புதன், 12 ஆகஸ்ட், 2009

மை (மரணம் )
உண்னை என்னோடு உயிராய் -இணைக்க ......
நீ -எழுதிய எழுத்துக்கள் .......
உன் -உறவை நான் ஏர்க்க ......
நீ -எடுக்கும் முயற்சிகள் .....
நட்பில் இருக்கும் முன்றெழுத்து -ஆனாலும் .......
நம்மை இணைக்கும் ........
உறவு -எனும் முன்றெழுத்து -ஆனாலும் .......
முடிவு -என் மனதில் இல்லையே ......
என் -மனம் உயிர் இரண்டும் .....
பூமிக்கு என்னை கொணர்ந்த ......
அன்பு -தெய்வங்களிடம் உளதே ....

என் -கையில் இருக்கும் ஓவியங்கள் .....
மையால் எழுதி இருந்தாலும் ....
மாதத்தில் அழிந்தாலும் .........
உன் -மனத்தால் வரைந்த ஓவியங்கள் ......
மையாக மறையாமலும் .....
மண்ணோடு மக்காமலும் -இருக்க ......
வந்து விடு என் தெய்வங்களிடம் -நீ .....
உரிமையுடன் கேள் -என் ......
இதயத்தை அவர்களிடம் .....
உனக்கே -நான் என்பதும் ........
தெய்வத்தின் நிந்தனையும் -அதுவென்றால் ....
இருவரும் இணைந்திடலாமே .....
பெற்றோரின் அனுமதியுடன் ......
மையுக்கும் வேலையில்லை .......
மரணத்திற்கும் வேலையில்லை ...



பிரிவு
உண்னை பிரிந்து உன் தாய் ......
படும் துயரை .....
நீ -என்னை பரிந்து ......
அறிந்து கொள்ள வேண்டியதில்லை ....
கண்ணை மூடி ஓரு -நிமிடம் ......
அம்மா என்ன நினைதாலே ......
உன் -இதயத்தில் துயரம் .........
கூடிவிடும் அம்மாவின் பிரிவால்

சுவாசம்
சுவாசிப்பதை நீ மறந்துவிட்டால் ....
என்னை -நேசிப்பது பொய்த்துவிடும் ....
நீ -என்னை நேசிப்பது உண்மையானால் .....
எப்போதும் -என்னை உன் .......
நிணைவில்..சுவாசிக்க கற்றுக்கொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக