செவ்வாய், 29 செப்டம்பர், 2009

குருதியில் கதறும் ஈழ தமிழர்கள்(1)
ஈழ தமிழர்களின் தவிப்பு ......
தமிழ் ஈன பிறப்புகளுக்கு -சந்தோசமா?

ஈழதமிழர்களின் மரணங்கள் ..............
இதயமற்றவர்களின் வெற்றியோ ?

ஈழ தமிழர்களின் சிதறிய இறப்புக்கள் ....
இனகலவர அரசியலுக்கு வெற்றியோ .........

பிஞ்சு குழந்தைகளின் ...................
சிதறிய உடல்களும் ..........

தலையற்று முண்டமாக கிடக்கும் ...........
சிறுமியின் பட்டு உடலும் ...................

குடல் வெடித்து சிதறி இருந்த ..............
துணியற்ற முண்டமான ஆன் சிசுவின் உடலும்......................

சுட்டு கொல்லப்பட்டு வரிசையாக ...................
கிடத்தப்பட்ட உடல்களும் ........................
கதறி அழும் உறவுகளும் ...........................

தமிழ் பெண்கள் கற்பழிக்கபட்டு .................
கொலைசெய்ய பட்ட அவலங்களும் ....................

குவியலாக எதோ எறிகிறது ..............
என்று -உற்று பார்த்தல் .............
குப்பை போல் குவித்து எறிக்கபடும் ............
தமிழர்களின் பின குவியல்களும் .-ஐயோ ..........
பார்கையிலே மனம் கதறுகிறதே .............

ஆர்குட் நண்பர் இளகிய மனம் படைத்தோர் .....................
இதை கட்டாயம் பார்க்க கூடாது ....
என சொல்லி அனுப்பினாலும் ...............
நமக்காக அனுப்பியதை பார்கலாம் என்று ...........
நான் -பார்த்துதான் இந்த கொடுமைகளும்


என்னடா எல்லோரும் ஈழதமிழருக்காக .......................
ஆர்குட்டில் குரல் கொடுகிறர்களே ...............
ஒன்றும் புரியாமல் இருந்த -எனக்கோ .....
இந்த கொடுமைகளை பார்த்ததும் ............
பயங்கர அதிர்சி இப்படி எல்லாம் .........
அவர்கள் துன்ப படுகிறார்கள் .............
இங்கோ -எல்லோரும் வந்தாரை ................
வாழ வைக்கும தமிழகம் ..............
நட்புக்கு உயிர் கொடுபவர்கள் என்று ...............
வெட்டி புகழ் பரப்பி *எல்லா .............
பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர்...................
மத பேதமின்றி அரசியல் வாதிகளும் .............
வெட்கமின்றி நாட்டுக்காக உயிர் கொடுப்போம் என்று ......

என்போல் விட்டில் பூசியாக வீட்டில் ............
முடங்கி கிடைக்கும் பெண்களுக்கும் ................
டீவி சீரியலே உலகம் என்றும ..............
அக்கம் பக்கத்துக்கு கதைகளே..............
பெரிதாக நினைபவர்களுக்கும் ................
படிப்பறிவு இல்லாதவருக்கும் ............
இந்த கொடுமைகளை அறிய வாய்ப்பில்லை.....................
ஏதோ ஈழ போர் என்கிறார்கள் ..
நிறைய ப்னபர்கள் இறந்து விட்டார்கள் ..........
.என்று சொல்லுமளவிற்கு அறிந்தவர்கள் ................
சிலராக இருக்கலாம் எல்லோரும் -அறிய ............
வீதிக்கு வீதி இதை கட்டாயம் ................
எல்லோரும் பார்கும் படி ஒளிபரப்பினால் ...........

அங்கு லட்ச கணக்கானவர்களின் ...................
கொடுமையான இறப்பை பார்த்தல் ..............
நிட்சயம் எழுச்சி பிறக்கும் .....................
புரட்சி நடக்கும் என்பது என் கருத்து ....

எல்லோருக்கும் அங்கு நடந்த எல்லா
கொடுமைகளையும் தெரிந்திருக்க வைப்பு -இல்லை.................
மக்களை சொல்லுகிறேன் ஆனால் ........
ஆரசியல் வாதிகளுக்கும்
சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிந்தாலும்..........
ஒருபவர் மீது மற்றவை குறை சொல்லி...........
அங்கு தமிழ் இனமே அழிய வகை செய்கிறார்களோ .......
இருந்தால் தானே பிரசினை ..................
ஒட்டு மொத்தமாக அழிந்த பின் .............
போராட்டம் உண்ணாவிரதம் நடத்தி .....................
சரி கட்டி விடலாம் ஏன் என்றால் ..............
நம் நாட்டவர்கள்தான் யார் எதை சொன்னாலும் .......
நம்பி ஏமாரும் ஏமாளிகள் ஆயிட்றே

மிருகவதை சட்டம் இருக்கிறது ..............
போராட பெரிய பட்டாளம் இருக்கிறது .........

மகளிர் அணிகள் நிறைய இருக்கிறது ...............
ஆபாசங்களை தடுக்கிறோம் என்று .............
அலங்காரமாக திரிந்து போராட்டம் செய்வதற்கு ....

காட்டுங்கள் அவர்களுக்கு முதலில் இந்த காட்சிகளை
உருப்படியாக இதற்க்கு போராடுங்கள் என்று .....
இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டும் .....................
என்ன அவர்கள் நாட்டையா கேட்கிறோம் .....................
உரிமைகளை தானேகேட்கிறோம் என்று ...

அகதிகளாக வந்தால் ஓரு பொட்டலம் உண்னவையும் .......
படுக்க எதோ ஓரு மைதானத்தையும் ................
குடுத்து சமாதான படுத்தினால்; போதுமா ................
அவர்களின் இழப்புக்கு போராடுங்கள் என்று ...............

எல்லோரையும் தூண்டுங்கள் .................
இதை சரிபடுதுபவறேபட்ட தமிழகத்தின் ...............

ஆளுனர் என்று ஒட்டு மொத்த மக்களும் ........
சொல்லி பாருங்களே என்ன ஓரு மாறுதல் .....

எல்லா கட்சிகளும் முழித்து கொள்ளும் போராட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக