ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள்
ரிக் வேதத்தை ரிச்ஜாக நிணைத்து ..... ......
யஜூர் வேதத்தை யதார்த்தமாக கையாண்டு ......
சாம வேதத்தை சமாதானமாக நிணைத்து ......
அதர்வண வேதத்தை அக்கிரமாமாக .....
நிணைத்து எல்லா வற்றையும் ஒன்றாக ......
கலந்ததுதான் மனித வாழ்க்கையோ
நீர் நிலம் காற்று மேகம் நெருப்பு
நிலம் நோக்கி கும்பத்தில் (நிலம் ).......
நீர் சுமந்த பெண்ணே (நீர் )மேகத்து கூட்டமதுவில் (மேகம் )
நெருப்பாய் பிரகாசித்த -என் (நெருப்பு )
கதிர்களின் உஸ்நத்தை ............
தங்க மாட்டாய் -என .....
காற்றதுவோ உனக்கு -சாமரம் ......(காற்று )
வீசியதோ நீ சிரித்திட
கணவு
இரவோடு மணக்கோலத்தில் -நான் .....
சென்றிடுவேன் என உரைத்தும் ......
கனவோடு மனகொலத்தில் -நீ .....
காத்திருந்தது ஏனோ ......
திருமண இக்கட்டில் -மாட்டி ....
இடிதாங்கியாய் மாற ..-எனக்கு ......
மனமில்லை என உரைத்தும்
காதல்
காதல் உன்னிடம் தோற்கவில்லை .....
நீ -என்னை நேசித்ததை .....
நான் மறுத்ததால் ......
தோற்றது நானே-உன் காதலை ஏற்கக் முடியாததால் .......
எப்போதே என் மனம் .......
இன்னொருவருக்கு சொந்தமானதால்
திங்கள், 17 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக