ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

சோறு
கம்பங்கூலும் ராகிகளியும் .....
தினம் உன்ன கிடைபதுவோ ......
அரிதானபோது -அம்மா ,........
தந்தாள் அரிசி சோறு ,,,,,,
ஆசையாய் தின்னோம் ..........
அப்பாவும் நானும் ......
எப்படி கிடைததென கேட்டதற்க்கோ .....
என் -காலத்தில் ஓரு நாளோ .....
உங்களுக்கு அரிசி சோறு தர ஆசை ......
என் இரத்தத்தை தானமாக -.....
தந்தேன் என்றதும் - ......
அம்மாவின் பாசத்தில் ......
கண்களில் வழிந்ததோ .....
எங்களுக்கு இரத்தகண்ணீர் .....

கொக்கு
ஓடுமீன் ஓட -உறுமீன் .......
வரும்வரை காத்திருந்த .....
கொக்காக நான் -இருக்க .....
வாகனத்துடன் -நீயோ ....
கிடைகுமிடமெல்லாம் படரும் .....
கொடியாய் யாருடனோ ......
பறக்கிராயே வாகனத்தில் ..........
பெண்ணே இது சரியோ .......

பாரி
முல்லைக்கு தேர்தந்தான் .....
வள்ளல் பாரி -அன்று ......
மாண்ட்களுக்கு கல்வி தருகிறாரோ .......
பேராசிரியர் பாரி -இன்று ....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......
அபபாரி போல் இப்பாரியும் ......
பார் போட்ற வாழ வாழ்த்துக்கள் .....


வேதனை
அன்றொரு நாள் -நீ .....
என் - வீட்டருகே காத்திருந்தாய் ....
மழை படர்ந்த மாலை வேலையில் ......
ஓடோடி வெளியில் வந்த -*நானோ .........
குளிரில் நடுங்கிய பூணை குட்டியை .......
எடுத்து சென்றது உண்மைதான் ...
அதன் மேல் கொண்ட பரிதாபத்தால் .......
அது -எல்லோருக்கும் ஏற்றப்படும் .......
பரிதாபத்தின் பரிமானம்தான் .....

பேச முடியாது அதனால் -என்பதால் ....
கண் கலங்கி பார்தேன் -என்கிறாய் .....
அது -மழைநீர் என நினைதேன் .-நான் .......
உன் -போல் பலரும் இருந்ததால் .....
எல்லோர் முகத்திலும் நீர் வழிந்ததால் ........
பூனையை போல் பேசாது நீயும் -இருந்ததால்


முடிவிலியின் உண்மை
முடிவிலியின் உண்மை .....
நாமமோ சங்கராம் .....
பொறிக்க பிறந்த .....
பொறியாளராம் அயல்நாட்டில் ....
கவிதைகள் பிடிக்குமாம் .....
மத பற்றும் உடையவராம் ....
மழை பிடிக்குமாம் ......
மழை காலத்தில் குளிருக்கு .....
இதமாய் புகைபிடிக்க பிடிக்குமாம் ....
வாகனத்தை ஒட்டிட போட்டி பிடிக்குமாம் ...
அழகான பெண்களை பிடிக்குமாம் .....
இல்லாவிட்டால் துறவி என்பாரோ .....
இது இயற்ர்கைதானே தோழா ...
ஆளில்லா நகரத்தில் -இரவின் ......
நீண்ட சாலை பிடிக்குமாம் .....
இன்னும் எத்தனையோ பிடித்தவைகள் ......
சொல்லி மாளலையோ பிடித்தவைகள் .....
பிடித்தவைகளுக்கு முற்று வைத்தால் ....
எல்லாம் முடிந்தவையே .....
முடிவிலியின் முடிவில்லா பிடித்தவைகள் .....
எல்லாம் கிடைத்திட ......
இரையே நீ அருள்வாயாக

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இதயம் (1)
என்னை குடிவைத்த -இதயமே ....
பணம் எனும் பேராசையால் .....
மதிமயங்கி -நீ -வேறு ......
குடிவைக்க நினைக்கலாமோ ......

இதயம் (2)
உன் -இதயமென்ன .......
திறந்தவெளி பெட்டகமோ ....
யாரும் வரலாம் ......
யாரும் போலாம் -என்பதற்கு ....
அதற்க்கு பூட்டு கிடையாதோ


ஓ நல்ல தம்பி பாலாஜிக்கு (லாஜீ )
ஓ தம்பி பாலாஜி........
தினம் தினம் வரும் .....
புது புது நட்புக்கள் -என்னை ......
பற்றி கேட்டிடவே....
பதில் சொல்லி சொல்லி .....
என் -விரலும் தேய்கிறதே ......
மனதும் சோர்வுருகிறதே......
சொன்னதையே திருப்பி சொல்ல ...

அதனாலே பதிந்திட்டேன் ......
சுய விவரமதை - நண்பர்களுக்காக ......
இப்போதும் சொல்லுகிறேன் -நான் ......
எழுதுவது கவிதையில்லை என்று .....

ஓரு குறிப்பிட்ட கருத்துக்களை ......
கருவாக தருகின்றேன் .....
சிலரோ -கவிதையென் பாராட்டி ......
தொடரட்டும் பணி என்பதால் .....
விடாது முயற்சிக்கிறேன் .....
கவிதை எனும் எல்லை தொட ...

வெளிநாட்டு நண்பர்கள் பலரும் ......
என் கவிதையை ஊக்குவிக்க .....
நாம் எழுதுவது கவிதையென் ......
நானும் தினம் தொடருகிறேன் ......

என் சுய விளக்கம் எல்லாமே ....
தினம் பதில் சொல்லுவதை தவிர்த்திடவே........
வருகின்ற புது நட்புக்கள் ......
இங்கு வந்து படித்திடவே ....

கவிதை எழுதுவதில்-இன்னும் ......
நான் -மழலையை தாண்டலையே........
நீர் எல்லோரும் பாராட்டிட ......
பேசி நானும் காட்டிடுவேன் .......
என்னால் முடியும்மென்ற .-முடிவுடனே ........

ஆழமாய் அன்பாய் என்னிடம் .....
தவறு கண்டால் கட்டாயம் ......
சுட்டி காட்டவும் எல்லோரும் .....
ரசிகன் என்றாலும் ......
சகோதரன் என்றாயே .......
கடவுளுக்கும் நன்றி சொல்வேன் .....
தம்பி உண்னை தந்ததற்கு
ஊமை
காதல் வார்த்தைதனை -சொல்லி .......
ஏழை என்ற காரணத்தால் .......
பஞ்சு எனை நெருப்பாய் ......
நீ தீண்டியதால் ......
கற்பிழந்து களங்கபட்டேன் .........

ஊமையாய் இருந்ததாலே.........
ஊரறிய உண்னை சொல்லலையே .....
மாணமது போனதென்று .. ....
மறிந்து விட்டோர் என் பெற்றோரே .....

குற்றமது உன்னை கொல்ல .......
தலை குனித்து போனயே ....
பெற்ற மகவது இறந்திடவே ...
என்னை தேடி வந்தாயே ...

என் -மகவு உனதென்றும்.......
உற்றவன் நான்னென்றும் ......
ஊரறிய உரைதாயே .....

உன் -குலவிளக்கு பிறந்திடவே ....
இனி -வழியில்லை என்றதுவும் ....

பாரதியின் புதுமை பெண்ணாய் ....
உனை -தெரியாதென உறைதேனே .......
தேவைக்கு தேன் குடிக்கும் ........
வண்டானால் -நீ ......
கஸ்தூரி மானாய் நானிருப்பேன் ......
ஊமையாய் இருந்தாலும் ......
மானமாய் வாழ்ந்திடுவேன் ....
மானம் கெட்ட உனை நானோ .....
என் மகவுக்கு தந்தை -என .....
எப்போதும் உரைக்க மாட்டேன்



முடிவிலியின் உண்மை .....
நாமமோ சங்கராம் .....
பொறிக்க பிறந்த .....
பொறியாளராம் அயல்நாட்டில் ....
கவிதைகள் பிடிக்குமாம் .....
மத பற்றும் உடையவராம் ....
மழை பிடிக்குமாம் ......
மழை காலத்தில் குளிருக்கு .....
இதமாய் புகைபிடிக்க பிடிக்குமாம் ....
வாகனத்தை ஒட்டிட போட்டி பிடிக்குமாம் ...
அழகான பெண்களை பிடிக்குமாம் .....
இல்லாவிட்டால் துறவி என்பாரோ .....
இது இயற்ர்கைதானே தோழா ...
ஆளில்லா நகரத்தில் -இரவின் ......
நீண்ட சாலை பிடிக்குமாம் .....
இன்னும் எத்தனையோ பிடித்தவைகள் ......
சொல்லி மாளலையோ பிடித்தவைகள் .....
பிடித்தவைகளுக்கு முற்று வைத்தால் ....
எல்லாம் முடிந்தவையே .....
முடிவிலியின் முடிவில்லா பிடித்தவைகள் .....
எல்லாம் கிடைத்திட ......
இரையே நீ அருள்வாயாக


வருந்திகிறேன் தோழி
எழில் ஓவியமே ....
ஏழை வீட்டு காவியமே .....
உன் -முகத்தின் வாட்டம் ......
வறுமையின் சுவடோ -இல்லை ......
வயல் வேலையின் கழைப்போ .......

நிலா ஸோரு உண்டதுண்டா -நீ .......
பாய் போட்டு படுத்ததுண்ட -நீ ......
பாயாசம் சாபிட்டதுன்டா -நீ ........

அக்கம் பக்கம் வீடுகளில் ......
அரட்டையும் அடிததுண்டா -நீ .......

விடியலில் எளுகின்றாய் ......
விடிவெள்ளியாய் மறைகின்றாய் ........
தோட்டத்தில் இருக்கின்றாய் .......
செக்கு மாடாய் உளைகின்றாய் .......
கலைபாரி பார்த்ததில்லை -உன்னை ....

காரியத்தில் கண்ணானவள் -நீ ....
உன் -அப்பன் ஆயி சந்தோசிக்க ...
சுமை தாங்கியாய் நீ -இருந்தாய் .....
வேலை வெட்டி செய்யாது .......
உன் உழைப்பை உறிஞ்சி -தின்னும் .....
கெட்ட குணம் பிடிகலையே.......

ஆதவன் மறையும் -நேரத்தில் ......
அந்தி மலராய் நீ வருவாய் .......
குடிசைக்குள் நீ நுழைந்து .......
கூழ் குடித்து பசியாறி .......
வேர் அருந்த மரமாய் -நீ ......
கட்டான் தரையில் உறங்கிடுவாய் .....

எப்போது விடிவு -உனக்கு .....
.மணம்மெனும் மத்தாப்பால் .......
நீ -சிரிக்கும் சிரிப்பு வருமோ ......
தோழி நான் வருந்துகிறேன் .........
உன் -நிலைமை எண்ணி எண்ணி .

புதன், 19 ஆகஸ்ட், 2009

அரவாணி (திருமங்கை )
உன் -thaai செய்த தவறும் இல்லை .......
உன் -தந்தை செய்த தவறும் இல்லை ....
ஆணாக பிறக்காமல் பெண்ணாக பிறந்ததும் .....
பெண்ணாக பிறக்காமல் ஆணாக பிறந்ததும் ...
இது -இறைவன் உனக்கு கொடுத்த வரம் .....

அன்று உன் தாய் -உண்னை........
அரவணைத்து வளர்த்தால் .......
நீ -அரவாணியாக வாழ்வது என்பது ........

இதிலொன்றும் கேவலமில்லையே........
திருநங்கைகள் என மரியாதையும் ........
தரப்படுகிறது உங்களுக்கு வடநாட்டில் .....

யாதொரு நல்லகாரியம் தொடங்கவும் .....
உங்களை அழைத்தே தொடங்குகின்றனர் ......
சிகண்டி என்று மகாபாரதத்தில் ........
திருநங்கை பிறப்பு இருந்ததாலே ........
அதிவீரர் பீச்மரை அழிக்க முடிந்தது .....

நான் -ஆண் என்ற கர்வமும் இல்லாமல் .....
நான் -பெண் என்ற கர்வமும் இல்லாமல் ......
நங்கள் என ஒன்றுரைக்க வந்த .......
தெய்வ ஆத்மாக்களே- நீங்கள் .......

உங்களை புரிந்து கொள்ளவும் ........
அரவணைத்து அன்பு செலுத்தி ......
ஆதரித்து வாழ வைக்கும் ..........
நல்லிதயங்கள் இல்லாததாலும் ........

உம் -வாழ்கையை தவறான -பாதையில் .....
நீங்கள் அமைத்து கொள்ளும் ...
சூழ்நிலை அவலான்களே உள்ளது .....

ஆணுக்கு பெண்ணும் ......
பெண்ணுக்கு ஆணும் ......
அடிபணித்து வாழும் நிலையில்லாது .......
யாரிடமும் யாசகம் கேட்காது .......
தானே தனித்து வாழும் ........
தெய்வ பிறப்புகளே நீங்கள் .....
என -மகிழ்து கொள்ளுங்கள் தற்பெருமையுடன்
நிழலும் நிஜமும்
மேல் வகுப்பில் கோட்டடித்ததை ......
இருபத்தி இரண்டு வருடனகளாக ... ....
கனவிலும் தொடருகிறேன் -பாசாகி ....
கல்லூரி செல்ல ....இது -நிழலானதோ ......

என் -மக்களோ பள்ளியையும் -தாண்டி ....
கல்லூரியில் அடிவைத்து ......
பட்டம் வங்கபோவதோ நிஜமானது


படைப்பு
உண்மைகளையும் நீதிகளையும் ........
உறைக்க படைக்கப்பட்டவர்கள் ......
துறவிகளும் ஞநாணிகளும் .....

பொய்மையையே பேசவும் .....
இருப்பதை இல்லாதது போலவும் .....
இல்லாததை இருப்பது போலவும் ...
கூறி வாதத்தில் ஜெயித்திட ......
படைக்க பட்டவர்கள் வழக்கரிஞர்கள் ........

உயிர்களை காக்கவும் அழிககவும் ........
படைகபட்டவர்கள் மருத்துவர்கள் ....

களவாட படைக்கப்பட்டவர்கள் கயவர்கள் ....
அவர்களை பிடிக்க படைகபட்டவர்கள் -காவலர்கள் ....

அறிவை புகட்ட படைக்கப்பட்டவர்கள் ......
ஆசிரியர்களும் அறிஞர்களும் .......

கவிதை புனைவதற்கும் பாடுவதற்கும் .....
படைக்கப்பட்டவர்கள் -புலவர்களும் கவின்ஞர்களும் .....

இவையாவற்றையும் அறியாத .....
இவற்றை பார்த்து அறிந்திட -பிறந்த்க்தவ்ர்கள் ......
ஒன்றுமறியாத மற்ற பாமர மக்கள் .....

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

சொல்லடி பெண்ணே
இடை சிறுத்தவள் -நீ ........
புன்னகையில் பெருத்தவள் -நீ .....
பண்பில் தகைதவள் -நீ ........
பாசத்தில் பரந்தவள் -நீ .......
நேசத்தில் இனிப்பவள் -நீ ......
அன்னம் போல் நடையால் -நீ .....
மயில்தோகை தென்றலால் -நீ ....
பால்போல் நிறத்தால் -நீ ..........
தேன் போல் குரளால் -நீ ........
கற்பில் கண்ணகிதான் -நீ .......
கயவர்களுக்கு சுட்டெரிக்கும் நெருப்பு -நீ ......
உண்னை சரணடைய -நான் ......
நினைதது குற்றமாகுமோ .......
கூறடி செல்ல பெண்ணே......

குற்றமென்ன இளைத்தேன் .......
குமரனடி நான் .......
உன் -தாமரை கண்னமத்தில் .....
நாணத்தை காட்டி .....
குடுக்கை வாய்தனில் ....
குருன்சிரிப்பை காட்டி .....
உன் -மான்விழி பார்வையில் ...
சம்மதத்தை காட்டிவிடடி .....
என் செல்ல பெண்ணே.......
தாமரை இல்லை தண்ணீராய் ....
தினம் -தள்ளி நின்று உணை .....



நட்பு
குழந்தைகக்ளும் பயப்படுகிரதே........
உன் -உருட்டு பார்வையை பார்த்து .../
கழுத்தையும் அழுகிரதே......
உன் -குரல் கேட்டு .......
சூரியனும் மறைகிறான் .......
உன் -முரட்டு முகம் பார்த்து .....
நான் மட்டும் உண்னை -ரசிகிறேன் .....
நீ -என்னை விட அழகில் மோசமென்பதால் .....
நண்பனாக ஏற்று -நீதானே .....
நான் எத்தனை அடித்தாலும் ....
என்னையே சுற்றி வருகிறாய் .....
நீங எதை சொன்னாலும் ......
சரி என்று தலையாடுகிராய் ...
உலகம வியக்கிறது ,,,,
குட்டையும் நெட்டையும்மான .....
எதிரும் புதிருமான .....
நம் நட்பை பார்த்து

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

தூக்கம்
தூக்கம்
தோழமையே நான் தூங்கிநேஅன் ....
என -எப்படி நித்ஜயித்தாய் -நீ .....
கண்மூடினால் தூக்கமா .....
என் -அறிவு விழித்திருந்ததே......

அதில் -உண்னை பற்றிதானே சிந்தித்தேன் ....
நான் -விழிமூடி உண்னை நினைய்தேன் ......
நீ -விழித்திருந்து என்னை நினைத்தாய் ....
இதுவல்லவா நட்பு ....
ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள்
ரிக் வேதத்தை ரிச்ஜாக நிணைத்து ..... ......
யஜூர் வேதத்தை யதார்த்தமாக கையாண்டு ......
சாம வேதத்தை சமாதானமாக நிணைத்து ......
அதர்வண வேதத்தை அக்கிரமாமாக .....
நிணைத்து எல்லா வற்றையும் ஒன்றாக ......
கலந்ததுதான் மனித வாழ்க்கையோ

நீர் நிலம் காற்று மேகம் நெருப்பு

நிலம் நோக்கி கும்பத்தில் (நிலம் ).......
நீர் சுமந்த பெண்ணே (நீர் )மேகத்து கூட்டமதுவில் (மேகம் )
நெருப்பாய் பிரகாசித்த -என் (நெருப்பு )
கதிர்களின் உஸ்நத்தை ............
தங்க மாட்டாய் -என .....
காற்றதுவோ உனக்கு -சாமரம் ......(காற்று )
வீசியதோ நீ சிரித்திட


கணவு
இரவோடு மணக்கோலத்தில் -நான் .....
சென்றிடுவேன் என உரைத்தும் ......
கனவோடு மனகொலத்தில் -நீ .....
காத்திருந்தது ஏனோ ......
திருமண இக்கட்டில் -மாட்டி ....
இடிதாங்கியாய் மாற ..-எனக்கு ......
மனமில்லை என உரைத்தும்

காதல்
காதல் உன்னிடம் தோற்கவில்லை .....
நீ -என்னை நேசித்ததை .....
நான் மறுத்ததால் ......
தோற்றது நானே-உன் காதலை ஏற்கக் முடியாததால் .......
எப்போதே என் மனம் .......
இன்னொருவருக்கு சொந்தமானதால்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

முதல் சந்தோசங்கள்
திருமண பந்தத்தில் -இணைத்த .....
தம்பதியருக்கு இல்லறமெனும் ....... /
அன்பு வாழ்கையில் -தம் ......
ஜீனில் உதித்த -முதல் .....
குழந்தையின் முகத்தை -பார்கையிலே .....
மனதில் ஏற்படும் .-ஆனந்த .....
சந்தோசத்திற்கு எல்லையேதோ ......

வளர்ந்த குழந்தைகளுடைய -பெற்றோர்க்கு ....
அவர்களுக்கு திருமணம் -செய்து .....
மணகோலத்தில் காண்கையிலே.......
இமையோரத்தில் வழியும் -ஆனந்த .......
கண்ணீரும் அவர்கள் மனம் அடையும் ......
சந்தோசத்திற்கும் எல்லையேதோ .....

அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து ....
பேரன் பேத்திகள் கிட்டி .......
தாத்தா பாட்டி என அழைக்கும்போது ......
அடையும் ஆனந்தத்திற்கும் .....
சந்தோசத்திற்கும் ...எல்லையேதோ .....

அந்தந்த நிலைகளில் ......
எல்லோருக்கும் ஏற்படும் ........
முதல் சந்தோசங்களுக்கு ......
எப்போதும் எல்லையேதோ .........

தாய்க்கு முதல் குழந்தையை .....
சுமக்கையில் ஏற்படும் சந்தோஷமும் ..

குழந்தைகளுக்குபுத்தகங்களை முதுகில் சுமந்து ......
பள்ளியில் அடிஎடுதுவைகும் முதல் சந்தோஷமும் ...

வாலிபனுக்கு தன்னை பார்த்து -சிரிக்கும் ....
முதல் பெண்ணின் முகத்தை -நினைகையில் .....
ஏற்படும் சந்தோஷமும்


கீர்த்தி
கீர்த்தி
சீரும் சிறப்புமாய் -சிங்காரித்து ........
நலமாய் வளமாய் சிறப்பாய் ....
எல்லா வளங்களும் -பெற்று ......
கீர்த்தியுடன் நிலையாய் -வாழ ........
உன் -பெற்றோர் சூட்டிய ......
நாமகரணம் கீர்த்தி ........

அருமையாய் பெருமையாய் ........
வளர்த்த பெற்றோர்கள் .-உன் ........
திருமணத்தையும் சிறப்பாய் முடித்திடுவார் ....
உன் -வாழ்வு சிறக்கும் படியே .....
நீயோ அவசரப்பட்டு .......
காதல் எனும் மாயவலையில் -சிக்கிவிட்டாயே .....
காதலித்து மனம் முடித்தவர்களில் .....
சிலறே சிறப்புடன் வாழ்கின்றனர் .......
எத்தனையோ காதல்கள் -தோற்று .....
மரணத்திலும் பிரிவிலும் முடிகிரதே .....
ஆர்குட்டில் அண்ணனாக வந்தாலும் ......
ஆதிகேசன் எனும் -எனை ....
உலகளந்த பரந்தாமன் ஆதிகேசனாக -ஏற்று .....
என் கூற்றை கேட்டு -நீ ......
நன்றாக சிந்தித்து செயல்படுவாயாக தங்கையே.......

பெற்றோரின் மனம் நோகசெய்து ......
எடுக்கும் முடிவில் சிரபேதும் இராதே.....
வளர்ந்து விட்டால் நாம் -செய்யும் .......
செயல் யாதும் சிறந்தது -என ......
முடிவும் செய்திடல் கூடாதே ....
பெரியோர் சொல் கேட்டால் .....
சிறப்பாய் கீர்த்தியுடன் ......
நீ - வாழுதல் நிஜம்

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

உன் -பிரிவை நினைக்கையிலே மனம் நோகுதடி பெண்ணே

ஈரைந்து மாதம் - .உனை .......
சுமப்ந்து பெற்றதும் -எனக்கு .......
கச்டமில்லையடி பெண்ணே.......

கஷ்டப்பட்டு உனை .......
சீராட்டி பாராட்டி வளர்த்தும் -எனக்கு .....
கச்டமில்லையடி பெண்ணே........

அறிவாய் தெளிவாய் பண்பை .....
பாசமாய் நேசம் காட்டும் குணவதியாய் ......
உன்னை -வளர்த்தும் -எனக்கு ....
கச்டமில்லையடி பெண்ணே.......

உன் -ஆசையை நிறைவேட்ற ........
டிகிரி படிக்கவைத்து -உன்னை .....
பட்டதாரியாக்கியதும் -எனக்கு ....
கச்டமில்லையடி பெண்ணே........

இருபது வருடங்களில் எத்தனையோ ....
சூழ்நிலைகளில் நீ எங்களை .......
பிரிந்து வாழ்ந்ததும் -எனக்கு ......
கச்டமில்லையடி பெண்ணே......

நீ -எங்கள் மகள் -எங்களுக்கே.....
சொந்தமானவள் என்றும் .....
எங்களுடன் இருக்கின்றாய் -என்ற .....
மனம் நிறைந்த சந்தோசம் .....
மாறும் -நிலை நினைக்கையிலே.......
மனம் -பாரமாகுதடி பெண்ணே......

ஆனால் -திருமணம் எனும் பந்தத்தில் .....
காலடி வைத்து எங்களை -நீ ......
பிரியும் நிலையை நினைதாலே.....
மனம் -பாரமாகுதடி பெண்ணே


தாரை வார்த்து குடுத்து விட்டால் .....
நீ -அடுத்து வீட்டுய் பெண்ணாகி விடுவாயே ....
எங்களுக்கு தூரத்து சொந்தமாகவும் ......
அவர்களுக்கு இறுதிவரை சொந்தமாகவும் ....
மாறிவிடுவாயே பெண்ணே.....
நானும் -பெண்நென்ற நிலையில் .....
இன் -நிலை கடந்து வந்தவள் என்றாலும் ....
இந்த சந்தோஷ பிரிவை நினைகையிலும் ...
உன் -பிரிவை நினைக்கையிலேயே .......
மனம் பாரமாகுதடி பெண்ணே....

நீ -வாழபோகும் சூழ்நிலை .......
இனி -எப்படியோ .....
உன் -வீட்டாரின் குணங்கள் எப்படியோ .....
உன் -துணையின் பண்புகள் எப்படியோ ....
அதையெல்லாம் சரி செய்து -நீ .....
வாழ போகும் நிலை எப்படியோ ......
உன் -பிரிவை நினைக்கையிலேயே ......
மனம் பாரமாகுதடி பெண்ணே

புதன், 12 ஆகஸ்ட், 2009

கவிதை
கவிதை எழுத வார்த்தைகள் -உண்டு ......
தேடினால் கிடைத்து விடும் .....

காதலித்தவர்களை நீ அறிந்தால் .......
காதலித்த அனுபவம் -தேவை -இல்லையே........

நெஞ்சை தொட்டவளை -நிணைத்து .....
உருகியவர்களில் எத்தனையோ -நபர்கள் .....

தேவதாசாக அலைவதை -அறிந்தும் ......
அன்நிலை தேவையோ -உனக்கு .........

நீயின்றி நானில்லை -எனும் ......
பொய்யுரைக்கும் நிலையில் ........
சிக்குறாதவரையில் தெய்வம்தான் -நீ ......

உப்பில்லா உணவு குப்பையில் .......
காதலில்லா அழகிய நட்பு -தெய்வீகம் ......

கவிதை
கவிதை எழுத வார்த்தைகள் -உண்டு ......
தேடினால் கிடைத்து விடும் .....

காதலித்தவர்களை நீ அறிந்தால் .......
காதலித்த அனுபவம் -தேவை -இல்லையே........

நெஞ்சை தொட்டவளை -நிணைத்து .....
உருகியவர்களில் எத்தனையோ -நபர்கள் .....

தேவதாசாக அலைவதை -அறிந்தும் ......
அன்நிலை தேவையோ -உனக்கு .........

நீயின்றி நானில்லை -எனும் ......
பொய்யுரைக்கும் நிலையில் ........
சிக்குறாதவரையில் தெய்வம்தான் -நீ ......

உப்பில்லா உணவு குப்பையில் .......
காதலில்லா அழகிய நட்பு -தெய்வீகம்


தாகம்
தாமரைக்கு தாகம் எடுத்தால் .........
நீர் -பொறுப்பானால் .......
உன் -தாகத்திற்கு பில்டரும் .....
டாஸ்மார்க் கடைகளுமே பொறுப்பு
தனிமை
தனிமையில் இயற்கை அழகு ......
தனிமையில் சந்தோஷமும் -அழகு .....
தனிமையில் சோகமும் -அழகு .....
ஏன் -பார்கும் எல்லாமே......
தனிமையில் அழகுதான் ....

தனிமையில் உன் -நிணைவுகள் ......
எப்போதும் எனக்கு அழகுதான் .....
நீரின்றி வாழும் மீன் -கருவாடு .......

நீயின்றி வாழும் நிலை வந்தால் .......
என்க்கோ சுடுகாடு ......

என் -தனிமையை தவிர்க்க வா ......
என் -மனதில் கலந்துவிடு அன்பே


உயிர்
உயிராய் இணைந்த -உனக்கு ......
என் -உயிர் பிரிந்திடின் .......
நீ -இல்லையென புரியாதோ .-உனக்கு .......
உண்னை - படைத்து யாராகினும் ......
அழிப்பது யாராகினும் -அதிலிருந்து ......
உண்னை -காப்பது -உன்னுடன் ..........
இணைந்த என் உயிர் மட்டுமே ....
நானில்லாமல் உனக்கேது அழிவு


முள்
முள்ளென்று தெரியாது -நீ ....
மலரை நேசித்தாய் .......
நீ -தொட்டதும் -உன் ......
இதயத்தில் தலைசாய்ந்த -உண்மை ......
மலரின் வேகம் கூட -......
உனக்கு-..முள்ளாய் குத்தியதோ .......
நீ -மலரை விட மென்மையான .......
மனம் படைத்தவன் -என ......
அந்த மலருக்கு தெரியாதே
மை (மரணம் )
உண்னை என்னோடு உயிராய் -இணைக்க ......
நீ -எழுதிய எழுத்துக்கள் .......
உன் -உறவை நான் ஏர்க்க ......
நீ -எடுக்கும் முயற்சிகள் .....
நட்பில் இருக்கும் முன்றெழுத்து -ஆனாலும் .......
நம்மை இணைக்கும் ........
உறவு -எனும் முன்றெழுத்து -ஆனாலும் .......
முடிவு -என் மனதில் இல்லையே ......
என் -மனம் உயிர் இரண்டும் .....
பூமிக்கு என்னை கொணர்ந்த ......
அன்பு -தெய்வங்களிடம் உளதே ....

என் -கையில் இருக்கும் ஓவியங்கள் .....
மையால் எழுதி இருந்தாலும் ....
மாதத்தில் அழிந்தாலும் .........
உன் -மனத்தால் வரைந்த ஓவியங்கள் ......
மையாக மறையாமலும் .....
மண்ணோடு மக்காமலும் -இருக்க ......
வந்து விடு என் தெய்வங்களிடம் -நீ .....
உரிமையுடன் கேள் -என் ......
இதயத்தை அவர்களிடம் .....
உனக்கே -நான் என்பதும் ........
தெய்வத்தின் நிந்தனையும் -அதுவென்றால் ....
இருவரும் இணைந்திடலாமே .....
பெற்றோரின் அனுமதியுடன் ......
மையுக்கும் வேலையில்லை .......
மரணத்திற்கும் வேலையில்லை ...



பிரிவு
உண்னை பிரிந்து உன் தாய் ......
படும் துயரை .....
நீ -என்னை பரிந்து ......
அறிந்து கொள்ள வேண்டியதில்லை ....
கண்ணை மூடி ஓரு -நிமிடம் ......
அம்மா என்ன நினைதாலே ......
உன் -இதயத்தில் துயரம் .........
கூடிவிடும் அம்மாவின் பிரிவால்

சுவாசம்
சுவாசிப்பதை நீ மறந்துவிட்டால் ....
என்னை -நேசிப்பது பொய்த்துவிடும் ....
நீ -என்னை நேசிப்பது உண்மையானால் .....
எப்போதும் -என்னை உன் .......
நிணைவில்..சுவாசிக்க கற்றுக்கொள்
நட்பு
அன்பாய் பண்பாய் .....
அறிவாய் நிலையாய் .....
மகனாக கிடைத்த -நட்பே ........
நீ -என் கூற்றை .......
தவறாக ஏற்றதால் ......
என்னை விட்டு விலகியது சரியோ ?

காரணம் சொல்லுவது .......
தாயின் கடமை .....
புரிந்து கொள்ளுதல் .....
மகனின் கடமையல்லவோ ......
என்னை -விட்டு விலகினாலும் ......
நீ -ஆடும் கண்ணாமூச்சி ......
எனக்கு -எப்போதும் தெரியும் ....
தூர நின்று நீயோ -தினமும் .....
என்னை எட்டி பார்ப்பதும் -தெரியும் ...
தேவையில்லை உனக்கு -குழப்பம் ....
உண்மை -உணரும் அறிவு ......
உனக்கு -எப்போதும் உண்டு .......
தவறை உணர்ந்து வரும் குழந்தைகளை ....
ஏற்றுக்கொள்வது தாயின் -கடமை .......
விரைவில் -உண்னை ஆவலுடன் .....
எதிர் பார்க்கும் -அன்பு -அம்மா

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

தலையணை
சந்தோசிக்கவும் கண்நீர்விடவும் ....
நான் -தலை சாய்க்க -எனக்கு ..........
மற்றொரு அம்மா -நீ .....

என் -கணவுகளை -நிழலில் .....
மெயபடுத்துவதில் -ஓரு ......
நல்ல தோழன் -நீ ......

தூக்கத்தில் என் -காதலை .....
அமைதியாக காவலகாக்கும் ...
நல்ல -காவலனும் -நீ ......

என் -செயல்களுக்கு எப்போதும் .....
மறுப்பு சொல்லாததால் .....
உண்னை -எனக்கு மிகவும் பிடிப்பத்தில் .....
என்ன -ஆச்சரியம் எல்லோருக்கும் ......


கண்ணீர் (வெங்காயம்)
கத்தியால் தொட்டு -என் ......
மேலாடையை துகிளுரித்ததும் ......
உன் -கண்களில் வழிவது ......
ஆனந்த கண்ணீரா -இல்லை .....
என் -உருவத்தை பார்த்தும் .....
சீ -வெங்காயம் என்றதாலா .....
மவுஸ்
அறியப்படுவது யாதெனினும் .......
அழிக்கப்படுவது யாதெனினும் .....
தலை சுற்றுவது எனக்கு மட்டுமே ....
சுத்தலில் விடுவதும் என்னை மட்டுமே
:
கீ போர்டு
கணிப்பது எதுவாகினும் ........
கணிப்பவர் யாராகினும் ....
கடைசியில் தட்டபடுவது .......
என் உடல் மட்டுமே


டி. வி
எல்லோருக்கும் என்னை -பிடிக்கும் ......
ஆனால் -யாரையும் எனக்கு பிடிப்பதில்லை .......
என்னுள் நடப்பவற்றை .......
ஆதிமுதல் அந்தம்வரை .......
எல்லோரும் இடைவிடாது பார்ப்பதால் ......
கூசிப் போகிறது என் உடல் .......

சாதித்தல்
சோதனைகளும் வேதனைகளும் ........
இடைவிடாது சந்திப்பவர்களும் ...........

துன்பங்களையும் துயரங்களுமே........
வாழ்க்கையாக வாழ் பவர்களுமே ......

இறுதிவரை எதையும் தாங்குவார் ......
மனம் தளராது ஏற்று கொள்வர் ........

சாதிக்க நினைப்போன் சோதனைகளையும் .....
வெற்றிபடியாக நிணைத்து -ரசிப்பான் ........

எல்லோரையும் நேசிப்பவர்கள் .....
அநேகம் -யாராலும் நேசிக்கபடுவதில்லை ......

கண்ணீரை துடைக்கும் கைகளைவிட ....
அதை -வரவிடாமல் தடுக்கும் .......
இதயங்களே உண்மை நட்பு .........

மூச்சு விடுவது வாழ்வதற்கு - மட்டுமல்ல ......
பிறர் மூச்சை எடுக்காமளிருக்க .....

முயற்சிப்பவனே முன்னேருபவன் ........
முகம் -சுளிப்பவனோ பின்தங்கிடலாம் .....

வாணை தொட மனதார -நினைபவனே ......
வல்லரசை ஆழ முடியும் ......

வாயால் தொட நிணைபவனோ ......
காற்றாய் மறைந்திடுவான் .........

சாதிப்பது எல்லாராலும் முடியும் -நிட்சயம் ....
ஆனால் -முயற்சி செய்திடின் மட்டுமே......
எதையும் அடைதல் முடியும்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

ராசிகள்


எட்டில் ராகுவும் .......
ஏழில் கேதுவும் .......
படம் எடுத்து மிரட்டினாலும் .........
ஜோசியத்தில் நம்பிக்கை -இல்லாததால் ......
ரிஷப ராசிக்காரனான - நீயோ ........
மேசமாக கண்ணி அவளை ...........
தினமும் பின் தொடறவதேனோ ......

மிதுனராசி மென்மையான ......
மனம்படைத்த பெண்மை -அவளோ .......
உண்னை -கண்டிட்டாலே ..கடகமாக ......
வீட்டில் முடங்கிடுவதேனோ ...........

உன் -செயல்களை தினமும் -கண்காணித்து ....
துலாபாரத்தில் எடைபோடும் ........
அவள் -மாமனோ ........

அவள் கும்பத்தில் நீர் - எடுக்க ........
குளத்திற்கு செல்கையிலே ...........
மகரமாக (ஆடு )பின் தொடரும் -உண்னை ......
விருசிகமாக (தேள் )போல் ......
கொடுக்கருவாளுடன் உண்னை ......
பின்தொடருகிரானே அவள் -மாமனோ ....

பேச நீ சென்றிட்டாலோ -மீனமாக ....
நழுவி மறைகிராளே தண்ணீரில் .......
குளத்தையே வெறிக்கும் -நீயோ ......
உன்மீது பட்ட நிழல் -கண்டு ........
திரும்பினாலோ மாமனவனோ .........
சிம்மமாய் கர்சித்தானே .......
மகனே இப்போது உனக்கு -கட்டத்தில்
ராசிகள்
எட்டில் ராகுவும் .......
ஏழில் கேதுவும் .......
படம் எடுத்து மிரட்டினாலும் .........
ஜோசியத்தில் நம்பிக்கை -இல்லாததால் ......
ரிஷப ராசிக்காரனான - நீயோ ........
மேசமாக கண்ணி அவளை ...........
தினமும் பின் தொடறவதேனோ ......

மிதுனராசி மென்மையான ......
மனம்படைத்த பெண்மை -அவளோ .......
உண்னை -கண்டிட்டாலே ..கடகமாக ......
வீட்டில் முடங்கிடுவதேனோ ...........

உன் -செயல்களை தினமும் -கண்காணித்து ....
துலாபாரத்தில் எடைபோடும் ........
அவள் -மாமனோ ........

அவள் கும்பத்தில் நீர் - எடுக்க ........
குளத்திற்கு செல்கையிலே ...........
மகரமாக (ஆடு )பின் தொடரும் -உண்னை ......
விருசிகமாக (தேள் )போல் ......
கொடுக்கருவாளுடன் உண்னை ......
பின்தொடருகிரானே அவள் -மாமனோ ....

பேச நீ சென்றிட்டாலோ -மீனமாக ....
நழுவி மறைகிராளே தண்ணீரில் .......
குளத்தையே வெறிக்கும் -நீயோ ......
உன்மீது பட்ட நிழல் -கண்டு ........
திரும்பினாலோ மாமனவனோ .........
சிம்மமாய் கர்சித்தானே .......
மகனே இப்போது உனக்கு -கட்டத்தில்
latha:
இல்லாத சனியோ -உட்சத்தில் ......
முன்னே நிற்கிரானே -சட்டமாக ......
அருவாளுடன் இப்போது .....
இன்று -உனக்கு மோசமான ......
கண்டம் என கூறிய -கிளிக்கு .....
பைசா தராமல் வஞ்சித்தாயே.....
ஜோசியத்தில் நம்பிக்கை இல்லைஎன .... ...
இப்போது -நம்புகிறாயா ஜோசியத்தை -நீயும் ...

(எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாதே

வர்ணனை


நீள் நெடு வகிடடுத்து .......
அடர்ந்த சுருண்ட கூந்தலிலே ......
சாட்டையாய் கருநாகமாய் .......
நீண்ட சடையாட .......


பிறை நிலா நெற்றியில்லே ...........
நட்சத்திர பொட்டு வைத்து .....
வில் வளைத்த புருவமும் .....
கீளே துள்ளி விளையாடும் .......
கயல்விழி பார்வையும் .......
எடுப்பான கூர் நாசியும் ..-அதில் ........
-மின்னும் ஒற்றைக்கல் மூக்குத்தியும் .....
சிருங்கார செவிதனிலே.......
கல்லட்டி லோலாக்கு அசைந்தாட .......
கோவை சிவப்பு உதடுகளும் .....
மாதுளை முத்து பல் வரிசையும் ..

வெண்சங்கு கழுத்ததனில் .....
சிவப்பு கல் அட்டிகைய் ஜொலித்திடவே.....
அழகிய மேனிதானில் ஆபரணங்கள் ....
அசைந்தாட உடுக்கை -இடைதநிலே.....
வட்டியானம் இறுக்கி பிடித்திருக்க ....

கிளன்கென திரண்ட கைகளில் ......
வங்கியும் -கைநிறைய வளையல்களும் ....
வாழையாய் நீண்ட கால்களிலே.....
வெள்ளி கொலுசுகளும் ஜல ஜலக்க .....

பூம்பாவை நீயவலோ ....
என்னருகே வந்து நின்று ....
அதரங்களை குவித்து -நீயும் ....
அத்தான் என .அழைதாயே ......
உறவு பெண் அழகியவள் .....
இப்படிதான் இருப்பாள்....
அலங்கார தேவதையாய் ......

அடக்க ஒடுக்கமாக -நீ .....
அவளை மனந்திட்டால் .....
சந்தோசமாக இருந்திடலாம் ....
உருவேற்றி உருவம் கொடுத்து .....
ஆசையை தூண்டியதால் .....
உறக்கத்திலே கற்பனை செய்து .......
கணவு கண்டு ...நான் -மயங்க ....
உண்னை அழகியாக நிணைத்து -நானும் ....


என்னருகே ஓசை கேட்டு ....
முழித்து நானும் பார்கையிலே .....
கணவில் கண்ட முகமதுவே ...
துள்ளி நானும் எளுந்துடவே .......
ஆழமாய் கண்ணுற்றால் -னேயோ ....
ஓட்ட வெட்டியா பாப் தலையும் .....
பொட்டில்லா முகமதுவாய் ....
கூலிங்க்ளாஸ் அணிந்து நீயும் ....
ஜீன்ஸ் பேன்ட் டி சர்ட்டுமாய் ...
நாகரீகமாய் இருந்தாயே ......
எனக்கு பிடித்த ஸ்டைலதுவில் ....

சந்தோசமாய் நான் -சிரித்திடவே .....
நீயும் திருப்பி சிரித்தாயே .....
பயந்து நானும் போய்விட்டேன் .....
உன் -எத்து பல் வரிசையிலே......
கண்ணாடி நீ கழற்றியதும் .....
உன் -கண்ணசைவை கண்டதுவும் .....
கண் -கலங்கி ..போனேனே.........
மாறு கண்கொண்டவளே.-எங்கே .....
நீ -பார்கின்றாய் என புரியாது .....

ஒருநாள் கணவுதனில் -மணைவியாக ......
நினைத்ததற்காக சரி என்று .சொன்னாலே ......
காலம் முழுதும் நிமதிதான் போய்விடுமே

ஏய் சுனாமியே




ஏய் சுனாமியே சூறாவளியாய் -வந்தாயோ .....
எதர்க்காக -உயிர்களை வாரி செண்ட்றாயோ .......
அதில் -உனக்கு என்ன லாபமோ ..........
கடலாக பொங்கி எழுந்தாயோ .........
போக்கிடம் இல்லை என்றதால் ......
இல்லை -உன்னுள் வாழும் உயிர்களுக்கு ....
இறை கொடுத்து சந்தோஷபடுத்தி ......
பெருமைகளையும் புகழையும் -பெற்று கொள்ளவா ........
தானாக போக போகும் -உயிர்களை .....
தானாக -தேடி வந்து அள்ளி சென்றாயே.... ...



நீ -வாரி எடுத்து வழங்குவதில் .......
வள்ளல் என உலகிற்கு காட்டவா .....
இல்லை -அரசியல் வாதிகளை போலும் .....
சினிமாகாரர்களை போலும் ......
பிரபலங்களை போலும் ......
பேமஸ் ஆகவேண்டும் என்ற பொறாமையா ......
என்ன கோபம் யார்மீது கோபம் .....
உலகமே -உன் அழகை ரசிக்கிறது .......
உன் -அலையில் புரண்டு மகிழ்கிறது .....
கவிதையிலும் கதையிலும் .......
உண்னை-வர்ணித்தி வர்ணித்து -
எழுதுகிறார்களே.....என்ற மமதையா .....
இல்லை -காதல் கவிபாடுபவர்களுக்கு .......
திறந்தவெளி திரையரங்கமாக ........
செலவில்லாமல் செயல்படும் -கோபமா .....



இல்லை -அக்கிரம காரர்களின் சூள்சிகளுக்கும் .....
ஆடுகளமாக பயன்படுத்தப்படும் -கோபமா ......
தினமும் ஆயிர கணக்கானவர்கள் .......
உம் -பகுதியை சுற்றி ஓடும் கோபமா ......

இல்லை -ஓயாமல் உண்னை சுற்றி ......
தொல்லை செய்யும் கூட்டங்களின் ......
இரைசல்களின் எரிச்சலா ......
இல்லை -ஓரு நொடியில் உலகமேபட்ட .....
உண்னை -திரும்பி பார்க்கவேண்டும் .....
இல்லை -ஓரு நொடியில் உண்னை ......
நிணைத்து பயப்படவேண்டும் என்ற ........
பேராசையா -இல்லை உலகமே .......
ஒற்றுமையாக ..உண்னை -அரிய ஆசையா ......

சொல்லு சுனாமியே சொல்லு .....
உனக்கு வந்த இந்த -பேராசை .....
எதுவாக இருந்தாலும் -இதில் .....
அழிந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள் .....
அறியாமல் நீ அழைத்து செல்ல ........
பிஞ்சு குழந்தைகள் என்ன ........
பாவம் செய்தனவோ பாவி -நீ .....
அவர்களையும் அள்ளி செல்ல ......
இச -ஜென்ம உயிர்களின் -மனதில் .....
நீங்காமல் உறைந்திட்ட உயிர் கொள்ளியானாயே ....
உண்னை யாரும் எஅதுவும் ....
செய்திடல் முடியாது என்ற மமதையோ ....
கொக்கரித்து சிரித்து .....
கொந்தளிக்க செய்தாயே -மனித .....
மனங்களை .......இன்றும் என்றும் .......
மறவா வண்ணம் ......

நாகரீகம்


பணியின் காரணமாய் அயல்நாடு ......
செல்லும் நம் நாட்டவரோ .....
அங்கு கற்ற நாகரீகத்தை ....
நம் நாட்டில் பரப்புவதும் .....

இங்குவரும் வெளி நாட்டோரும் ...
பரப்பும் நாகரீக கலாச்சாரத்தால் ...
நம் -நாட்டில் சீர்கேடுகள்.......
தலை விரித்து ஆடுகிறது ....

ஆனால் -நிலை மாறிவிட்டது -இப்போது ....
வெளி நாட்டினர் நம்போல் -வாழ ...
உறவுக்கு ஏங்கும் இதையம் ......
கொண்டோராக மாறிவருகின்றனர் ......

அவர்கள் இங்குவந்து -நம்
தொன்று தொட்ட கலாச்சாரத்தை ....
கற்று -அவர்கள் நாட்டில் பரப்புகின்றனர் ...
தாய் தந்தை சகோதர பாசங்களுடன் . ....
குடும்பமாய் வாழ விரும்புகின்றனர் .......
நம் போல மாறியும் வருகின்றனர் -இப்போது ...

இந்தியர்களே முழித்து கொள்ளுங்கள் - ..இப்போது
உலக வரலாற்றில் -நம்
பழமையும் பெருமையும் ...
மாயமாய் மறைந்து -போவதையும் ...
அயல்நாட்டினரின் விழிப்புணர்வையும் ...
உணர்ந்து கொள்ளுங்கள் இப்போது ...
நம் -நாட்டின் பெருமையை .......
எப்போதும் பேச வேண்டும் உலகமெங்கும் ..

தாஜ் மஹால்



பணம் இருந்ததால் கட்டினான் -ஷாஜகான் ......
தன் - காதலிக்காக -தாஜ் மஹாலை .... ......
அதில் -என்ன பயனோ .....
அந்த - காதலியுடன் அவன் ....
வாழவில்லையே கடைசிவரை ....

அவளுடனே சாகவில்லை ....
அவனும், அப்போதே .....
இறந்துபோன காதலியின்
.நினைவுகளை ...எப்போதும்
சுமந்தாநே தன் நெஞ்சில் ...

அவன் கட்டிய -தாஜ் மஹால் ..
இன்று -காதல் கண்டவர்க்கும் ....
இன்று -தோல்வி கண்டுகொண்டு ....
இருப்பவர்க்கும் நினைவு சின்னமாக ....
நிலைதிருப்பதே என்றும் -மிச்சமாகும் ...
...
அவன் பெய்ர்சொல்ல -அவன் ...
வழிமுறையாக சந்ததிகள் -இல்லையே ....
ஆனால் -அதை கட்டிய கொத்தனார்களின் ....
வழித்தோன்றல்கள் இன்றும் ,,,,
பெருமை படுகின்றனர் -தம் ...
தாத்தன் முப்பாட்டனது உழைப்பு ...
தாஜ் மஹாலின் அழகை -இன்றும் ..
புது பொலிவுடன் காட்டுகிறது -என்று ..

பையில் பணம் இருந்தால்தான் ....
காதலியின் கழுத்தில் -தாலி ...
கட்டமுடியும் என்பதில்லை -நண்பா ....
நல்ல மனம் இருந்தால் -போதும் ...
எந்த செயலும் நன்றாகவே-நடக்கும் ...
நன்மையில் தான் முடியும் .....

மாறுதல் ( மருவல்


மாறுதல் ( மருவல் ) பெண்களைப் பற்றி இது
நீள்முடி சடையும் நீண்ட கூந்தலும் ....
மருவி -பாப்பும் ,,, ஹிப்பியாகவும் மாறியது ஏன் ?

பட்டு பாவடையும் எட்டுமுழப் புடவையும் .... ......
மருவி -ஜீன்ஸ் ,,,ஸகர்ட் ,,,, சுடிதாராக மாறியது ஏன் ? ,

விடியலில் எழுந்து இல்வேலை தொடக்கம் ........
மருவி -ஜிம்மும் '.,யோகாவும் வாக்கிங்கும் -
என மாறியது ஏன் ?

மஞ்சள் முகமும் குங்குமம பொட்டும்....
மருவி -மேக்கப் ,லிப்ச்டிக் ,,ஐலயினர் ,
,என மாறியது ஏன் ?

கைநிறைய கண்ணாடி வளையலும் ...
அதன் கல கல சத்தமும் -மருவி......

, பிறேச்லெட் ,,வாட்ச் ,,ரப்பர் பாண்ட.......
என மாறியது ஏன் ?

ஜல் ஜல் கால்கொலுசு சத்தம் ....
மருவி -நெயபாலீஸ் ஐஈல்ல்ஸ் செஅருப்புமாக ......
மாறியது ஏன் ?

எத்தனை ,,எத்தனை மாற்றம்
பெண்களிடையே அப்பப்பா ........

சில மட்டும் eeaattrru கொள்ள முடியும்
சில கண்கொண்டு பார்க்க முடியவில்லை
சில காது கொடுத்துகேட்க்க முடியவில்லை

கட்சி

மாமியார் ஆளும் கட்சியானால் .......
மருமகளோ எதிர் கட்சியாம் ....
மாமனாரும் மகனும் ..........
மத்தளத்திற்கு இரு பக்கமும் .....
இடியெனும் இடை கட்சியாம் ......
உர்ரவுகளுக்குள்ளே இருக்கும் ....
சகுனி கூட்டங்கள் பிரித்தாலும் கட்சியாம் ......
உள்குத்து வெளிகுத்து எடுத்து ........
போட்டு கொடுக்கும் கட்சி -நாத்தநார்களாம் ........
தேடி வந்து உதவும் உறவுகளோ .........
அன்பு கட்சியாம் .......
என் நிலையிலும் மாறாமல் -இருப்பது ....
நட்பு கட்சியாம்

கனவு


கணவே பொய்தானோ
நீள்நெடு வகிடெடுத்து .............
சுருண்டு அடர்ந்த கூன்தலிலே ........
கருநாக சாட்டையாய் நீண்ட ......
ஜடை அசைந்து ஆட ........
வட்ட முகத்தினிலே.........
பிறைநிலா நெற்றியில்லே .....
நட்சத்திர பொட்டணிந்து ........
வில் வளைத்த புருவமும் .......
கிழே -துள்ளி விளையாடும் .......
கயல் விழி பார்வையும் ......
கூர் நாசியும் -அதில் ......
மின்னும் ஒற்றைகல் -மூக்குத்தியும் .......
கோவை பழமாய் சிவந்த -வாய்தனிலே ......
மாதுளை முத்து பற்கள் -மின்ன .....
சிருங்கார காததனில் ............
கல் ஜிமிக்கி அசைந்தாட .......
வெண்சங்கு கழுத்ததனில் ......
சிவப்புக்கல் அட்டிகை ஜொலித்திட .....
மார்புபகுதி மறையுமளவு ........
காசுமாலையும் ஆரங்களும் -நிறைந்திருக்க ......
அழகிய கையதுவில் வங்கியும் ......
கைநிறைய் வளையல்களும் கலகலக்க ......
உடுக்கை இடையதனில் ......
வட்டியானம் அணிந்திருக்க ......
வாழையாய் நீண்ட கால்களில் ,,,,,
வெள்ளி தண்டையும் கொலுசும் ......
ஜல் ஜல் என்ன சலசலக்க ......
எட்டு முழபுடவை உடுத்தி .......
பூம்பாவை நீயவளோ

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

கோபம்



என்மீது கோபம் இல்லாத போது .......
அதை -வெளிபடுத்த உண்ணால் முடியாதே ........

இன்று -உண்னையே உனக்கு ......
பிடிக்காமல் போனது -ஏனோ ......

உன்னுடைய தவறுகள் -உனக்குள் .......
உண்னை குத்தி காட்டுவதாலே ........

உண்மையை -உணர்ந்து ஊமையானாயோ ......
என்னை திட்ட முடியாமல் .........