சனி, 3 அக்டோபர், 2009

என் கருத்துக்கள்
நிட்சயம் எல்லோருக்கும் மறு பக்கமமும் ரகசியங்களும் உண்டு கட்டாயம் ஒருவருக்காவது அது தெரிந்திருக்கும் .அப்படி இருந்ததால்தான் இப்படி போட்டு கொடுத்து வெளியில் சொல்லுவது தான் ரகசியம் என்கிறோம் .தந்தையின் இறப்பில் அவர் அப்படி நடந்தது கேவலம் ...எனக்கு தெரிந்து இத்தனை கேவலமாக நடந்ததாக இதுவரை அறியவில்லை ..குழந்தைகள் அவர் திரை படத்தை பார்த்து காந்தி எப்போதும் பெண்களுடன் தான் இருப்பார்களா என்று கிண்டல் செய்வார்கள் ..தவறாக பேசகூடாது என்று திட்டி இருகிறேன் அது தவறோ . இந்த நிகழ்சி என் அவர் மீதிருந்த மரியாதையை சிதைத்து ..
சரி அவரும் சாதாரண மனிதர்தனே ..

பெரிஒயார் காந்திக்கு சிலை தேவை இல்லை என்று சொல்லி இருக்க தேவை இல்லை .புரட்சி என்ற பெயரில் விதவைக்கு வாழ்வுதந்தார் இரண்டாவது மனைவியாக அவரும் சாதாரண மனிதர் தானே...

அம்பேத்கார் அவரின் அருகில் இருந்து பலவழியில் அறிந்து காந்தியின் பித்தலாட்டங்களை எழுதி இருக்கலாம் .காந்தி அவருடைய மறு பக்கம் மோசமானதாகவும் தேச thoரகமாகவும் இருந்தால் அவருக்கு தரப்பட்ட தண்டனை நியாயமானது ..
காந்தியும் அந்த கட்சியும் சாதி ஒழிப்புக்கும் தீண்டாமைகும் என்ன செய்தனரோ தெரியாது


அந்த கட்சிக்காக சொத்தை இழந்தவர்கள் ஏராளம் அதில் என் தாத்தாவும் அடக்கம் மூன்ற தாதாக்களும் கதராடை மட்டுமே உடுத்தினார்கள் .
சொத்துகளை விற்று கட்சிக்காக தந்தார்கள் .எட்டு வயது சிறுமியாக இருந்த போது எம் ஏஅறியா சிறுகுழந்தைகள் எல்லோரும் இந்த கட்சிக்காக தாத்தாவின் கட்டளை எஅற்று வீதி வீதியாய கையில் கொடி ஏந்தி போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தை பார்த்து என்று மாலைவரை கூவி இருக்கிறோம் .இந்த கட்சியை நேசித்தது ஒருகாலம் .
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக நடத்தினாலும் சாதகமாக நடந்தவர்களுக்கு அள்ளி தந்து இருகிறார்கள் .உழைப்பை கற்று தந்து இருகிறார்கள் ,ஆனால் அவர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்து
உள்நாட்டிர்க்கேமக்கள் அடிமையானது நம் நாட்டின் நிலை .
இப்போது காங்கிரசை ஓரு கட்சியாக யார் ஏற்று கொள்கிறார்கள் .
இந்திராகாந்தி அம்மையாரை பிடிக்கும் அவரது மிடுக்கான நடையும் ..
கம்பீரமான தோற்றமும் பிடிக்கும் . அந்நாள் அவரும் பதவிக்காக சொந்த மகனைஎபட்ட கொன்றார் என்றதும் பெண்ணும் பதவிக்காக கொலை செய்கிறாள் என்று வருத்தம் வந்தது .அவரது மூத்த மகனோ தானாக வந்து சாவை தேடி கொண்டார் ..இந்திரா அம்மையாரும் உடன் இருந்தவர்கலாலே

மூன்று
சுட்டு கொல்லப்பட்டார் ..இருந்தாலும் பதவி ஆசை அந்த குடும்பத்தை விடவில்லை ..
இந்திரா அம்மையார் வாழ்ந்த காலத்தில் ஓரு ட்ரக் நிறைய மன்னர்களின் வைரங்களும் ,மரகதங்களும் அப்போதே கோடி கணக்கை பெறுமானம் உள்ளது ,,எங்கோ கொண்டு செல்லுபோது மறைக்க பட்டது ,,இன்றுவரை அவை என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது ..அவர்கள் குடும்பத்திர்க்கே வெளிச்சம் ..சிதம்பர சகசியம் ஆனது ..
இப்போது எந்த காந்தியும் உண்மை இல்லை என்று புரிகிறது ...
கட்சியும் ,அரசியலும் இல்லாது இருந்தால் அவரவர் ஒழுங்காக உழைத்து வேலை செய்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது என் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக