சனி, 4 ஜூலை, 2009

பறவைகள் மாநாடு..
விடியலின் எழுசிக்கு ....
காத்திருந்த பறவைகள் ..
தம் பெருமைகளை கூறி ....
பட்டி மன்றம் நடத்தியது ....
கோழி கூவி பொழுது விடிகிரதென்றும் ...
காகம் கறந்து ஆதவன் வருவதும் ....
மயில் ஆட மழை வருவதும் ...
குயில் கூவ இசை வருவதும் ...
ஆந்தை அகவ பயம் வருவதும் ..
விடா முயற்சிக்கு கொக்கின் ....
ஒற்றைகால் தவமும் ...
பட்சை கிளியை ஆழகுக்கு ஒப்பாகவும் ...
கழுகின் கூறிய பார்வையும் .....
வாத்தின் நடையழகும் ..
.குருவி கூட்டில் குடும்ப ஒற்றுமையும் ...
வண்ண பறவைகளின் இனிய இசைகளும் ..
இன்னும் எத்தனையோ பறவைகள் ...
மனிதர்கள் வாழ்வில் ஒத்து போனாலும் ...
காகத்தை தவிர எல்லா பறவைகளையும் ...
மனித இனங்கள் நேசித்து வளர்கின்றனர் ...
என்று தங்கள் குரல் வளத்தையும் ...
ஆழகினையும் பெருமை படுத்தி ..
பட்டி மன்றம் போட்ட காகத்தை ....
பார்த்து கேலி செய்ததுவே ......
செயரிபுடன் பொறுமைகாத்த க்காகமோ ...
முட்டாள் பறவைகலே என்னை ...
எல்லோரும் பக்தியுடன் வணங்குகின்றனர் ....
என்னக்கு உண்வு வைத்து உன்ன .அழைகின்றனர் ...
நான் -சனிபகவானின் வாகனம் ...
சனித்யின் பிணியை அடைய விரும்பாமல் ...
என்னை வணங்கு கின்றனர்

எதனையோ பறவைகள் கடவுள்களின் ...
வாகணமாக இருந்தாலும் செல்லமாக
இருந்தாலும் மனிதர்கள் பயப்படுவது ...
என்க்குத்தான் உணவை வைத்து உண்ணா ..
..அழைப்பதும் என்னைத்தான் ...உங்களை இல்லை ...
நான் வருகிறேன் விடியலில் மிக்சர்போட்டு என் வாரவிற்கு காத்து
இருக்கின்றனர் என்ன சிரித்து கொண்டே கா கா என பறந்தது காகம் ...
அழகிய பறவைகளின் முகமோ ...
காகத்தின் வண்ணமாக இருண்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக