சனி, 12 செப்டம்பர், 2009

தென்றல்
சாலையின் இரு புறமும் .....
புல் வெளிகள் அழகாய் .......
பட்சை கம்பளம் விரிக்க ......
மரங்கள் தலை சாய்த்து வரவேற்க .....
குயிலினங்கள் பாட்டிசைக்க .....
நவரசங்களை காட்டி ஆடி வருவாயோ ......
தென்றலே நீ எபோதும்



காசி
பெறோருக்கு எழாவது மகவாய் -பிறந்தாய் ......
புண்ணிய காசிக்கு சென்றால் பாவங்கள் ......
நீங்கும் என்பதோ ஐதீகம் ......
ஆனால் -இந்த காசியிடம் சென்றாலோ .......
பாவங்கள் நம்மை அன்டாதே எப்போதும்

உப்பு
உப்பில்லா பண்டம் குப்பையிலே ......
சிறப்பில்லா மனிதன் தெருவினிலே ....

உப்பு அதிகரித்தாலும் குப்பையில்லே ......
சிறப்பு அதிகரித்தாலும் தெருவினிலே .....
புகழுடன் போஸ்டரில் படத்துடன் .......

உப்பிட்டவரை உயிர் உள்ளவரை -நினை .....
உணவிடாதவரை எப்போதும் நினைகாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக