நிலவே வருந்தாதே
இரவில் தினமும் நிலவு -உணை ...
தென்றலால் தீண்டிடுவேன் -என .....
நீ -மேக மூட்டங்களில் olinthu .......
கண்ணாமூச்சி ஆடுவது எனக்கு -பிடிக்கும் ....
ஆனால் -பகலில் கதிரவன் ......
இது -குற்றமென எண்ணி ......
என்னை விரட்டுவது நியாயமோ -நிலவே.......
முத்து சிதறல்களாய்......
நாங்கள் மின்ன -நிலவு .....
உண்னை மட்டும் எல்லோரும் ....
முதன்மை கொடுத்து ரசிப்பதில் ........
நட்சதிரங்களாகிய எங்களுக்கு .....
எப்போதும் வருதமே நிலவே .....
காரிருள் மேகங்களான எங்களுள் -நீ .........
அடிக்கடி ஒளிந்து கொள்வதால் .....
தென்றலும் நட்சத்திரங்களும் .......
உனக்கு -அடைகலம் தருவதாக ......
எங்களை குறை கூறுவதால் ......
உன்மேல் எங்களுக்கு வருதமே நிலவே......
அக்கினி கதிர்களால் ஒளியும் .....
புத்துனர்சியும் கொடுத்து -உலகை ....
விழிப்புற செய்து செயல்படுத்தும் ....
என்னை விட இரவில் அமைதியாய் .....
எப்பணி செய்யாது கண்ணுக்கு குளிர்வாய் .....
மனதிற்கு இதமாய் இரவில் .......
மறைந்து மறைந்து மின்னும் ....
உண்னை மட்டும் பாராட்டி ரசிப்பதில் ....
எனக்கு உன்மேல் வருத்தமே நிலவே......
வலி
மனவேதனை விண்ணை முட்டும் போது .....
கண்ணீர் வந்தால் -+அது .....
இதய வலியின் ஆரம்பம் ......
கண்ணீர் விடும் போது ....
இதயம் வலித்தால் -அது ....
மரணத்தின் முடிவின் முடிவை .......
உணர்த்தும் கண்னீர்தானே
அன்பு
யுகங்கள் பல கடந்தாலும் .........
விடியல்கள் கோடி தொடர்ந்தாலும் ......
தினம் மலரும் நம் -நட்பு ....
அம்மா மகள் உறவு ஓய்ந்து போனாலும் .....
ஜென்மங்களாக தொடருதல் நிட்சயம் .....
நம் அன்பு எந்த ரூபத்திலும் ......
மக்கள் நீவீர் எனை மறந்தாலும் ,,....
தினம் உங்களை நிணைக்கும் .......
அன்பு அம்மா லதா
சனி, 12 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக