பிண்ணனி சூழ்சி எதுவோ ?
தமிழ் நாட்டிற்கு ஓர் நற் செய்தி ..............
தமிழக முதல்வரின் அறிக்கை .............
நிதி உதவி வரிசையில் -ஓர் .........
மருத்துவ ஆயுள் காப்பீட்டு தொகை ........
குடும்ப அட்டையில் உள்ள ...........
ஓவ்வொரு நபருக்கும் ஓர் லட்சம்வரை ............
உடல்நல கோளாறு நான்குவருடங்களுக்குள் -வந்தால் ..........
அரசாங்க ஆஸ்பத்திரியில் இலவச சிகிட்சை ...........
யாருக்கு இந்த கண்துடைபோ ?
ஈழத்தில் இறப்பில் குவியும் தமிழர்கள் .........
எண்ணிக்கையில் இல்லாது போகும் வைப்பு ....
அகதிகளாக இங்கே குவியும் ..........
ஆதரவற்ற ஈழ தமிழர்கள் ...........
இவர்களுக்கோ உதவிட மனமில்லை .....
இதனால் இவர்களில் கொலைகாரர்களும் .............
கொள்ளைகாரர்களும் உருவாகும் வாய்ப்பு ......
காரணம் வறுமை பட்டினி இல்லாமை ...........
வாழ வழி இல்லாத நிலை ..............
இதற்க்கு காரணம் நம் -அரசாங்கம் ........
மக்களுக்கு அறிவித்து இருக்கும் இத் தொகையை ................
அவர்கள் ஓய்வ்வோருவருக்கும் கொடுத்தால் ........
அவர்கள் ஒன்று சேர்ந்து ஏதேனும் செய்து .............................
இருப்பவர்களாவது வாழ வழி கிடைக்கும் ...
நன்றாக இருக்கும் மக்களுக்கு ................
காப்பீடு வழங்குவதாக சொல்லுவது .......
யாரை யாமற்றவோ ........
இப்படியெல்லாம் செய்தால் ........
இங்கிருக்கும் தமிழர்களில் ..............
அவர்களுக்காக போராடுபவர்களை ..........
மற்றவர்கள் ஆதரிக்காமல் இருக்கவா?
உண்மையில் இந்த உதவியை ...............
யாரேனும் நிட்சயம் அடைவார்களா?
முழு தொகையும் பெறுவார்களா ..............
இருப்பதாய் விட்டு இல்லாததற்கு பறப்பது போல் ...
உதவ வேண்டியவர்களை விட்டு .........
நன்றாக இருப்பவர்களுக்கு உதவுவதாக ..........
சொல்லுவது ஏனோ ?
ஒழுங்காக இருப்பவர்களும் ...........
ஏதாவது செய்து ஏமாற்றவா ........
இல்லை கட்சி தொண்டர்களுக்கு ........
உதவி மக்க்கள் பணத்தை கொள்ளை அடிக்கவா ?
யாரும் கேட்காமல் எல்லோருக்கும் உதவுவது ஏனோ ?
டீகுடிக்க வழியில்லை ஏழைக்கு .............
காரணம் பால் விலை லிட்டரோ இருபத்தி மூன்று ..........
வெறும் பருப்பு சத்தத்திற்கு வழியில்லை ...........
காரணம் கிலோ நூற்று பத்து ரூபாய் ..........
கேவலம் ஓரு ரசம் வைக்கலாம் என்றாலோ ......
புளியோ விலை அறுபது முதல் எழுவது வரை ..........
லைமையோ நடுத்தர வர்கங்களும் ............
ஒழுங்காக சாப்பிட முடியாத நிலை .............
ஓரு ரூபாய்க்கு கிடைக்கும் அரிசியோ ...........
நாயும் சாப்பிட முடியாது .......
ஏழைகளோ வறுமையில் சாகும் -நிலை ......
இருப்பர்களோ எண்ணி சாப்பிடும் நிலை ...
ஒன்றுமே புரியலையே..............
இதன் பின்னணி சூழ்சி ஏதோ ? ...
சனி, 3 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக