சனி, 26 செப்டம்பர், 2009

அதிகேசன்
ஆதி கேசனாய் ஆண்டவனின் ....................
நாமம் தரித்த -நான் .........................
சீரும் சிறப்புமாய் வாழ்ந்திட்டேன் ...........
பள்ளி பருவமதை முடித்து ......
கல்லூரியில் அடியெடுது வைதேன் ............


தேடி வந்த நட்புக்களும் ....................
கல கல நாட்களும் .........
ரொன்ப ஜாலியான வாழ்கை..............................
இறுதி ஆண்டோ -என் .................
வாழ்வை புரட்டி போட்ட -ஓரு ...............
சோகமான நிகழ்சியாய் முடிந்ததுவே ..................

..இரு சக்கர வாகனத்தில் .................
நண்பர்களுடன் உல்லாசமாய் .............................
சாலையில் பயணித்தபோது .............
படீர் என மரக்கிளைஒடிந்து -விழ ............
வாகனம் தூக்கி எரியப்பட்டு -நானோ .............
வெகு தூரத்தில் பறந்து விளுந்தேன் ...........

கண்முழித்து பார்கையில் மருத்துவமணையின்-படுக்கையில்
இடுப்புக்கு கீழ் வெறுமையான எண்ணம் ...............
போர்வையை எடுது பார்கையில் ....
கால்கள் இருந்ததால் நிம்மதி ...............
பெருமூச்சு விட்டபடி உணர்வு இல்லை என்றேன் ...
முது தண்டுவடத்தில் அடிபட்டதால்-இனி .....
நீ நடக்கமுடியாது என்ற சொல்ல ..................
பேரிடியாய் இறங்கியது நெஞ்சத்தில் ............

இனி -திருமண வாழ்க்கைக்கும் பயனில்லாது .......................
என்னுடன் என் சந்ததிக்கு ........................
முழுக்கு எனும் வேதனையும் .....
என்னை கொல்ல வீல் சேர்ரே ..................
என் -வாழ்கை என முடிவானதே .....................

தந்தை இல்லாததால் தயை ...............
அனாதையாய் விட்டு செல்ல மனமில்லாது ..................
நடை பிணமாய் என் வாழ்கை தொடர்ந்த்துவே...............

மீண்டும் குழந்தையாய் நிணைத்து ........
பணிவிடை செய்து என்னை ஆளாக்கியது .............
அன்னை என்னும் அன்பு தெய்வம் .............
உழைத்து தாயை காப்பாற்றும் -பருவத்தில் ..........
தாயோ என்னை சீராட்டி வளர்கிறாள் ....................
..


தமிழே உன்மேல் ஆசை
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....

தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............

தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே உயிர் எணலாம் ....

இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........

அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............

.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........

இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு ...................



இன்பம்
இன்பம் அது எங்கே?
இப்போது யாருக்கு வருமோ .................
தேடிதான் காண வேண்டும் .....................

ரத்த பந்த சொந்தங்களோ ..............
அவ் உணர்வுவரை உதவும் ...............

மற்ற சொந்தங்கள் பற்றிக்கொள்வதோ ....
தன் -தேவைகளை அடையவே .............

உனக்கு கிடைத்த நட்போ ........................
உண்மையானதாக இருக்கலாம் ......
தேடி வந்து பங்கு கேட்க ................

எல்லை முடியாத.....
வானம்போல் என்னுடன் .....
நட்பாய் இருக்க ஆசைப்படும் ......
உன் -நினைவுகளுக்கு மிக்க சந்தோசம் .........

தொடரட்டும் உன் அன்பு நட்பு ...........
ஆனால் -அந்த இன்பத்தை அடைய ...................
நான் -கொடுத்து வைக்க ....
இறைவனிடன் வேண்டிக்கொள்.....
தினமும் எனக்காக சில நிமிடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக