ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

முதல் சந்தோசங்கள்
திருமண பந்தத்தில் -இணைத்த .....
தம்பதியருக்கு இல்லறமெனும் ....... /
அன்பு வாழ்கையில் -தம் ......
ஜீனில் உதித்த -முதல் .....
குழந்தையின் முகத்தை -பார்கையிலே .....
மனதில் ஏற்படும் .-ஆனந்த .....
சந்தோசத்திற்கு எல்லையேதோ ......

வளர்ந்த குழந்தைகளுடைய -பெற்றோர்க்கு ....
அவர்களுக்கு திருமணம் -செய்து .....
மணகோலத்தில் காண்கையிலே.......
இமையோரத்தில் வழியும் -ஆனந்த .......
கண்ணீரும் அவர்கள் மனம் அடையும் ......
சந்தோசத்திற்கும் எல்லையேதோ .....

அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து ....
பேரன் பேத்திகள் கிட்டி .......
தாத்தா பாட்டி என அழைக்கும்போது ......
அடையும் ஆனந்தத்திற்கும் .....
சந்தோசத்திற்கும் ...எல்லையேதோ .....

அந்தந்த நிலைகளில் ......
எல்லோருக்கும் ஏற்படும் ........
முதல் சந்தோசங்களுக்கு ......
எப்போதும் எல்லையேதோ .........

தாய்க்கு முதல் குழந்தையை .....
சுமக்கையில் ஏற்படும் சந்தோஷமும் ..

குழந்தைகளுக்குபுத்தகங்களை முதுகில் சுமந்து ......
பள்ளியில் அடிஎடுதுவைகும் முதல் சந்தோஷமும் ...

வாலிபனுக்கு தன்னை பார்த்து -சிரிக்கும் ....
முதல் பெண்ணின் முகத்தை -நினைகையில் .....
ஏற்படும் சந்தோஷமும்


கீர்த்தி
கீர்த்தி
சீரும் சிறப்புமாய் -சிங்காரித்து ........
நலமாய் வளமாய் சிறப்பாய் ....
எல்லா வளங்களும் -பெற்று ......
கீர்த்தியுடன் நிலையாய் -வாழ ........
உன் -பெற்றோர் சூட்டிய ......
நாமகரணம் கீர்த்தி ........

அருமையாய் பெருமையாய் ........
வளர்த்த பெற்றோர்கள் .-உன் ........
திருமணத்தையும் சிறப்பாய் முடித்திடுவார் ....
உன் -வாழ்வு சிறக்கும் படியே .....
நீயோ அவசரப்பட்டு .......
காதல் எனும் மாயவலையில் -சிக்கிவிட்டாயே .....
காதலித்து மனம் முடித்தவர்களில் .....
சிலறே சிறப்புடன் வாழ்கின்றனர் .......
எத்தனையோ காதல்கள் -தோற்று .....
மரணத்திலும் பிரிவிலும் முடிகிரதே .....
ஆர்குட்டில் அண்ணனாக வந்தாலும் ......
ஆதிகேசன் எனும் -எனை ....
உலகளந்த பரந்தாமன் ஆதிகேசனாக -ஏற்று .....
என் கூற்றை கேட்டு -நீ ......
நன்றாக சிந்தித்து செயல்படுவாயாக தங்கையே.......

பெற்றோரின் மனம் நோகசெய்து ......
எடுக்கும் முடிவில் சிரபேதும் இராதே.....
வளர்ந்து விட்டால் நாம் -செய்யும் .......
செயல் யாதும் சிறந்தது -என ......
முடிவும் செய்திடல் கூடாதே ....
பெரியோர் சொல் கேட்டால் .....
சிறப்பாய் கீர்த்தியுடன் ......
நீ - வாழுதல் நிஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக