புதன், 12 ஆகஸ்ட், 2009

கவிதை
கவிதை எழுத வார்த்தைகள் -உண்டு ......
தேடினால் கிடைத்து விடும் .....

காதலித்தவர்களை நீ அறிந்தால் .......
காதலித்த அனுபவம் -தேவை -இல்லையே........

நெஞ்சை தொட்டவளை -நிணைத்து .....
உருகியவர்களில் எத்தனையோ -நபர்கள் .....

தேவதாசாக அலைவதை -அறிந்தும் ......
அன்நிலை தேவையோ -உனக்கு .........

நீயின்றி நானில்லை -எனும் ......
பொய்யுரைக்கும் நிலையில் ........
சிக்குறாதவரையில் தெய்வம்தான் -நீ ......

உப்பில்லா உணவு குப்பையில் .......
காதலில்லா அழகிய நட்பு -தெய்வீகம் ......

கவிதை
கவிதை எழுத வார்த்தைகள் -உண்டு ......
தேடினால் கிடைத்து விடும் .....

காதலித்தவர்களை நீ அறிந்தால் .......
காதலித்த அனுபவம் -தேவை -இல்லையே........

நெஞ்சை தொட்டவளை -நிணைத்து .....
உருகியவர்களில் எத்தனையோ -நபர்கள் .....

தேவதாசாக அலைவதை -அறிந்தும் ......
அன்நிலை தேவையோ -உனக்கு .........

நீயின்றி நானில்லை -எனும் ......
பொய்யுரைக்கும் நிலையில் ........
சிக்குறாதவரையில் தெய்வம்தான் -நீ ......

உப்பில்லா உணவு குப்பையில் .......
காதலில்லா அழகிய நட்பு -தெய்வீகம்


தாகம்
தாமரைக்கு தாகம் எடுத்தால் .........
நீர் -பொறுப்பானால் .......
உன் -தாகத்திற்கு பில்டரும் .....
டாஸ்மார்க் கடைகளுமே பொறுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக