வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இதயம் (1)
என்னை குடிவைத்த -இதயமே ....
பணம் எனும் பேராசையால் .....
மதிமயங்கி -நீ -வேறு ......
குடிவைக்க நினைக்கலாமோ ......

இதயம் (2)
உன் -இதயமென்ன .......
திறந்தவெளி பெட்டகமோ ....
யாரும் வரலாம் ......
யாரும் போலாம் -என்பதற்கு ....
அதற்க்கு பூட்டு கிடையாதோ


ஓ நல்ல தம்பி பாலாஜிக்கு (லாஜீ )
ஓ தம்பி பாலாஜி........
தினம் தினம் வரும் .....
புது புது நட்புக்கள் -என்னை ......
பற்றி கேட்டிடவே....
பதில் சொல்லி சொல்லி .....
என் -விரலும் தேய்கிறதே ......
மனதும் சோர்வுருகிறதே......
சொன்னதையே திருப்பி சொல்ல ...

அதனாலே பதிந்திட்டேன் ......
சுய விவரமதை - நண்பர்களுக்காக ......
இப்போதும் சொல்லுகிறேன் -நான் ......
எழுதுவது கவிதையில்லை என்று .....

ஓரு குறிப்பிட்ட கருத்துக்களை ......
கருவாக தருகின்றேன் .....
சிலரோ -கவிதையென் பாராட்டி ......
தொடரட்டும் பணி என்பதால் .....
விடாது முயற்சிக்கிறேன் .....
கவிதை எனும் எல்லை தொட ...

வெளிநாட்டு நண்பர்கள் பலரும் ......
என் கவிதையை ஊக்குவிக்க .....
நாம் எழுதுவது கவிதையென் ......
நானும் தினம் தொடருகிறேன் ......

என் சுய விளக்கம் எல்லாமே ....
தினம் பதில் சொல்லுவதை தவிர்த்திடவே........
வருகின்ற புது நட்புக்கள் ......
இங்கு வந்து படித்திடவே ....

கவிதை எழுதுவதில்-இன்னும் ......
நான் -மழலையை தாண்டலையே........
நீர் எல்லோரும் பாராட்டிட ......
பேசி நானும் காட்டிடுவேன் .......
என்னால் முடியும்மென்ற .-முடிவுடனே ........

ஆழமாய் அன்பாய் என்னிடம் .....
தவறு கண்டால் கட்டாயம் ......
சுட்டி காட்டவும் எல்லோரும் .....
ரசிகன் என்றாலும் ......
சகோதரன் என்றாயே .......
கடவுளுக்கும் நன்றி சொல்வேன் .....
தம்பி உண்னை தந்ததற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக