வியாழன், 8 அக்டோபர், 2009

இதயம் மாரியதே .............
ஓரு வார்த்தை ஓரு வார்த்தை ...........
சொல்ல மறுத்தாய் -நீ ...........
என்னை நேசிப்பதாய் ...............

அதன் முடிவோ நான் ..........
மரணத்தின் வாசலில் .................

உன் -இதயத்திலோ கோளாறு ............
என்னை -ஏற்பதுவோ முடியாது என்றாய் ...........

நீ -மறுத்த என் இதயத்தை ............
இப்போது உன் அனுமதி இன்றி .............

உன்னிடம் பொருத்த போகிறார்கள் .......
என் -ஆசைப்படி உடல் தானத்தால் .......

நீயும் நானும் இனி ...............
வேறு இல்லை என்பதை ...........

நீ -கண்முளித்ததும் உணர்வாயோ .........
என் நிலை அறிந்து பெண்ணே


கணவுகள்
கணவுகள் எல்லாம் ..........
நணைவாகிடும் என்றால் ............

எல்லோரும் கணவிலே .............
வாழ நிணைதிடுவர் ............

வாழ்கையின் லட்சியங்களை ...........
ஏணிப்படிகளாக நிணைத்து ...............

முன்னேறினால் நிட்சயம் .....
வாழ்கை பாதையில் .............
நம் -கணவுகளை அடைந்திடலாமே ......

கட்டாயம் கணவு காண வேண்டும் -எல்லோரும் ..............
அதை முயன்று அடைந்திடல் வேண்டும்


கவிதை மயமானவளே கவிதா
ஆழியார்டேமின் நாகர்கோவிலின் ............
எழில் மிகு கிராமத்தில் -பிறந்த ................
மண் மனம் மாறாத -பெண்ணே...........
கிராமத்து நிலவே-நீ ...............

அங்கிருந்து சென்னை வந்தாயோ ...........
உன் -உழைப்பால் உயர்ந்து .............
குடும்பத்தை காப்பதற்கு .............

உன்-கொடி இடையை அசைத்து ......
அன்ன நடை நடப்பதுவோ .......
பூ -ஒன்று காற்றில் ........
மிதப்பது போல் இருகிறதே ........

தேன் இனிக்கும் உன் பேச்சும் .........
பாசம் பொழியும் உன் -அன்பும் .............
நேசமுடன் உதவும் குணமும் .........
நட்பு என்னும் எல்லையை தாண்டி ......

உண்னை -என்மனதில் குடி ஏற்றி விட்டேனே.....
.தவறு என்று தெரிந்தும் .....................

நான் -பிறந்த குமரியின் ....................
கடற்கரையில் நின்று நீ பார்த்தாலும் .................
அந்த -அலைகளின் இரைசலிலும் ................

கவிதா கவிதா என் கவிதையானவளே .....
என்றே சொல்லும் நீ என்னை -நினைத்தால் ...............

நட்பு என்னும் எல்லை -தாண்டி .................
அன்பு என்னும் காதலாக மாறியது -உன்னிடம் ..............
நீ ஏற்பாயா தோழி -நட்புடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக