வியாழன், 16 ஜூலை, 2009

எனக்கே எனக்காகவே
எனக்காக உன் கவிதைகளில் .........
என்னை -நீ தேவதைகளுடன் -ஒப்பிட்டு ..........
கூறாவிடினும் நான் அழகு -என்பது ..........
இந்த ஊருக்கே தெரிந்தது .......
நீ -கூறுவதில் எனக்கு .......
உடன்பாடு இல்லை -எப்போதும் ......


என்னைவிட நீ -மிகவும் ........
அழகே அழகு என்பதும் ......
ஊருக்கே தெரிந்ததுதான் ........
அதை நான் கூறுவதிலும் -எனக்கு ....
உடன்பாடு இல்லை இப்போதும் ........

காதல் மட்டுமே உலகம் -என .......
நீ -நினைத்தாலும் -அதை ...........
சரியா தவறா என -உணர்த்துவதும் .....
கடைசியில் காதல்தான் ..........

எங்கேயோ தொலைத்ததா -என் .......
இதயம் என நீ தேடினாலும் .........
என் காதல் கிடைக்காதபோது ,,,,,,,
அது -எப்போதும் உனக்கு கிடைக்காது ..... -
ஏன் -என்றால் என் இதயம் ......
என் -பெற்றோர்களிடமே இருக்கிறது ....
இப்போதும் மாறா அன்புடன் .......

உண்னை எப்போதும் -நான் ......
பார்கவே மாட்டேன் ...-நீயும் ....
என்னை பார்க்காமல் இருப்பதே ....
உனக்கும் நல்லது எப்போதும்.........
உன் முயற்சிகள் தோற்றது -என்ற ......
மனக்குறை இல்லாது போய்விடும் -உனக்கு .....



எனக்கே எனக்காகவே
எனக்காக உன் கவிதைகளில் .........
- ......
எனக்கு தமிழை தவிர -பல .....
மொழிகள் தெரிந்தாலும் -எந்த .....
மொழியிலும் உண்னை திட்ட ...-.எனக்கு
-எப்போதும் விருப்பமில்லையே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக