புதன், 19 ஆகஸ்ட், 2009

நிழலும் நிஜமும்
மேல் வகுப்பில் கோட்டடித்ததை ......
இருபத்தி இரண்டு வருடனகளாக ... ....
கனவிலும் தொடருகிறேன் -பாசாகி ....
கல்லூரி செல்ல ....இது -நிழலானதோ ......

என் -மக்களோ பள்ளியையும் -தாண்டி ....
கல்லூரியில் அடிவைத்து ......
பட்டம் வங்கபோவதோ நிஜமானது


படைப்பு
உண்மைகளையும் நீதிகளையும் ........
உறைக்க படைக்கப்பட்டவர்கள் ......
துறவிகளும் ஞநாணிகளும் .....

பொய்மையையே பேசவும் .....
இருப்பதை இல்லாதது போலவும் .....
இல்லாததை இருப்பது போலவும் ...
கூறி வாதத்தில் ஜெயித்திட ......
படைக்க பட்டவர்கள் வழக்கரிஞர்கள் ........

உயிர்களை காக்கவும் அழிககவும் ........
படைகபட்டவர்கள் மருத்துவர்கள் ....

களவாட படைக்கப்பட்டவர்கள் கயவர்கள் ....
அவர்களை பிடிக்க படைகபட்டவர்கள் -காவலர்கள் ....

அறிவை புகட்ட படைக்கப்பட்டவர்கள் ......
ஆசிரியர்களும் அறிஞர்களும் .......

கவிதை புனைவதற்கும் பாடுவதற்கும் .....
படைக்கப்பட்டவர்கள் -புலவர்களும் கவின்ஞர்களும் .....

இவையாவற்றையும் அறியாத .....
இவற்றை பார்த்து அறிந்திட -பிறந்த்க்தவ்ர்கள் ......
ஒன்றுமறியாத மற்ற பாமர மக்கள் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக