அன்றும் ...இன்றும்
அன்றும் ...இன்றும்
அன்று
இளமை துள்ள ....
சுற்றி சுற்றி ஆடினேன் ...
சிலம்பாட்டம் தடி கொண்டு .....
இன்று
முதுமையை பரிகாசித்து ....
சுற்றி சுற்றி பலரும் .....////
என்னை நோவடிப்பதேனோ ....
நான் தடி கொண்டு நடப்பதை
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா கண்ணே
சொக்கியமாக இருந்ததாலே ....
தயிர் வாக கடைக்கு வந்தேதான் ......
உண் -விசாரிப்புகளுக்கு நலம் என்றேன் ......
உண்னை -ஓரு வார்த்தை ச்வோக்கியமா .....
என நான் கேட்டிருந்தாலும் .......
உயிர் வலிக்க காதலித்து ...
என்னை நினைத்து வாழும் உனக்கு ....
செத்து விட தோன்றும் என்று .....
கேட்க மனம் வரவில்லையே .....
கேட்டு விட்டாலோ செத்து விடு -என .....
என் மனம் என்னை சொல்லுமேபட்ட .....
பிறகு -உண் விசாரிப்புகள் பொய்துவிடுமே......
பின் - உயிர் வலிக்க காதலித்த ....
காதலும் செத்துவிடுமே-அன்பே
மழையே
மழையே
வந்ததும் சாதிகிறாய் ......
மண்ணையும் மரத்தையும் ......
உயிர்களையும் மனிதர்களையும் .....
உன் இஷ்டம்போல் முத்தமிடுகிறாய் ......
உனக்குத்தான் எத்தனை தைரியம் .....
யாரும் உண்னை பிடிக்கவும் முடியாது ......
ஏதும் செய்யமுடியாதென்று ......
ஆனால் -என்னால் என் காதலிக்கு ......
கணவில் கூட முத்தம் தர முடியலையே .......
அவள் மாமன்களை நிணைத்தால்
புதன், 16 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக