வியாழன், 16 ஜூலை, 2009

விவசாயி
நண்பனாக வந்தாய் .......
உண்னை பற்றி சொல்லவும் -என்றேன் ......

நான் ஏழை என்றாய் -நீ .....
யாரையும் யாமாற்றாமல்.......
உழைத்து சம்பாதித்தால் ; -போதும் .....
கவலையை விட்டு விடு என்றேன் .....

பத்தாம் வகுப்பு தான்டவில்லை.....
-என்றாய் வருத்தத்துடன் -நீ ......
கணினியில் மற்றவர்களுடன் ....
பேசும் வரை உலக அனுபவம் .....
இருகிறது -உனக்கு -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......

கிராமத்து காரன் என்றாய் ......
காடு கரை உள்ளது என்றாய் .....
செல் செண்டர் சொந்தமாக .......
வைதிரிகிறேன் நான் என்றாய் -போதும் ....
கவலையை விட்டு விடு என்றேன் ......

அப்பா -என்ன செய்கிறார் என்றேன் ......
அப்பாவும் அம்மாவும் பார்மர்ஸ் ........
என்றாய் ஆங்கிலத்தில் ......
இப்போது -நான் மிகவும் ...
வருத்தம் கொண்டேதான் தம்பி ......
உண்னை நிணைத்து .....

விவசாயிகள் என அழகாக ......
தமிழிலே சொல்லி இருக்கலாம்-நீ ....
நான் -ரொம்ப ரொம்ப .....
சந்தோஷ பட்டு இருப்பேன் .....
உண்னை நிணைத்து ....

விவசாயம்தாநே -நம் ......
தமிழகத்தின் மூலதனம்


ணம் -இந்திய தாய்நாட்டின் .......
முதுகெலும்பு பெருமையாய் -நீ ....
விவசாயிகள் என தலை நிமிர்ந்து ....
மார்தட்டி உரக்க சொல்லிடலாம் -நீ .....

நீங்கள் இல்லையென்றால் .......
யாருக்கும் சோறு கிடையாது -உலகத்தில் ....
ரொட்டியும் சப்பாத்தியும் கூட .....
விவசாயம் செய்தால்தான் .......
எல்லோருக்கும் கிடைத்திடும் .....
புரிந்து கொள் உங்கள் ....
விவசாயிகளின் உயர்வை நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக