நான்
நான் -தலை கோதிய சீபிலிருந்து .......
என்னால் விடுவிக்கப்பட்ட ......
ஒன்றல்ல பல மயிரிலைகள் .......
உன் -இதயத்தை சேதபடுத்தியதால் .....
காதல் சட்டத்தின்படி .......
பிரிவு என் 143இன் படி ......
உன்னால் சிறை படுத்தபட்டத்தை .....
நான் அறிந்தாலும் -உம் .....
தலையில் சீவ முடி இருந்தால் .....
சீவி அனுப்பவும், -முடிந்தால் ......
நானும் சிறை பிடித்து கொள்ளுகிறேன்
நாகர் கோவில் (ஆறுமுகம் )
நாகங்களுக்கு தலைமை இடமாம் ......
நாகர் கோவில் உம் -ஊராம் .....
பலா பழத்திற்கு பெயர் உண்டாம் .....
பலாமுள் போன்று -நீ ......
முரட்டு மனிதானானாலும் ......
அதன் உட் சுளைகள் போல் ......
தேன் இனிக்க பேசுவீரோ .....
அதன் சக்கையும் விடாது ......
சிப்ஸ் போட்டு விற்பதில்
சிறப்பாம் உம் ஊர் .....
அதன் சுவையும் அலாதியாம் .....
எல்லோரின் ஒறே கருத்து
வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....
பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக