திங்கள், 17 ஆகஸ்ட், 2009

தூக்கம்
தூக்கம்
தோழமையே நான் தூங்கிநேஅன் ....
என -எப்படி நித்ஜயித்தாய் -நீ .....
கண்மூடினால் தூக்கமா .....
என் -அறிவு விழித்திருந்ததே......

அதில் -உண்னை பற்றிதானே சிந்தித்தேன் ....
நான் -விழிமூடி உண்னை நினைய்தேன் ......
நீ -விழித்திருந்து என்னை நினைத்தாய் ....
இதுவல்லவா நட்பு ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக