புதன், 14 அக்டோபர், 2009

மதமும் மனிதரும்
இந்து மதமோ பல -பிரிவுகளாம் ..................
மக்களோ பல மொழிகளாம் ................
அதிலும் பல பிரிவுகளாம் ............
மந்திரங்கள் ஓத மத்தளமும் முழங்க ..............
தாலிகட்டி திருமணம் சம்பிரதாயங்கள் .............

பழகுவதில் பாசமானவர்கள் .....................
எதிர்பதில் மோசமானவர்கள் ...........................
கடவுள்களோ நூற்று கணக்கில் வணங்கிட ..........
சைவம் அசைவம் என்ன பிரிக்கப்பட்டு -வணங்கிட .................
பந்தங்கள் என்ற நிலையில் -எளிதில் ...........
பிரியாத பிரிக்க முடியாத மக்கள் ....................
இது -கடவுள் என்று சொன்னால் ...............
எதாக இருந்தாலும் கும்பிடும் கூட்டம் ................
காசிக்கு சென்றால் தம் கருமங்கள் .................
தீரும் புனிதம் கிட்டுமாம் -இந்துக்களுக்கு


முஸ்லீம் மக்களோ தினம் ஆறுமுறை ..............
வீட்டிலும் மசூதியிலும் சென்று தம் ...................
கைகளையே கடவுளாக நிணைத்து தொழுவர் ........
பெண்கள் முகம் தெரியாதவாறு ..................
கருப்பு உடைகளை அணிந்திடுவார் எப்போதும் ...........
ஆண்களுக்கு எட்டு திருமணம் செய்ய ...............
சட்டத்தில் இடமுண்டு இப்போதும் .....................
கருப்பு மணிமாலையில் தாலி அணிவர் பெண்கள் ............
திருமண பந்தம் பிடிக்கவில்லை என்றால் ...............
பெரியோர்களின் முன்னிலையில் மும்முறை ...................
தலாக்..தலாக் தலாக் .என்று சொல்லி ...........
எளிதில் முறிக்கும் திருமண பந்தம் ............
ரம்ஜானும் பக்ரீத்தும் இவர்களின் சிறப்பு பண்டிகை ...........
தினமும் அசைவம் சாபிடுவார்கள் ...........
விரதத்தை கடைபிடிப்பதில் மிஞ்சமுடியாதவர்கள் ............
ஒருவரை ஒருவர் கட்டி தழுவி சண்தோசத்தை தெரிவிப்பார் ........
ஜெருசலத்தில் உள்ள மெக்காவே இவர்களின் ....................
புனித தளமாகும் இங்கு சென்றால் ...............
பாவங்கள் நீங்கி ஆத்மா புனிதமுருமாம் இவர்களுக்கு .........
இவர்களும் மற்ற மதத்தினருடன் பாசமாய் பழகுவார்கள்


கிருஸ்தவ மதத்தில் சிலுவை அணிவர் .............
சர்சிற்கு சென்று தம் பிராத்தனைகளை -சொல்லி ....
மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு -தொழுவர் ................
திருமணத்தில் மாலை மாற்றி மோதிரம் மாற்றி ............
தம்பதியராக அறிவிக்கபடுவர் ...............
கிருஷ்மஸ்சும் புனித வெள்ளியும் ..................
..இவர்களின் சிறந்த பண்டிகையாம் ............
சைவமும் அசைவவும் சபிடுவர் ...................
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்திற்குள் ......
வருபவரை எல்லாம் தம் மதத்தில் -இணைத்து ......
சலுகைகள் கொடுத்து பிரிவு .....கிருஸ்தவராக்குவர் ........
தாம் செய்யும் பாவங்களுக்கு இப்- பூஉலகிலே .......
பரிகாரம் உண்டென சர்ச்சில் பாதரிடம் .......
பாவமன்னிப்பு கேட்டு பெறுவர் ........
இவர்களிலும் பல பிரிவு உண்டு -மதத்தில் ...........
அன்னை வேளாங்கன்னி இவர்களின் ............
புனித திருக்கோவில் ஆகும் ............
திருமண பந்தத்தை முறிக்க டைவர்ஸ் ........
என்னும் சொல்லோ இவர்களிடம் அதிகம் இருக்கும் ...

எந்த மதம் எப்படி இருந்தாலும் ............
பழக்க வழக்கங்க உணவு முறை மாறினாலும் ..........
ஒற்றுமையாக எல்லா மதத்தினரும் ...........
கலந்து வாழ்ந்தாலும் ஓரு பிரச்னை -என்றாலோ ........
தங்கள் மதமே சிறந்தது என்று ........
பிரியவும் தயங்க மாட்டார்கள் -எல்லோரும் .....
தாங்கள் மனிதர்கள் என்பதை மறந்து .............
ஒருவரை ஒருவர் கொல்லவும் துணிகின்றனறே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக