புதன், 12 ஆகஸ்ட், 2009

தனிமை
தனிமையில் இயற்கை அழகு ......
தனிமையில் சந்தோஷமும் -அழகு .....
தனிமையில் சோகமும் -அழகு .....
ஏன் -பார்கும் எல்லாமே......
தனிமையில் அழகுதான் ....

தனிமையில் உன் -நிணைவுகள் ......
எப்போதும் எனக்கு அழகுதான் .....
நீரின்றி வாழும் மீன் -கருவாடு .......

நீயின்றி வாழும் நிலை வந்தால் .......
என்க்கோ சுடுகாடு ......

என் -தனிமையை தவிர்க்க வா ......
என் -மனதில் கலந்துவிடு அன்பே


உயிர்
உயிராய் இணைந்த -உனக்கு ......
என் -உயிர் பிரிந்திடின் .......
நீ -இல்லையென புரியாதோ .-உனக்கு .......
உண்னை - படைத்து யாராகினும் ......
அழிப்பது யாராகினும் -அதிலிருந்து ......
உண்னை -காப்பது -உன்னுடன் ..........
இணைந்த என் உயிர் மட்டுமே ....
நானில்லாமல் உனக்கேது அழிவு


முள்
முள்ளென்று தெரியாது -நீ ....
மலரை நேசித்தாய் .......
நீ -தொட்டதும் -உன் ......
இதயத்தில் தலைசாய்ந்த -உண்மை ......
மலரின் வேகம் கூட -......
உனக்கு-..முள்ளாய் குத்தியதோ .......
நீ -மலரை விட மென்மையான .......
மனம் படைத்தவன் -என ......
அந்த மலருக்கு தெரியாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக