
பணம் இருந்ததால் கட்டினான் -ஷாஜகான் ......
தன் - காதலிக்காக -தாஜ் மஹாலை .... ......
அதில் -என்ன பயனோ .....
அந்த - காதலியுடன் அவன் ....
வாழவில்லையே கடைசிவரை ....
அவளுடனே சாகவில்லை ....
அவனும், அப்போதே .....
இறந்துபோன காதலியின்
.நினைவுகளை ...எப்போதும்
சுமந்தாநே தன் நெஞ்சில் ...
அவன் கட்டிய -தாஜ் மஹால் ..
இன்று -காதல் கண்டவர்க்கும் ....
இன்று -தோல்வி கண்டுகொண்டு ....
இருப்பவர்க்கும் நினைவு சின்னமாக ....
நிலைதிருப்பதே என்றும் -மிச்சமாகும் ...
...
அவன் பெய்ர்சொல்ல -அவன் ...
வழிமுறையாக சந்ததிகள் -இல்லையே ....
ஆனால் -அதை கட்டிய கொத்தனார்களின் ....
வழித்தோன்றல்கள் இன்றும் ,,,,
பெருமை படுகின்றனர் -தம் ...
தாத்தன் முப்பாட்டனது உழைப்பு ...
தாஜ் மஹாலின் அழகை -இன்றும் ..
புது பொலிவுடன் காட்டுகிறது -என்று ..
பையில் பணம் இருந்தால்தான் ....
காதலியின் கழுத்தில் -தாலி ...
கட்டமுடியும் என்பதில்லை -நண்பா ....
நல்ல மனம் இருந்தால் -போதும் ...
எந்த செயலும் நன்றாகவே-நடக்கும் ...
நன்மையில் தான் முடியும் .....
very good poem
பதிலளிநீக்கு