கவிதை
கவிதை எழுத வார்த்தைகள் -உண்டு ......
தேடினால் கிடைத்து விடும் .....
காதலித்தவர்களை நீ அறிந்தால் .......
காதலித்த அனுபவம் -தேவை -இல்லையே........
நெஞ்சை தொட்டவளை -நிணைத்து .....
உருகியவர்களில் எத்தனையோ -நபர்கள் .....
தேவதாசாக அலைவதை -அறிந்தும் ......
அன்நிலை தேவையோ -உனக்கு .........
நீயின்றி நானில்லை -எனும் ......
பொய்யுரைக்கும் நிலையில் ........
சிக்குறாதவரையில் தெய்வம்தான் -நீ ......
உப்பில்லா உணவு குப்பையில் .......
காதலில்லா அழகிய நட்பு -தெய்வீகம் ......
கவிதை
கவிதை எழுத வார்த்தைகள் -உண்டு ......
தேடினால் கிடைத்து விடும் .....
காதலித்தவர்களை நீ அறிந்தால் .......
காதலித்த அனுபவம் -தேவை -இல்லையே........
நெஞ்சை தொட்டவளை -நிணைத்து .....
உருகியவர்களில் எத்தனையோ -நபர்கள் .....
தேவதாசாக அலைவதை -அறிந்தும் ......
அன்நிலை தேவையோ -உனக்கு .........
நீயின்றி நானில்லை -எனும் ......
பொய்யுரைக்கும் நிலையில் ........
சிக்குறாதவரையில் தெய்வம்தான் -நீ ......
உப்பில்லா உணவு குப்பையில் .......
காதலில்லா அழகிய நட்பு -தெய்வீகம்
தாகம்
தாமரைக்கு தாகம் எடுத்தால் .........
நீர் -பொறுப்பானால் .......
உன் -தாகத்திற்கு பில்டரும் .....
டாஸ்மார்க் கடைகளுமே பொறுப்பு
புதன், 12 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக