நிணைவு
முரசாய் கொட்டுகிறது -வேதனை ......
சுனாமியாய் மறைகிறது -புண்ணகை ....
வெள்ளமாய் பெருகுது -கண்ணீர் .....
என்னால் கைவிடபட்ட -உன் .....
உருவத்தை நினைக்கையிலே...
உண்மை அன்புடனே ....
என் நிணைவில் நீ
ஞானீ
நெருப்பாய் கனன்றாய் .........
கரியாய் தணிந்தாய் .......
சாம்பலாய் கரைந்தாய் .....
மீண்டும் உயிர்தெளுந்தாய் .....
உன் -காதலியின் அடுத்த காதலால் .....
உன்-தோல்விகளில் இருந்து ......
இனி -உலகிற்கு புத்தி சொல்லும் ....
ஞானியாகிடுவாய் நீ இப்போது
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக