் .....................
பூக்களில் படியும் .........
பனித்துளிகளும் மறையலாம் ..................
மேக கூட்டங்களில் ..........................
நிலவும் மறையலாம் ...................
தரிசு நிலத்தில் .................
பயிர்களும் விளையலாம் .........
பாலை வனத்தில் ............
பூக்களும் பூக்கலாம் ..............
பாறையில் இருந்து .............
நீரும் வடியலாம் ..................
சிறு தூறலும் ................
பெரும் மழையாகலம் ............
சிறு காற்றும் ...........
புயல் காட்றாகலாம் ...............
சிறு அலைகளும் ............
பேரலைகளாக மாறலாம் ..............
சிறு வயதில் பிரிந்து -போனாலும் ............
நிழலாய் தொடரும் .............
உன் நிணைவுகளை மட்டும் ..............
நீ -என்னை மறந்து இருந்தாலும் ..........
என் -மனதில் இருந்து .............
எப்போதும் மறையாது தோழி ............
நீயும் நானும் நண்பர்களே (இன்று )
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................
எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........
பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........
ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....
வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ...............
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் -நீ .....
உன் -மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் -நான்.......
இன்று - ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் -நினைவுகளில்
என் -கனத்த இதயத்தில் ................
மென்மையான நினைவாய் -நீ ...........
உன் -மென்மையான இதயத்தில் ..........
கனத்த நினைவாய் -நான் ................
எத்தனை ஆண்டுகள் மறைந்து விட்டது ...............
நம் இனிய நினைவுகளில் ..................
மீண்டும் -உண்னை சந்தித்தும் -இன்று-
மீண்டும் பின்னோக்கிய நம் -நினைவுகள் ..........
பெற்றோர்களை முக்கியமாக -நினைத்தால் ..............
பிரிந்து திசைமாறிய நம் -வாழ்கை ............
எனக்கென்று ஒருத்தியும் .............
உனக்கென்று ஒருவனும் -நிட்சயித்து .....
பிரிந்த பலவருட நம் வாழ்கை ..........
ஒருவரை நோக்கி ஒருவர் சிரிததும் ........
சந்தேகமாக நோக்கிய நம் -இணைகள் .....
நண்பர்கள் ஒரே ஊர் ஒன்றாக படித்தவர்கள் ..................
என்று பொய் உரைத்து சிரித்த அறிமுகம் -என்றாலும் .....
வீடு வந்ததும் ஆழ்ந்த -நிம்மதி .............
நீயும் சந்தோசமாய் வாழ்வதற்கு ...............
உதாரணமாக உன் மகனும் மகளும் ............. 23 அக்டோபர் (18 மணிநேரம் முன்பு) நீக்கு latha
கண்ணியமாக பிரிந்த நம் காதல் .............
என் கனமான மனதில் ............
இன்று சந்தோசமான உணர்வாய் நீ .....
உன் மென்மையான இதயத்தில் ............
களங்கமில்லா நினைவாய் நான்.......
இன்று ஒருவர் மனதில் ஒருவர் .............
நல்ல நண்பர்களாய் நம் நினைவுகளில்
சனி, 24 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
really nice
பதிலளிநீக்கு