தென்றலே தென்றலே
தென்றலே தென்றலே
மன பாரத்துடன் அமர்ந்திருந்த ...
என்னை -நீ அன்புடன் தழுவியதும் .......
மெய் மறந்து போநேனே ......
நீ -மெல்ல மெல்ல அருகே வந்து ......
விட்டு விட்டு தழுவி சென்றதால் .......
என் -மன பாரம் நீங்கியதே ........
அருகிருந்த செடிகள் எல்லாம் .......
சந்தோஷத்தில் ஆடியதே ......
எப்போதும் நீ என்னருகே இருந்து விட்டால் .....
எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் .......
உன் போல் காற்றாய் மறைத்து திரிவேனே .....
அழைகாது வந்து அன்பாய் அரவணைத்து ......
ஆறுதல் தரும் தென்றலே தென்றலே.....
நீயே - எல்லோருக்கும், உண்மைதுணை - எப்போதும்
ஒளி
சன்னிதானத்தில் விளக்கேற்றி .....
ஒளி கூட்டிய -உண்னை .....
இதயமெனும் கருவறையில் ........
தெய்வமாக அமர்த்தி இருக்கும் ....
என் -இதயத்திற்கு அன்பு எனும் ....
விளக்கேற்றி உயிர் எனும்
oli thara mattaayo pennea
சாட்சி
அடுத்தடுத்து டேபிளில் -நாம் .....
அமர்ந்து உண்டாலும் .....
கடைக்கண் பார்வையால் ........
பேசியதும் நிஜம் என்றால் .....
நீ -என்னை நினைத்த போது .....
நான் -உண்னை நினைத்து .....
உண்மையே என்றால் -நம்.....
இருவருக்கும் .ஒரே.....நேரத்தில் ......
புரை ஏரியதே சாட்சி
செவ்வாய், 22 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக