அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை 8:19 pm (0 நிமிடங்களுக்கு முன்) நீக்கு latha
அன்று
நிலவை காட்டி ....
ஸோரு ஊட்டிய அம்மாக்கள் ....
இன்று
நிலவுக்குள் சென்று ......
ஸோரு ஊட்டும் அம்மாக்கள் ...
அன்று
கல் ஆனாலும் கணவன் .......
புல் ஆனாலும் புருஷன்.....
தெய்வமாக மனைவிகளுக்கு .....
இன்று
கள் அருந்தினாலும் .......
புல் அடித்து வந்தாலும் ....
நிதானமாக வந்தாலும் .....
கோபத்தில் மிதிக்கும் மனைவிகள்
அன்று
இளமையிலும் முதுமையாக .....
காட்சி தந்த நாகரீகம் .தெரியாத .....
பாமர மக்கள் .....
இன்று
முதுமையிலும் இளமையாக .....
காட்சிதரும் நாகரீகத்தில் .....
ஊறிய மக்கள் ......
அன்று
கலாசாரம் மாணம் .....
மரியாதை கட்டுப்பாடு .....
உயிராய் இருந்தது ....
இன்று
கலாசாரம் மாறுதலும் ....
மாணம் மறியாதைக்கு .....
கட்டு படாததும் உயிர் வாழ்வது ....
அன்று
எழுது அறிவித்தவன் ......
இறைவனுக்கு சமம் .....
இன்று
எளுத்து அறிவிப்பவன் ......
கற்பவரின் கேளிக்கும் .....
மிரட்டலுக்கும் பயந்தவர் ......
அன்று
திருமணம் பெரியோர்கள் .....
முன்னின்று சொர்க்கத்தில் .....
நிட்சயிததாக என்னும் நிலை ......
இன்று
நிமிடதிருக்கு நிமிடம் .....
தாங்களாகவே நிட்சயித்து.....
தாங்களாகவே பிரியும் ......
நரகத்தின் நிலை .......
வியாழன், 17 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக