கண்ணீர்
கண்ணீரும் விடாத .....
பெண்களும் உண்டோ .....
கணவனிடம் கண்ணத்தில் .....
அடி வாங்காத மணவியும் -உண்டோ .....
அடிபோடி அடிபோடி -நாம் ..........
வாழும் வாழ்கை எல்லாம் ....
வீணே வீனே தான் -நம் .....
மனசும் மனசும் சோகம் ......
வெல்லும் பாறை கல்லேதான் .....
தினம் -கணீரில் மூழ்கிவிடும்.......
கண்களுக்கெல்லாம் கரைசேறும் ......
நாளும் உண்டோ .......
சொல்லடிப் பெண்ணே.....
நாமும் வெல்லும் .....
நாமும் வெல்லும் ....
காலம் கண்டு ......
சொல்லடிப் பெண்ணே
புள்ளிகள்
ஒற்றை புள்ளியிலோ .......
எண்ணற்ற கோடுகள் வரையலாம் ......
ஓரு இதயத்தில் எண்ணற்ற .......
இதயங்கள் அனுமதி .....
பெறுதல் என்பது முடியாதே .......
இரட்டை புள்ளியில்லோ ......
ஒற்றை கோடே வரைதல் முடியும் ......
ஒன்றுபட்ட இரண்டு இதயங்களில் ......
ஒற்றுமைய்யே நிலைத்திடும் .......
இரு புள்ளியில் வந்த .......
ஓரு கோடை போலே........
மூன்று புள்ளியில் ......
முக்கோணம் வருவது போல் ........
ஓரு பெண்ணை இரு -ஆணின் ....
மனங்கள் நேசித்தாலும் .........
ஓரு -ஆணின் இதயத்தை ......
இரு பெண் மணங்கள் நேசித்தாலும் ....
மூன்று இதயங்களின் எண்ணங்களும் .....
முற்றிலும் கோணலானதே .......
நான்கு புள்ளியில் வரும் சதுரமோ ..........
இரு வீட்டு பெற்றோரின் .......
நான்கு மனங்களும் ஒத்துபோனால் ......
நாறபுள்ளி செய்வகத்தில் -இரு ........
குடும்பங்களின் புகைப்படங்களும் ......
புன்னகையாய் கண்டிடலாம் ......
பின்- ஓரு புள்ளியில் ..........
காம்பஸில் போட்ட வட்டமான .......
உலகத்தில் உறவுகள் கூடி ......
ஒற்றுமையாய் சந்தோசமாய் ......
வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
திங்கள், 13 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக