பெரியார் என்ன செய்தார்
பெரியார் என்ன செய்து கிழித்து விட்டார் ............
முரட்டு தனமான அணுகுமுறை கொண்டவர் ..............
உண்மையான கருத்துக்கள்தான் ......................
பாரதியார் தன் கவிதைகள் மூலம் .................
புரட்சிகளை செய்தார் .................
பெண் உரிமைகளுக்கு பாடினார் .........
ஆனால் -பெரியார் பேசினார் ..........
செயலால் செய்தும் காட்டினார் .................
விதவைக்கு வாழ்வு தந்து .........
மத பேதமின்றி செயலால் நடத்தி கட்டினார் ................
அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ............
கடவுளை நம்புபவர்களை தூற்றினாலும் .............
கோவை கல்லூரி ஒன்றிற்கு சென்ற -அவர் ...........
சிறப்பாய் எப்போதும் நடக்க .............
கடவுள் கருணை காட்டட்டும் என்று ..............
கருத்து பதிவேட்டில் தண் கைப்பட ...........
எழுதி வைத்து இருக்கிறார் .......
அதை பொக்கிசமாக அந்த கல்லூரி ..............
இன்றும் மாணவர் பார்வைக்கு ..................
வைத்து இருகிறார்கள் ...........
...
பெரியார் நினைத்ததை செயல் படுத்தி காட்டி ...
எல்லோரும் அப்படி நடக்க வழி காட்டி உள்ளார் ...........
சிந்தித்து செயல பட மடம்மை என்னும் ..........
மூட பழக்கங்கள் அழிய வழிகள் சொன்னவர்
மாறாது கஷ்டம்
மாறாது கஷ்டம்
கணவில் தொலையும் -கஷ்ட்டங்கள் ..............
விடியலின் தொடக்கத்தில் -தொடர்கிரதே .....
ஏதோ ஓரு ரூபத்தில் ............
புதிய விடியலில் என்றோ ஓரு நாள் ............
கஷ்டங்கள் தொலையாத என்று .............
நம்புவதுதானே வாழ்கை ..................
வாழ்கை பயணத்தில் எல்லோரும் ...............
என்கேயோ பிரிந்து இருந்தாலும் ........
பாசமும் அன்பும் மாறாதது .......
பூமி உள்ளவரை உண்மை என்றால் ......
விடியலில் தொடங்கும் கஷ்டங்களும் .........
மனிதர்களுக்கு தொடருதல் நிட்சயம் .....
மாறியது யாரோ ?
மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......
வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............
மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?
மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்
ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea
இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................
ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............
மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............
உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................
எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........
தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்
செவ்வாய், 29 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக