சனி, 24 அக்டோபர், 2009

நன்றி
பிறந்தநாள் கொண்டாட்டம் ..........
யாருக்கு பெற்றவர்களுக்கா ?
பிறந்த குழந்தைகளுக்கா ?
சந்தோசம் யாருக்கு ?

ஒ அப்படி ஓரு நாளில் .............
நம்மை நாமே சந்தோஷத்தில் ........
மறைத்து கொண்டு நடிக்கவா ?

விடியலில் குளியல் ..........
எல்லோரின் சிரித்த முக -உபசரிப்பு ..........
கேட்டது கிடைக்கும் நிலை ............
புதிய உடை இனிப்பு கேக் .........
கோவில் ஓட்டல் சினிமா .........
சந்தோசம் சந்தோசம் ...........
இன்று ஒருநாள் குடும்பத்தில் -சந்தோசம் ..........

முதல் முதலாக -இத்தனை ஆண்டுகள் கழித்து ......
நண்பர்களின் வாழ்த்துகளுடன் ............
பிறந்தநாள் கொண்டாட்டம் ...........

இதுவே நான் மிக மகிழ்ந்த ................
பிறந்த நாள் தின விழா ........

முகம் பார்க்காது யாரென்று அறியாத ............
எங்கெங்கோ இருக்கும் நண்பர்களின் .........
நிணைவில் தோழியாக நின்றதால் ............
மறக்காது வாழ்த்து அனுப்பிய -நட்புக்கள் ..............

உண்மையில் இன்று கிடைத்த சந்தோசம் .....
என்றும் நிலைக்க நான் -இறைவனை ..............
என் ஆயுள் வரை பிராத்திப்பேன்.........

எனக்கு வாழ்த்து சொன்ன ...........
அத்தனை நட்பு உள்ளங்களுக்கும் ..................
இத் -தோழியின் மனமார்ந்த ...............
நன்றிகள் பல பல ...........


ஓரு முழம் கயிறு ...................
ஓரு முழம் கயிறு ...................
இருமனங்களை இணைக்கும் .............
காலத்திற்கும் நிலைக்கும் ................

அதே ஓரு முழம் கயிறு ............
காலனிடமும் அனுப்பிவைக்கும் ............
காலத்தை நினைத்ததும் முடிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக