வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

வர்ணனை


நீள் நெடு வகிடடுத்து .......
அடர்ந்த சுருண்ட கூந்தலிலே ......
சாட்டையாய் கருநாகமாய் .......
நீண்ட சடையாட .......


பிறை நிலா நெற்றியில்லே ...........
நட்சத்திர பொட்டு வைத்து .....
வில் வளைத்த புருவமும் .....
கீளே துள்ளி விளையாடும் .......
கயல்விழி பார்வையும் .......
எடுப்பான கூர் நாசியும் ..-அதில் ........
-மின்னும் ஒற்றைக்கல் மூக்குத்தியும் .....
சிருங்கார செவிதனிலே.......
கல்லட்டி லோலாக்கு அசைந்தாட .......
கோவை சிவப்பு உதடுகளும் .....
மாதுளை முத்து பல் வரிசையும் ..

வெண்சங்கு கழுத்ததனில் .....
சிவப்பு கல் அட்டிகைய் ஜொலித்திடவே.....
அழகிய மேனிதானில் ஆபரணங்கள் ....
அசைந்தாட உடுக்கை -இடைதநிலே.....
வட்டியானம் இறுக்கி பிடித்திருக்க ....

கிளன்கென திரண்ட கைகளில் ......
வங்கியும் -கைநிறைய வளையல்களும் ....
வாழையாய் நீண்ட கால்களிலே.....
வெள்ளி கொலுசுகளும் ஜல ஜலக்க .....

பூம்பாவை நீயவலோ ....
என்னருகே வந்து நின்று ....
அதரங்களை குவித்து -நீயும் ....
அத்தான் என .அழைதாயே ......
உறவு பெண் அழகியவள் .....
இப்படிதான் இருப்பாள்....
அலங்கார தேவதையாய் ......

அடக்க ஒடுக்கமாக -நீ .....
அவளை மனந்திட்டால் .....
சந்தோசமாக இருந்திடலாம் ....
உருவேற்றி உருவம் கொடுத்து .....
ஆசையை தூண்டியதால் .....
உறக்கத்திலே கற்பனை செய்து .......
கணவு கண்டு ...நான் -மயங்க ....
உண்னை அழகியாக நிணைத்து -நானும் ....


என்னருகே ஓசை கேட்டு ....
முழித்து நானும் பார்கையிலே .....
கணவில் கண்ட முகமதுவே ...
துள்ளி நானும் எளுந்துடவே .......
ஆழமாய் கண்ணுற்றால் -னேயோ ....
ஓட்ட வெட்டியா பாப் தலையும் .....
பொட்டில்லா முகமதுவாய் ....
கூலிங்க்ளாஸ் அணிந்து நீயும் ....
ஜீன்ஸ் பேன்ட் டி சர்ட்டுமாய் ...
நாகரீகமாய் இருந்தாயே ......
எனக்கு பிடித்த ஸ்டைலதுவில் ....

சந்தோசமாய் நான் -சிரித்திடவே .....
நீயும் திருப்பி சிரித்தாயே .....
பயந்து நானும் போய்விட்டேன் .....
உன் -எத்து பல் வரிசையிலே......
கண்ணாடி நீ கழற்றியதும் .....
உன் -கண்ணசைவை கண்டதுவும் .....
கண் -கலங்கி ..போனேனே.........
மாறு கண்கொண்டவளே.-எங்கே .....
நீ -பார்கின்றாய் என புரியாது .....

ஒருநாள் கணவுதனில் -மணைவியாக ......
நினைத்ததற்காக சரி என்று .சொன்னாலே ......
காலம் முழுதும் நிமதிதான் போய்விடுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக