அரவாணி (திருமங்கை )
உன் -thaai செய்த தவறும் இல்லை .......
உன் -தந்தை செய்த தவறும் இல்லை ....
ஆணாக பிறக்காமல் பெண்ணாக பிறந்ததும் .....
பெண்ணாக பிறக்காமல் ஆணாக பிறந்ததும் ...
இது -இறைவன் உனக்கு கொடுத்த வரம் .....
அன்று உன் தாய் -உண்னை........
அரவணைத்து வளர்த்தால் .......
நீ -அரவாணியாக வாழ்வது என்பது ........
இதிலொன்றும் கேவலமில்லையே........
திருநங்கைகள் என மரியாதையும் ........
தரப்படுகிறது உங்களுக்கு வடநாட்டில் .....
யாதொரு நல்லகாரியம் தொடங்கவும் .....
உங்களை அழைத்தே தொடங்குகின்றனர் ......
சிகண்டி என்று மகாபாரதத்தில் ........
திருநங்கை பிறப்பு இருந்ததாலே ........
அதிவீரர் பீச்மரை அழிக்க முடிந்தது .....
நான் -ஆண் என்ற கர்வமும் இல்லாமல் .....
நான் -பெண் என்ற கர்வமும் இல்லாமல் ......
நங்கள் என ஒன்றுரைக்க வந்த .......
தெய்வ ஆத்மாக்களே- நீங்கள் .......
உங்களை புரிந்து கொள்ளவும் ........
அரவணைத்து அன்பு செலுத்தி ......
ஆதரித்து வாழ வைக்கும் ..........
நல்லிதயங்கள் இல்லாததாலும் ........
உம் -வாழ்கையை தவறான -பாதையில் .....
நீங்கள் அமைத்து கொள்ளும் ...
சூழ்நிலை அவலான்களே உள்ளது .....
ஆணுக்கு பெண்ணும் ......
பெண்ணுக்கு ஆணும் ......
அடிபணித்து வாழும் நிலையில்லாது .......
யாரிடமும் யாசகம் கேட்காது .......
தானே தனித்து வாழும் ........
தெய்வ பிறப்புகளே நீங்கள் .....
என -மகிழ்து கொள்ளுங்கள் தற்பெருமையுடன்
புதன், 19 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக