விட்டில் பூச்சி
வீட்டில் முடங்கி கிடக்கும் ......
விட்டில் பூச்சியாய் வாழும் .....
பெண் -சிட்டுக்கு இன்டர்நெட்டில் ......
நட்பு வட்டம் அமைத்து பேச ....
அனுமதி கிடைததுமே ......
விண்ணை முட்டும் ........
மலை மீது அமர்ந்து -இவ .....
உலகினை ரசிக்கும் .....
சந்தோசம் கிட்டியதாய்......
சிட்டின் மனம் ......
சிறகடித்து பறந்தது........
ஆனாள் -இங்கு வந்த பின்போ .....
நான் -வாழ்க்கையில பார்த்து .....
அறியும் நட்பும் -இங்கு .....
அமையும் நட்புக்கும் .....
வேறுபாடு உளதென அறிந்ததே.....
அன்பாய் பண்பாய் ....
பாசமாய் நேசமாய் .....
மதிப்பும் மரியாதையுமாய் ....
பேசும் நட்புக்கள் இருந்தாலும் ....
நண்பராய் வந்து .......
நாகரீகமற்ற ....முறையில் ....
எல்லை மீறி பேசும் ....
படித்த பண்பற்ற நட்பும் ......
உண்டென அறிந்ததும் ....
சிட்டு சிறகொடிந்து அழுதது .....
பண்பும் பாசமும் .......
உண்மையாய் காணுருதல் .....
படிபரிவில்லா ஜீவிகளிடமும் .....
கிராமங்களிளியும் குடும்பங்களிலும் ......
நாம் அறித்த கண்ணால் .....
கண்ணுறும் நட்புகளிலே ... ..
உண்னை இருக்கும் என் ..
..அறிந்தா சிட்டோ இனி
விட்டில் பூச்சியாய் ....
வீட்டில் வாழ்வதே ....
தனக்கு நலமென அறிந்தது ...
மழை
தொடர்சியாக விழும் .......
மழைத்துளிகள் பாறைகளை .....
.தொடத்தான் முடியும் ....
ஊடுருவுதல் முடியாதே .....
ஆனால் -சில்லிடும் .....
மழைத்துளிகள் மனித மனங்களில் ......
இனம் புரியாத ஊடுருவலை ....
உணர்விக்கும் சில -நேரங்களில் ........
குழந்தைகளுக்கு உற்சாகமும் ......
பெரியோர்களுக்கு சந்தோஷமும் ...
காதலர்களுக்கு உல்லாசமும் ......
வேதனை கொண்ட உள்ளங்களுக்கு ......
ஆறுதலாகவும் அமைதியையும் .....
சில -நேரங்களில் பாறைமனம் ......
படைத்தோரின் இதயங்களிலும் .....
இனிமையை கூட்டுமே
செவ்வாய், 14 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக