இரண்டு வருடம் கழித்து -எப்படியோ ..................
படிப்பை முடித்து பட்டமும் பெற்றேன் ..................
உயிர் நண்பர்களின் உதவியால் ......................
எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ..............
அறையில் முடங்கி கொண்டு ...........
கணினி வழியாக நண்பர்களுடன் பேசுவதே .............
அப்படி கிடைத்த நட்புகளில் ...எத்தணையோ .....................
நல்லிதயங்கள் சொந்தமாய் நினைதனவே...................
அப்படி வந்த தோழி ஒருத்தி ..............
அனு என்ற சைலஜா -என்னை ................
மணந்து கொள்ள சம்மதித்தாள் .............
ஸ்ரீலங்காவை தாயகமாக அடைந்தவள் ...............
என்னை பற்றி முழுதும் அறிந்தும் ................
மனம் முடிக்க சம்மதித்தால் -......................
சந்தோசத்தில் நான் மிதக்க ஆனால் -என்று ..........
இழுத்தால் ஏன் என்றதற்கோ -தான் .................
திருமணம் முடிந்து மனம் -முறிந்து ....................
விவாகரத்து ஆனவள் என்றுரைத்தால் .............
சரி -என்ன நிலைமைக்கு அவள் -கிடைத்ததோ .................
பெரிதென நிணைத்து சம்மதித்தேன் .................
பிறகு தினமும் நானும் அவளும்-மட்டுமே .............
உலகத்தில் இருப்பதாக இறுமாந்து ,,,,,,,,,
சாட்டிலும் போனிலும் பேசிக்கொண்டோம் ...........
மற்ற நண்பர்களையும் மறந்தேதான் ...............
அவளே பெரிதென்று நிணைத்து ............
மதி மயங்கி கிடந்தேனே .. ...........
என் -ஆர்குட் முகவரியை வாங்கி ..............
நான் பார்த்து சந்தோஷ பட்ட ..............
என் -புகை படத்தை மாற்றினால் -.............
ஏன் என்றதற்கு என்னை தவிர .............
யாரும் இனி உண்னை பார்ப்பது ............
எனக்கு பிடிக்கலை என்றால் ..............
ரொம்ப சந்தோஷ பட்டேன் ...............
நண்பர்களில் பாதியை நீக்கினாள் -ஏன் /....................
என்றதற்கோ அவர்கள் சரியில்லை என்றாள் .......
இனி -அவளேபட்ட என் வாழ்கை ..............
என்ன நினைத்தால் அதற்கும் ஒத்து கொண்டேன் ..............
மனதை கல்லாக்கி கொண்டு ...................
திடீர் என்று ஓரு நாள் ....................
ஆஸ்திரேலியாவுக்கு போய் விட்டாள் ..................
என்னை -தவிக்கவிட்டு பறந்து ........
அதிர்சியில் நான் உறைய ...........
அவளோ அங்கிருந்து என்னை திட்டுகிறாள் .............
சனி, 26 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக