சனி, 4 ஜூலை, 2009

latha poornachandran: செல் காதல்
தொலை தூர காற்றிலும் ....
அதன் -அலைவரிசையிலும் கூட .....
உன் -செல்ல்போனின் ஒலி கேட்கிறதே ...
யாரோ பேசும் அலைவரிசை ....
வார்த்தைகள் எல்லாம் நீ -என்னிடம் .....
பேசுவதாக பிரம்மை ஏறபடுகிரதே.....
பாவி உன்னுடன் பேசி பேசி ...
என் -செவிமடல் டம்மியானதே ./....
உன்னால் எனக்கு மிஞ்சிய..
காதல் பரிசு ..-நீயோ .....
என்வார்த்தைகள் கேட்காத .....
கேளாத செவிஉடைய - நீ.....
எனக்கு இனி வேண்டாம் -என ...
ஒற்றை வரியில் எஸ் எம் எஸ் ..செய்து ....
என் வாழ்கைகே முற்றுபுள்ளி வைதாயே.......
சுமரான என் முகத்தை பார்காமலே .....
உன் வார்த்தை இனிமை இனிமை .....
என்ன -சொல்லி சொல்லி ஓரு ....
செல்லில் என்னை செவிடாகி போனாயே ...
இப்போது என் இதயத்தில் ....
ஒலிக்கும் இரைசல் ஒலியை ....
என்னால் கூட கேட்டிட முடியலையே ...
இளைனர் பட்டளான்களே உசார் -இனி ....
செல்போன் காதல் வேண்டாம் .....
நேரடி சொல்ல பேச்சு .....
காதலேபட்ட போதும் போதும்


காதல்
நான் கடந்து வந்த பாதையெங்கும் ...
சிரித்து கொண்டிருக்கும் பூக்களும் ...
என் -பாதம் பட்டு மலர்கள் பூதிட்டாலும் ....
உதிர்ந்த சருகுகள் விலகி வலி விட்டாலும் ...
என் கண்களில் படுவதோ ./.....
பாதையெங்கும் கிடக்கும் முட்களே......
அவை என் இதயத்தில் ஏற்படுத்திய ....
மறையாத வடுவின் காரணத்தால் ...

என்னை -நணைக்கும் மழைநீர் கூட ....
என் -உடலில் பட்டதும் ......
கானல்நீராய் காற்றாய் மறைகிரதே ...
என் -மன உஸ்னம் தாங்காது .....
மீண்டும் மீண்டும் மழை வந்தாலும் ....
அவை -என் கண்ணீர் முன்பு ......
காணாமல் மறைவதேனோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக