இதயம்
உன் இதயத்தில் ........
வீழுமோ என நினைகிராயே ....
முட்டாள் -உண்னை பிறிந்தால் .....
உன்-பெற்றோரின் இதயத்தில் ......
விளபோகும் ஓட்டையை -நீ ....
அறிய மாட்டாயா ?
உண்னை -நிணைகாத யாரோ ......
ஒருத்திக்காக கவலை படுகிறாய்- நீ .....
நீயாகவே அவளைபற்றி ...
கவலை கொள்ளுதல் வீநே .....
நே -பூமிக்கு வர காரணமான ....
பெற்றோரி நிணைகாத உன்னக்கு ....
இதையத்தில் ஓட்டை விழுந்ததற்கு -பதில் ...
வெடியே விழுந்து நீ-ஒரே...
நொடியில் இறைவனடி சேர்ந்திருக்கலாம்
கொலுசு
உண்னவளின் கொலுசு சத்தம் ....
ஊருக்கே தெரிகிரதே......
வீட்டில் இருக்கும் .நேரமெல்லாம் ...
நீ -கொலுசு சத்தம் கேட்கும் ...
ஓவ்வொரு நிமிடமும் .-அவளோ .....
என -தெருவை எட்டி பார்ப்பதும் .....
முகம் -சுருங்கி போவதும் ....
அவளுக்காக தெருவின் ....
குட்டிசுவரில் நீ காத்திருப்பதும் ....
ஊருக்கே தெரிந்த விஷயம் ......
உன் -*போல் பொழுது போகாத விசமிகள் ......
பூனைக்கு கொலுசு கட்டி -தெருவில் .....
ஓட விடுவதும் நீ அவளோ -என ....
ஓடி பார்ப்பதும் மீண்டும் ......
திருட்டுபூணை போல் ......
சுவற்றில் அமர்வதும் ....
தினம் தினம் நடக்கும் கூத்து .....
இதில் நீ நாயகன் -அந்த ......
பூனைதான் எப்போதும் .....
வரும் கதாநாயகி ...
கொலுசுக்கு உரியவள் ஒருமுறை -கூட ....
உண்னை தேடி வந்ததாக .....
சரித்திரம் இல்லை ....
ரோஜா
நீ மட்டும் நேசிக்கும் -உன் ....
காதலிக்கு ரோஜா பிடிக்கும் ......
என -அறிந்த நீ அவளுக்காக .....
திருடி வைத்த ரோஜா செடி .......
பூ பூக்கும் முன்னே ....
அவளுக்கு ரோஜா பிடிக்குமென .....
அறிந்த யாரோ ஓரு -ராஜா.....
அவளுக்கு ஓரு தோட்டத்தையே .....
போட்டு தந்து பூ பறிக்க ......
ஆளும் போட்டு உன் -போல் ....
முட்களை வெட்ட முறுக்கு மீசை ...
ஆட்களையும் வைதானே காவலுக்கு ...
நீ பூவை பறித்து கொண்டுதான் ....
அவளை பர்கவேண்டுமென் ......
தினமும் செடியையே....
பார்த்து கொண்டிருக்கிறாய் ....
உன் -செடியில் பூக்கும் பூக்கள் ....
உனக்கு தெரியாமல் இரவிலேயே..... ....
பரிக்கப்ப் பட்டு தினமும் ....
உன் -தம்பியின் காதலியின் .....
.தலையை அலங்கரிப்பது தெரியாமலும் ....
உன் காதலி கை மாறியது தெரியாமலும் ...
நீ நட்ட ரோஜா செடியையே....
தினமும் உற்று பார்த்து ...
கொண்டு இருகிறாய் ..பவம் நீ
வெள்ளி, 10 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக