திங்கள், 20 ஜூலை, 2009

வாங்கள் பழகி பார்க்கலாம் நட்புடன் .
பள்ளி பரூவத்தில் கிடைக்கும் -நட்பும் ....
வாலிப பருவத்தில் கிடைக்கும் -நட்பும் .....
உறவுகளில் கிடைக்கும் -நட்பும் ....
மறவாது மனதில் பதியும் ...-நட்புக்கள் ......

சிரிப்புயூட்டி சோகத்தை போக்கும் -நட்பும் .....
சீண்டி கோபமூட்டும் -நட்பும் .......
பரிவாய் அன்பையூட்டும் -நட்பும் ......
கண்ணீர் துடைக்கும் நட்பும் .....
காதலை தூண்டும் நட்பும் .....
இறப்பின் போது தோள்தூக்கும் -நட்பும் ....
இறப்பின்போது நிழலாக தொடரும் -நட்புக்கள் .....

நம்மை -உயிராய் சுமந்து ....../.
இரத்தத்தை அமுதாய் -ஊட்டி .......
தன்னை வருத்தி நம்மை -வளர்த்து .....
கேட்காமலே நம் தேவை -உணர்ந்து ... ...
தானாக நிறைவேற்றும் ......
அம்மா எனும் அன்பு -நட்பும் .....

திருமணம் எனும் -பந்தத்தில் ......
புதிய -வரவாக வந்தாலும் .....
நம் -உயிராய் கலந்து ......
நாம் -*அழுதால் தானும் அழுது .....
சிரித்தால் தானும் சிரித்து ......
கஷ்டப்பட்டால் அந்த சுமையை ....
தானும் சுமந்து தோள்தூக்கி .....
ஆறுதல் சொல்லும் இறுதிவரை ......
இடுகடுவரை தொடரும் .....
கணவனுக்கும் மணைவிக்கும் ..



இடையே உள்ள உயிர் -நட்பும் .....
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் .....
இடையே உள்ள பாசம் கலந்த -நட்பும் ....

இப்படி எத்தனையோ நட்புக்கள் ....
நம் -வாழ்க்கையோடு கலந்து -இருந்தாலும் ...
எல்லோருக்கும் சூழ்நிலை காரணமாக .......
பிரிந்து போகும் நட்புக்களும் -உண்டே.......

வாருங்கள் பழகி பார்க்கலாம் ......
இந்த சமூகத்தில் -உலகத்தின் ........
ஓவ்வொரு மூலையிலும் -இருக்கும் .....
தமிழை உயிராய் உறவாய் -நேசிக்கும் .....
இணைய தளத்தில் உலாவரும் .........
அறிமுகமான அறிமுகமில்லாத .....
எண்ணத்ற்ற தமிழர்களும் -இங்கு .....
வந்து இணைந்து கொள்ளுங்களேன் .....
அன்பான நட்புடன் அன்பான நட்புடன் ......

அவரவர் இருக்கும் -இடங்களின் .......
சிறப்புக்களையும் நடைமுறைகளையும் .....
சமுதாய சீர் நிலைகளையும் ..........
சமுதாய சீர் கேடுகளையும் .....
இங்கு சொல்லுங்களேன் சொல்லுங்களேன்.......

உலகின் மூலைகொன்றாக இருக்கும் ....
நாட்டின் நடை முறைகளை அறிந்து கொள்ளவும் ....
இளைய சமுதாயத்திற்கு .......
நல்ல வழிகாட்டியாகவும் -இருக்கலாமே .....
இதுவும் ஓரு கூட்டு முயற்சியாய் -அமைந்திடுமோ


எங்கெங்கோ இருக்கும் தமிழ் உள்ளங்களின் ......
ஆசைகளையும் ஏக்கங்களையும் ........
பரிதவிப்பையும் பிரிவினைகளையும் .......
மனகுமுறல்களையும் நகைசுவைகளையும் .....
கொட்டி தீருங்களேன் -தான்தான் ........
கச்டபடுகிறேன் சந்தோசமில்லாமல் ......
வாழ்கிறேன் என -நினைத்து .....
மனம் -மருகி தவிக்கும் ........
பல -உள்ளங்களுக்கு -உம் ......
நிலைகளை தெளிவு படுத்துங்களேன் ../...

வெளிநாட்டில் உள்ளவர்கள் ......
ஆனந்தமாய் சந்தோசமாய் ........
வாழ்வதாக நினைத்து -அங்கு
வேலைக்கு ..செல்ல துடிக்கும் ......
அலை பாயும் மனங்களுக்கு ....
அக்ககரைக்கு இக்கரை பட்சை .......
என்பதை உணர வையுங்களேன் ......
சம்பாதிக்கும் பணம்தான் -அங்கு ......
அதிகம் மற்றபடி நல்ல -உணவிர்ற்கும் .....
பாசங்களுக்கும் ஏங்கி தவிக்கும் .......
நிலைகளையும் -பணம் கிடைத்தால் .....
நிமதி கிடையாது என்பதையும் .-
உணர வையுங்கள் எல்லோருக்கும் ..........

வாருங்கள் பழகி பார்க்கலாம் சமுதாயத்திற்கு ....
வாருங்கள் வாருங்களேன் ......
இணைய தளத்தில் உலாவரும் .......
தமிழ் மக்களே வாங்க பழகி பார்க்கலாம் .....
சமுதாயத்தில் சேருங்கள் சேருங்களேன்....

1 கருத்து: