செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

சொல்லடி பெண்ணே
இடை சிறுத்தவள் -நீ ........
புன்னகையில் பெருத்தவள் -நீ .....
பண்பில் தகைதவள் -நீ ........
பாசத்தில் பரந்தவள் -நீ .......
நேசத்தில் இனிப்பவள் -நீ ......
அன்னம் போல் நடையால் -நீ .....
மயில்தோகை தென்றலால் -நீ ....
பால்போல் நிறத்தால் -நீ ..........
தேன் போல் குரளால் -நீ ........
கற்பில் கண்ணகிதான் -நீ .......
கயவர்களுக்கு சுட்டெரிக்கும் நெருப்பு -நீ ......
உண்னை சரணடைய -நான் ......
நினைதது குற்றமாகுமோ .......
கூறடி செல்ல பெண்ணே......

குற்றமென்ன இளைத்தேன் .......
குமரனடி நான் .......
உன் -தாமரை கண்னமத்தில் .....
நாணத்தை காட்டி .....
குடுக்கை வாய்தனில் ....
குருன்சிரிப்பை காட்டி .....
உன் -மான்விழி பார்வையில் ...
சம்மதத்தை காட்டிவிடடி .....
என் செல்ல பெண்ணே.......
தாமரை இல்லை தண்ணீராய் ....
தினம் -தள்ளி நின்று உணை .....



நட்பு
குழந்தைகக்ளும் பயப்படுகிரதே........
உன் -உருட்டு பார்வையை பார்த்து .../
கழுத்தையும் அழுகிரதே......
உன் -குரல் கேட்டு .......
சூரியனும் மறைகிறான் .......
உன் -முரட்டு முகம் பார்த்து .....
நான் மட்டும் உண்னை -ரசிகிறேன் .....
நீ -என்னை விட அழகில் மோசமென்பதால் .....
நண்பனாக ஏற்று -நீதானே .....
நான் எத்தனை அடித்தாலும் ....
என்னையே சுற்றி வருகிறாய் .....
நீங எதை சொன்னாலும் ......
சரி என்று தலையாடுகிராய் ...
உலகம வியக்கிறது ,,,,
குட்டையும் நெட்டையும்மான .....
எதிரும் புதிருமான .....
நம் நட்பை பார்த்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக