ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

சோறு
கம்பங்கூலும் ராகிகளியும் .....
தினம் உன்ன கிடைபதுவோ ......
அரிதானபோது -அம்மா ,........
தந்தாள் அரிசி சோறு ,,,,,,
ஆசையாய் தின்னோம் ..........
அப்பாவும் நானும் ......
எப்படி கிடைததென கேட்டதற்க்கோ .....
என் -காலத்தில் ஓரு நாளோ .....
உங்களுக்கு அரிசி சோறு தர ஆசை ......
என் இரத்தத்தை தானமாக -.....
தந்தேன் என்றதும் - ......
அம்மாவின் பாசத்தில் ......
கண்களில் வழிந்ததோ .....
எங்களுக்கு இரத்தகண்ணீர் .....

கொக்கு
ஓடுமீன் ஓட -உறுமீன் .......
வரும்வரை காத்திருந்த .....
கொக்காக நான் -இருக்க .....
வாகனத்துடன் -நீயோ ....
கிடைகுமிடமெல்லாம் படரும் .....
கொடியாய் யாருடனோ ......
பறக்கிராயே வாகனத்தில் ..........
பெண்ணே இது சரியோ .......

பாரி
முல்லைக்கு தேர்தந்தான் .....
வள்ளல் பாரி -அன்று ......
மாண்ட்களுக்கு கல்வி தருகிறாரோ .......
பேராசிரியர் பாரி -இன்று ....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......
அபபாரி போல் இப்பாரியும் ......
பார் போட்ற வாழ வாழ்த்துக்கள் .....


வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....

பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்


முடிவிலியின் உண்மை
முடிவிலியின் உண்மை .....
நாமமோ சங்கராம் .....
பொறிக்க பிறந்த .....
பொறியாளராம் அயல்நாட்டில் ....
கவிதைகள் பிடிக்குமாம் .....
மத பற்றும் உடையவராம் ....
மழை பிடிக்குமாம் ......
மழை காலத்தில் குளிருக்கு .....
இதமாய் புகைபிடிக்க பிடிக்குமாம் ....
வாகனத்தை ஒட்டிட போட்டி பிடிக்குமாம் ...
அழகான பெண்களை பிடிக்குமாம் .....
இல்லாவிட்டால் துறவி என்பாரோ .....
இது இயற்ர்கைதானே தோழா ...
ஆளில்லா நகரத்தில் -இரவின் ......
நீண்ட சாலை பிடிக்குமாம் .....
இன்னும் எத்தனையோ பிடித்தவைகள் ......
சொல்லி மாளலையோ பிடித்தவைகள் .....
பிடித்தவைகளுக்கு முற்று வைத்தால் ....
எல்லாம் முடிந்தவையே .....
முடிவிலியின் முடிவில்லா பிடித்தவைகள் .....
எல்லாம் கிடைத்திட ......
இரையே நீ அருள்வாயாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக