மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம்
மனங்களோ பலவிதம் ............
ஒவ்வொன்றும் ஓர் நிறம் .................
குணங்களோ பலவிதம் ...............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
படுவதோ பலவகை ........
தெளிவதோ பலவிதம் .............
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
அறிந்ததோ சில வழி .......
அறியாததோ பல நிலை ..........
ஒவ்வொன்றும் ஓர் விதம் ..........
அழிவதோ பகையில் பல ............
அழியாததோ வாழ்வில் நிலை .........
ஒவ்வொன்றும் ஓர் விதம்
மாறாது கஷ்டம்
கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............
புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................
வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......
விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம்
மாறியது யாரோ ?
மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......
வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............
மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?
மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....
தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............
தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....
இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........
அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............
.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........
இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு
சனி, 3 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக